19.07.2022 இன்றுJ2 அடையாறு காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராமசுந்தரம் ( சட்டம் ஒழுங்கு)தலைமையில் திரு.பசுமைமூர்த்தி அவர்கள் சார்பில்” மரங்கள் நடும்விழா” நடைபெற்றது. சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.சங்கர்ஜிவால் IPS பாராட்டு பெற்ற சமூக ஆர்வலர் 10 வருடங்களாக காவலர்களுடன் இணைந்து சென்னை பெருநகர மாநகராட்சி உட்பட்ட அடையாறு, பெசண்ட் நகர், பாலவாக்கம், சோழிங்கநல்லூர், நந்தனம்,கோட்டூர்புரம், துரைப்பாக்கம், சைதாப்பேட்டை,ஆகிய இடங்களில் மரங்கள் நட்டு சாதனை படைத்து வரும் திரு.பசுமை மூர்த்தி அவர்கள் இன்று,நாம் சுவாசிக்க Oxygen தேவை […]
Day: July 19, 2022
Madurai city police commioner request to public
Madurai city police commioner request to public An order under section 41 and 41(A) of Tamil Nadu City Police Act 1888, is promulgated prohibiting holding of any procession, demonstration, or taking part in any drill, training or assembly with arms or in uniform resembling that of Armed Forces of the Union or Police whether in […]
Rowdy from Madurai Surveyor colony has arrested under goondas act.
Rowdy from Madurai Surveyor colony has arrested under goondas act. On 15.07.2022, Thiru.T.Senthil Kumar, IPS, Commissioner of Police, Madurai City, has ordered the detention of Suresh @ Sureshkumar @ Sunnambu, male, aged 20/2022 son of Maheswaran and residing at Naina Compound, Line Veedu 3rd Veedu, Vasantha Vinothan Mahal Lane, Surveyor Colony, Madurai under Goondas Act […]
மதுரை மாவட்டத்தில் ஒரு கோடிக்கும் மேல் மதிப்புள்ள 777 மொபைல் போன்கள் கண்டு பிடித்து உரியவர்களிடம் ஒப்படைப்பு
மதுரை மாவட்டத்தில் ஒரு கோடிக்கும் மேல் மதிப்புள்ள 777 மொபைல் போன்கள் கண்டு பிடித்து உரியவர்களிடம் ஒப்படைப்பு மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.21ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.மு.மணி காவல் ஆய்வாளர் திருமதி R.பொன்மீனாள் மற்றும் 2 சார்பு ஆய்வாளர்கள் 8 காவல் ஆளினர்களுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது இந்நிலையில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் மதுரை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில்பதிவான தொலைந்து […]
மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டையில் செயல்படாத கல்குவாரியில் மூழ்கி 13 வயது சிறுவன் உள்பட இருவர் உயிரிழப்பு!!
மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டையில் செயல்படாத கல்குவாரியில் மூழ்கி 13 வயது சிறுவன் உள்பட இருவர் உயிரிழப்பு!! மதுரைஅருகே நாகமலை புதுக்கோட்டையில் உள்ள செயல் படாத கல்குவாரிக்கு குளிக்கசென்ற. செக்கனூரனியை சேர்ந்தகிஷோர் வயது 32/2022மற்றும் நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த, சிறுவன், சிவராமன் வயது13/2022, ஆகியஇருவரும் காலையில் குளிக்கசென்றுள்ளனர். இச்சிறுவன் சிவராமன் பள்ளத்தில்மூழ்கிய நிலையில், அவரை காப்பற்ற சென்ற கிஷோரும் நீரில் மூழ்கியுள்ளார்.இதனை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் பொது மக்கள் மதுரை டவுன் தீயணைப்பு & மீட்புபணிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. […]