விருதுநகர் மாவட்டம்:- விஞ்ஞான வளர்ச்சியானது நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதும் அதில் செல்போன் பயன்பாடும் தேவையும் ஒன்றுதான். எந்த சூழ்நிலையிலும்,எந்த நேரத்திலும் பொது இடத்தில் பிரச்சினை மற்றும் பள்ளி கல்லூரி மாணவிகள்,வேலைக்கு செல்லும் பெண்களுக்கான இடங்களில் ரகளை,கேலி,கிண்டல், என இன்னல்கள் இருக்கத்தான் செய்கின்றன. இம்மாதிரியான இன்னல்கள் ஏற்படும் நேரங்களில் பெரும்பாலும் ஸ்மார்ட் போன்கள் பெரிதும் பயன்படும் வகையில் தமிழ காவல் துறையில் காவலன் உதவி செயலி அறிமுகம் செய்யப்பட்டு பயன்படும் வகையில் பாலவநத்தம் உயர்நிலை பள்ளி, காரியாபட்டியில் […]
Day: July 25, 2022
தர்மபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட பென்னாகரம் காவல் நிலையத்தில்.. இன்று காவலர்தினத்தை முன்னிட்டு போலீஸ் இ நியூஸ் சார்பாக அனைத்து காவலர்களும் இனிப்பு வழங்கப்பட்டது.
தர்மபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட பென்னாகரம் காவல் நிலையத்தில்.. இன்று காவலர்தினத்தை முன்னிட்டு போலீஸ் இ நியூஸ் சார்பாக அனைத்து காவலர்களும் இனிப்பு வழங்கப்பட்டது. அனைத்து காவலர்களும் போலீஸ் இ நியூஸ் மகிழ்ச்சியாக நன்றி தெரிவித்தனர்… இப்படிக்கு போலீஸ் இ நியூஸ் தர்மபுரி மாவட்ட பென்னாகரம் வட்டம் தலைவர்Dr. M. ரஞ்சித்குமார்
மதுரை அழகர் கோவில் பணியாளர்களுக்கு தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி வழங்கிய தீயணைப்பு துறையினர்
மதுரை அழகர் கோவில் பணியாளர்களுக்கு தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி வழங்கிய தீயணைப்பு துறையினர் மதுரை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கள்ளழகர் திருக்கோவிலில் மேலூர் தீயணைப்பு துறையினர் மூலம் பாதுகாப்பு ஒத்திகை மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்தப்பயிற்சி மதுரை அழகார் கோவில் மலை அடிவாரத்தில் உள்ள கள்ளழகர் திருக்கோவில் மற்றும் பழமுதிர் சோலை மலை முருகன் திருக்கோவில் உப திருக்கோவில் பணியாளர்கள் அனைவருக்கும் மேலூர் தியணைப்பு துறை சார்பில் நிலைய அலுவலர் வீரணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் […]
ரயில் தண்டவாளம் அருகே கத்தியுடன் அமர்ந்திருந்த வாலிபரை, சி2-சுப்பிரமணியபுரம்போலீசார் கைது செய்தனர்
ரயில் தண்டவாளம் அருகே கத்தியுடன் அமர்ந்திருந்த வாலிபரை, சி2-சுப்பிரமணியபுரம்போலீசார் கைது செய்தனர் மதுரை ஆண்டாள்புரம் பகுதியில் இருக்கக் கூடிய ரயில்வே தண்டவாளப் பகுதியில் கத்தியுடன் ஒரு வாலிபர் அமர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வருவதாக காவல் துறையினர்க்கு போன் மூலம் ரகசிய தகவல் கிடைத்தது.அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற, சி2 ,சுப்பிரமணியபுரம் காவல் துறையினர் தண்டவாளத்தில் அமர்ந்திருந்த மேலவாசல் பகுதியை சேர்ந்த கருப்பையா என்ற வாலிபரை கைது செய்து அவரிடமிருந்து பட்டாக்கத்தி பறிமுதல் செய்து.காவல் நிலையத்தில் […]
மதுரை ஆவனியாபுரத்தில் 124 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலையுடன் 2 பேர் கைது கார் பறிமுதல்
மதுரை ஆவனியாபுரத்தில் 124 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலையுடன் 2 பேர் கைது கார் பறிமுதல் அவனியாபுரம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்யப்படுவதாக போலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி காவல் உதவி ஆணையர் ரமேஷ் அவர்களின் உத்தரவின் பேரில் ஆய்வாளர் சந்திரன் உதவி ஆய்வாளர் அருண் ஆகியோர்களின் தலைமையில் போலிசார் சோதனையில் ஈடுபட்டனர் அவனியாபுரம் பெரியார் நகர் அருகே சந்தேகத்திற்கு இடமளிகும் வகையில் ஒரு கார் வந்து நிற்கவே அதனை போலிசார் சோதனையிட்டனர் அதில் […]
மதுரை மாநகர் பகுதியில் வழிப் பறி மற்றும் இரு சக்கர வாகனம் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 6 பேர்கைது
மதுரை மாநகர் பகுதியில் வழிப் பறி மற்றும் இரு சக்கர வாகனம் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 6 பேர்கைது மதுரை மாநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக இரு சக்கர வாகனத் திருட்டு தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்த நிலையில் திருட்டை கட்டுப்படுத்த மதுரை காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.இந்த நிலையில் காலையில் மதுரை செல்லூர் பகுதியில் சிலர்பட்டாக்கத்தியுடன்ரகளையில் ஈடுபட்டு வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைக்க அவர்கள் நேரில்சென்றனர்.அங்கு ரகளையில் ஈடுபட்ட 16 […]






