மதுரை செல்லூர் பகுதியில் கஞ்சா விற்ற கணவன் மனைவி உள்பட 3 நபர்கள் கைது மதுரை செல்லூர் பகுதியில் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யபடுவதாக செல்லூர் காவல் உதவி ஆணையர் திரு.விஜயகுமார் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது ஆலோசனையின் பேரில் செல்லூர் சார்பு ஆய்வாளர் திரு. ரீகன் தலைமையிலான போலிசார் செல்லூர் ஐயனார் கோவில் மெயின் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர் அப்போது அங்கிருந்த […]
Day: July 29, 2022
மதுரை மாவட்டம் மேலூர் காவல் உள் கோட்டம் DSP பணியிடமாற்றம், புதிய D. S. P. பதவி ஏற்பு
மதுரை மாவட்டம் மேலூர் காவல் உள் கோட்டம் DSP பணியிடமாற்றம், புதிய D. S. P. பதவி ஏற்பு மதுரை மாவட்டம் மேலூர் காவல் உட்கோட்ட DSP யாக இருந்த பிரபாகரன் அவர்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார் திரு.ஆர்லியஸ்ரிபோனிஅவர்கள் புதிய DSP யாக பொறுப்பேற்றார்.இவர் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர். திரு,ஆர்லியஸ்ரிபோனிஇவர் குருப்-1 தேர்வில் வெற்றி பெற்று ராமநாதபுரத்தில் காவலர் பயிற்சி மேற்கொண்டு தற்போது மேலூர் DSP யாக 27/7/2022 அன்று பதவியேற்று கொண்டார்.
மதுரை போக்குவரத்து காவல் துறை சார்பாக காவலன் உதவி ஆப் பற்றிய விழிப்புணர்வு
மதுரை போக்குவரத்து காவல் துறை சார்பாக காவலன் உதவி ஆப் பற்றிய விழிப்புணர்வு மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துறையின் சார்பாக மதுரை,சேர்மத்தாய் வாசன் மகளிர் கலைக்கல்லூரியை சார்ந்த 100 உதவி பேராசிரியைகள் மற்றும் 1000 மாணவிகளுக்கு இன்று (29.07.22) காவல் உதவி செயலி (KAAVAL UTHAVI APP ) பதிவிறக்கம் செய்தல்,மற்றும் பயன்படுத்துதல் பற்றிய பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு…மதுரை தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அ. தங்கமணி அவர்களின் தலைமையில் வழங்கப்பட்டது.
மதுரை பாலமேடு பகுதியில் நடந்த கொலையில் தப்பியோடிய கொலையாளியை போலீசார் தேடி வருகின்றனர்
மதுரை பாலமேடு பகுதியில் நடந்த கொலையில் தப்பியோடிய கொலையாளியை போலீசார் தேடி வருகின்றனர் மதுரை 28/7 /2022.மதுரை மாவட்டம் பாலமேடு காவல் நிலைத்துக்கு உட்பட்டமறவபட்டி கிராமத்தைசேர்ந்தவர், நல்லதம்பிவயது 65/2022 விவசாயம் பார்த்து வருபாவர். இவர்நேற்று இரவு தனது தோட்டத்திற்கு சென்றார் அவர் நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லை.மழை பெய்ததால் அவர் வரவில்லை என்று குடும்பத்தினர், அங்கு சென்று பார்க்கவில்லை.இந்த நிலையில் நல்ல தம்பி இன்று காலை வரை வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் தோட்டத்துக்கு […]
பாலக்கோடு .அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே பாலக்கோடு காவல்துறை சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
பாலக்கோடு .அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே பாலக்கோடு காவல்துறை சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு காவல் ஆய்வாளர் தவமணி அவர்கள். காவல் ஆய்வாளர் கவிதா அவர்களின் தலைமையில் பாலக்கோடு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தலைக்கவசம் அணிதல் சாலை விதிகளை பின்பற்றுதல் குழந்தை திருமணம் தடுத்தல் விழிப்புணர்வு போதை பழக்கத்திற்கு ஆளாகாதே ஆகிய பதாகையை ஏந்தி பாலக்கோடு முக்கிய சாலையிலான எம் ஜி ரோடு பஸ் […]