Police Department News

தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை காவல் நிலையம் காவலர் தினம்…. காவலர்களுக்கும் போலீஸ் இ நியூஸ் சார்பாக இனிப்பு வழங்கப்பட்டது…..

தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை காவல் நிலையம் காவலர் தினம்…. காவலர்களுக்கும் போலீஸ் இ நியூஸ் சார்பாக இனிப்பு வழங்கப்பட்டது….. தர்மபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட அதியமான் கோட்டை காவல் நிலையம்.. காவலர் தினம் முன்னிட்டு அனைத்து காவலர்களும் இனிப்பு வழங்கப்பட்டது.அனைத்து காவலர்களும் போலீஸ் இ நியூஸ் மகிழ்ச்சியாக நன்றி தெரிவித்தனர்… இப்படிக்கு போலீஸ் இ நியூஸ் தர்மபுரி மாவட்ட இளைஞரணித் தலைவர் S. செல்வம்

Police Department News

மதுரை முடக்குச்சாலை முதல் H.M.S காலனி வரை மேம் பாலம் கட்டுமான பணி காரணமாக வாகன போக்கு வரத்து மாற்றுப் பாதை காவல் துறை அறிவிப்பு

மதுரை முடக்குச்சாலை முதல் H.M.S காலனி வரை மேம் பாலம் கட்டுமான பணி காரணமாக வாகன போக்கு வரத்து மாற்றுப் பாதை காவல் துறை அறிவிப்பு மதுரை முடக்கு சாலை முதல் H.M.S. காலனி வரை 1190 மீட்டருக்கு மேம் பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது இதில் தற்போது கான்கிரீட் பில்லர்கள் அமைக்கும் பணி நடைபெறுவதால் முடக்கு சாலை சந்திப்பு முதல் T.V.S. ரப்பர் கம்பெனி வரையிலான சாலையினை தற்காலிகமாக முற்றிலும் தடை செய்ய வேண்டிய […]

Police Department News

மதுரை மாவட்டத்தில் கஞ்சா வியாபாரிகளின் சொத்துகள் முடக்கம்.மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பேட்டி.

மதுரை மாவட்டத்தில் கஞ்சா வியாபாரிகளின் சொத்துகள் முடக்கம்.மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பேட்டி. மதுரை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டு வருகின்றன.அந்த வகையில் ஆஸ்டீன்பட்டி மற்றும் சேடபட்டி மற்றும்N. P. கோட்டை காவல் நிலையங்களில் பதிவான 5 கஞ்சா வழக்குகளில் இதுவரை குற்றவாளின் 8 கோடி 18 லட்சத்து 9 ஆயிரத்த் 2 ருபாய், அசையும் & அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுயுள்ளது. சமூக வலைத்தளங்களில் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறதா, என கண்காணிக்கப்படுகிறது.ஆந்திராவில் […]

Police Department News

மதுரை செல்லூர் பகுதியில் வழிபறியில் ஈடுபட்டவன் கைது

மதுரை செல்லூர் பகுதியில் வழிபறியில் ஈடுபட்டவன் கைது மதுரை செல்லூர் மீனாம்பாள்புரத்தை சேர்ந்தவர் அமிர்தபாண்டியன் மகன் ஹரிபிரசாத் வயது 23/2022, சம்பவத்தன்று இவர் காலையில் பூமி உருண்டை தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார் அங்கு வந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி 6 ஆயிரத்து 500 ஐ பறித்து சென்றுள்ளார் இது குறித்த புகாரின் பேரில் செல்லூர் D2,காவல் நிலைய போலிசார் வழக்கு பதிவு செய்து S.ஆலங்குளம் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்த ரெட் கண்ணன் என்ற […]