Police Department News Traffic Police News

சென்னையில் இன்று ஜோதி ஓட்டம், போக்கு வரத்து மாற்றம்

சென்னையில் இன்று ஜோதி ஓட்டம், போக்கு வரத்து மாற்றம் 44 வது ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு சென்னையில் இன்று ஜோதி ஓட்டம் நடைபெற இருப்பதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை போக்குவரத்து போலிசார் வெளியிட்ட செய்தி குறிப்பில் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு 27 ம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை மாநிலக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இருந்து ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கம் […]

Police Department News

சென்னையில் ரவுடிகளின் மீது கடும் நடவடிக்கை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அதிரடி நடவடிக்கை

சென்னையில் ரவுடிகளின் மீது கடும் நடவடிக்கை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அதிரடி நடவடிக்கை சென்னையில் ரவுடிகளுக்கு எதிரான கடும் நடவடிக்கை காவல் துறை மேற்கொண்டுள்ளனர். சென்னையில் குற்றச் செயல்களை முற்றிலும் தடுக்க காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால் பல் வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இதற்காக குற்றப்பிண்ணனி கொண்ட நபர்களை ஒடிக்கி குற்ற குற்றமில்லாத நகரமாக மாற்ற நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் குற்றப்பிண்ணணி உள்ள நபர்களுக்கு எதிரான சிறப்பு தணிக்கைகக்கு […]

Police Department News

தமிழகத்தில் தீவிரவாதிகள் ஈரோட்டில் பதுங்களா!! பரபரப்பு!

தமிழகத்தில் தீவிரவாதிகள் ஈரோட்டில் பதுங்களா!! பரபரப்பு! ஈரோட்டில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தேசிய புலனாய்வு முகமை பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்து.இதனை தொடர்ந்து தமிழக காவல் துறையினர் சென்னையில் இருந்து 3 பேர் கொண்ட குழுவினர் ஈரோடுக்கு விரைந்து வந்த அதிகாரிகள் விசாரணை தொடங்கினர்.ஈரோடு பகுதியில் உள்ள மாணிக்கம் பாளைய மெயினில் உள்ள ஒரு வீட்டுக்குள் நுழைந்த போலீசார், இருவரை மட்டும் ரகசிய இடத்துக்கு அழைத்து சென்று விசாரணையை மேற்கொண்டனர்இது குறித்து போலீசார் கூறும் போது, முதல் […]

Police Department News

தென்மண்டல, ஐ ஜி. அஸ்ரா கர்க் அவர்களின் அதிரடி நடவடிக்கை கஞ்சா வியாபாரிகள் 1000 பேரிடம் இருந்து பிணைய பத்திரம் பெற்று அதிரடி நடவடிக்கை!

தென்மண்டல, ஐ ஜி. அஸ்ரா கர்க் அவர்களின் அதிரடி நடவடிக்கை கஞ்சா வியாபாரிகள் 1000 பேரிடம் இருந்து பிணைய பத்திரம் பெற்று அதிரடி நடவடிக்கை! மதுரை, தென்மண்டலத்துக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்பட்டு , அவர்களுக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.இதன் தொடர்ச்சியாக தென் மாவட்டங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் ஆயிரம் குற்றவாளிகளிடம் இருந்து. பிணைய பத்திரம்பெற்று தென்மண்டல, ஜ. ஜி ,திரு.அஸ்ரா கர்க் அவர்கள் அதிரடி நடவடிக்கை! […]

Police Department News

வீடு புகுந்து இளம்பெண் பலாத்காரம்

வீடு புகுந்து இளம்பெண் பலாத்காரம் வீடு புகுந்து இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டார்.பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.மதுரை வண்டியூர் மாணிக்கவாசகர் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 40). இவர் சம்பவத்தன்று மது குடித்துவிட்டு அண்ணாநகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு தனியாக இருந்த உறவுக்கார பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதில் தொடர்பு உடைய குற்றவாளியை கைது செய்ய வேண்டும் […]

Police Department News

27.07.2022
இளைஞர்களின் சுவாசமாய் வாழும் ஐயா Dr.A.P.Jஅப்துல்கலாம் அவர்களின் நினைவாக அடையார் மாவட்ட காவல்துறை எல்லைக்குட்பட்ட பெசன்ட் நகர் பகுதியில் திரு.கோபி President RCC Bluewaves சார்பில் மரக்கன்றுகள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

27.07.2022இளைஞர்களின் சுவாசமாய் வாழும் ஐயா Dr.A.P.Jஅப்துல்கலாம் அவர்களின் நினைவாக அடையார் மாவட்ட காவல்துறை எல்லைக்குட்பட்ட பெசன்ட் நகர் பகுதியில் திரு.கோபி President RCC Bluewaves சார்பில் மரக்கன்றுகள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 27.07.2022 இன்றுசென்னை மாநகராட்சி மண்டலம் உட்பட்ட பெசன்ட் நகர் பகுதியில் டாக்டர் A.P.J அப்துல் கலாம் அவர்களின் நினைவாக மரக்கன்றுகள் மற்றும் மாணவர்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக திரு.SM Balasubramaniayan அவர்கள் கலந்து […]