விருதுநகர் மாவட்டம் பொதுவாக காவல் நிலையத்திற்கு வரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லமுறையில் தீர்வு மட்டுமின்றிஆறுதலும் தரும் இடமாக இருக்க வேண்டும் என்பது அனைத்துதர மக்களின் சராசரி எதிர்பார்ப்பாகும் அந்த நல்லெண்ணத்தின் அடிப்படையில் காவல்துறை- பொதுமக்கள் நல்லுறவு சம்பந்தமாக நிறைய முயற்சிகள் மேற்கொள்ள பட்டுவருகின்றன. காவல் துறையின் விடாமுயற்சியானது நல்லமுறையில் மக்களின் நலன் கருதி தினமும் ஏதாவது ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி அல்லது ஏதேனும் நல்நிகழ்வுகள் என ஏதேனும் நடந்து கொண்டே இருக்கும். அதில் ஒரு வகை நிகழ்ச்சிதான் […]
Day: July 17, 2022
Rowdy from Madurai Narimedu has arrested under goondas act
Rowdy from Madurai Narimedu has arrested under goondas act On 16.07.2022, Thiru.T.Senthil Kumar, IPS, Commissioner of Police, MaduraiCity, has ordered the detention of Surya, male, aged 23/2022 son of Tamilselvanand residing at 3-Chokkayee Compound, Pasumpon Street, Narimedu, Maduraiunder Goondas Act (Tamil Nadu Act 14/1982), who was found acting in a mannerprejudicial to the maintenance of […]
ஒருவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் வசித்து வருகிறார். அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு கோரி ஈரோடு காவல் நிலைய ஆய்வாளர் சம்மன் அனுப்புகிறார். இது சட்டப்படி சரியா? சட்டம் என்ன சொல்கிறது?
ஒருவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் வசித்து வருகிறார். அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு கோரி ஈரோடு காவல் நிலைய ஆய்வாளர் சம்மன் அனுப்புகிறார். இது சட்டப்படி சரியா? சட்டம் என்ன சொல்கிறது? குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் இயல் – 7 Processes to compel the production if things பற்றி கூறுகிறது. அதாவது பொருட்களை ஒப்படைக்க கோரி கட்டாயப்படுத்தும் வகையில் நீதிமுறை கட்டளைகளை போலீசார் பிறப்பிக்கலாம் என்று கூறுகிறது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 91 ஆனது நீதிமன்றம் […]
மதுரை நரிமேட்டை சேர்ந்த ரவுடி குண்டர் சட்டத்தின் கீழ் கைது
மதுரை நரிமேட்டை சேர்ந்த ரவுடி குண்டர் சட்டத்தின் கீழ் கைது மதுரை நரிமேட்டை சேர்ந்த தமிழ்செல்வன் மகன் சூர்யா வயது 23/22, இவர் கொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்குகளில் காவல் துறையின் கண்காணிப்பிற்கு வந்து பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகமான வகையில் செயல்பட்டு வந்துள்ளார் எனவே இவருடைய அத்தகைய சட்ட விரோதமான நவடிக்கைகளை கட்டுப்படுத்த 16.07.22 அன்று மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு. செந்தில்குமார் அவர்களின் உத்தரவின் பேரில் 16 ம் தேதி மதுரை […]
மதுரை மாநகர பேருந்துகளில் பாதுகாப்பாக பயணிக்க. மாணவ மாணவியருக்கு விழிப்புணர்வு வழங்கிய தெப்பகுளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர்
மதுரை மாநகர பேருந்துகளில் பாதுகாப்பாக பயணிக்க. மாணவ மாணவியருக்கு விழிப்புணர்வு வழங்கிய தெப்பகுளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதுரை மாநகர பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் படிகளில் நின்று அபாயகரமாக பயணிப்பதை ஒரு சாகசமாகவும் ஜாலியாகவும் செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதை முற்றிலுமாக தடுக்கும் வகையில் மதுரை போக்குவரத்து காவலர்கள் நடவாடிக்கை எடுத்து வருகிறார்கள் இந்த நிலையில் மதுரை தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. தங்கமணி அவர்கள் தலைமையில் போக்குவரத்து காவலர்கள் பள்ளி […]