வேலூரில், நேபாளப் பெண்கள் தவறவிட்ட பணப்பையை, மீட்டு ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரைக் காவல்துறையினர் கௌரவப்படுத்தினர். நேபாளத்தைச் சேர்ந்தவர் அமிர்தராய் (38). இவர், தன் உறவுக்காரப் பெண்ணுடன் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள சி.எம்.சி தனியார் மருத்துவமனைக்கு வந்தார். இங்குள்ள லாட்ஜில் தங்கியிருந்த அந்த இரண்டு பெண்களும், வேலூரில் உள்ள சுற்றுலாத் தளங்களைச் சுற்றிப்பார்க்க விருப்பப்பட்டனர். நேற்று அவர்கள் இருவரும் வேலூர் கோட்டைக்குச் சென்றனர். ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தைச் சுற்றிப்பார்த்துவிட்டு, அதன் தொன்மையான நாகரிகத்தைத் தெரிந்துகொண்டு வியந்துபோயினர். பின்னர், லாட்ஜுக்குத் திரும்புவதற்காக, […]
Month: November 2019
அப்பாவை அதிகம் நேசித்த மெசேஜ்கள்!’ -மாணவி பாத்திமாவின் லேப்டாப், செல்போனை ஆய்வுசெய்த போலீஸ் சென்னை ஐ.ஐ.டி மாணவி பாத்திமா பயன்படுத்திய செல்போன், லேப்டாப் ஆகியவை அன்லாக் செய்யப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அப்பாவை அதிகம் நேசித்த மெசேஜ்கள்!’ -மாணவி பாத்திமாவின் லேப்டாப், செல்போனை ஆய்வுசெய்த போலீஸ் சென்னை ஐ.ஐ.டி மாணவி பாத்திமா பயன்படுத்திய செல்போன், லேப்டாப் ஆகியவை அன்லாக் செய்யப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாத்திமா லத்தீஃப் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீஃப் பல்வேறு சட்ட போராட்டங்களில் ஈடுபட்டுவருகிறார். ஆரம்பத்தில் இந்த வழக்கை சென்னை கோட்டூர்புரம் போலீஸார் விசாரித்தனர். தற்போது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். […]
Special meet: Mr.A.MURUGESAN TPS DIG (Deputy Inspector General of Prison) – Tamilnadu Prison Department Headquarters.
Special meet: Mr.A.MURUGESAN TPS DIG (Deputy Inspector General of Prison) – Tamilnadu Prison Department Headquarters. meet persons: All India Journalist Club National President – Police News Chief Editor, Journalist Voice Editor Dr.R.CHINNADURAI D.Let,ph.d(Hon).,DYN.,FPN.,CRC.,(India).,Dip.in.iridology., All India Journalist Club youth wing President R.VISHAL & All India Journalist Club Thiruvallur District President M.KUMARAN & All India Journalist Club […]
Special meet: Mr.R.KANAGARAJ, TPS DIG (Deputy Inspector General of Prison) – Tamilnadu Prison Department Headquarters.
Special meet: Mr.R.KANAGARAJ, TPS DIG (Deputy Inspector General of Prison) – Tamilnadu Prison Department Headquarters. meet persons: All India Journalist Club National President – Police News Chief Editor, Journalist Voice Editor Dr.R.CHINNADURAI D.Let,ph.d(Hon).,DYN.,FPN.,CRC.,(India).,Dip.in.iridology., All India Journalist Club youth wing President R.VISHAL & All India Journalist Club Thiruvallur District President M.KUMARAN & All India Journalist Club […]
Special meet:Dr.ABHASHKUMAR,IPS(ADGP) (Additional Director General of Prison) – Tamilnadu Prison Headquarters.
Special meet: Dr.ABHASHKUMAR,IPS(ADGP) (Additional Director General of Prison) – Tamilnadu Prison Headquarters. meet persons: All India Journalist Club National President – Police News Chief Editor, Journalist Voice Editor Dr.R.CHINNADURAI D.Let,ph.d(Hon).,DYN.,FPN.,CRC.,(India).,Dip.in.iridology., All India Journalist Club youth wing President R.VISHAL & All India Journalist Club Thiruvallur District President M.KUMARAN & All India Journalist Club D.LAKSHMAN Photography wing […]
காலையில் கல்லூரி மாணவி… மாலையில் திருடி… சென்னையை அதிரவைத்த இளம்பெண்!
சென்னையில் சமீப காலமாக மின்சார ரயில்களில் சென்னையில் ஒரு பிரபல தனியார் கல்லூரியில் படித்து வந்த இளம்பெண் பயணிகளிடம் திருடி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மின்சார ரயில்களில் பெண்கள் பயணிக்கும் பெட்டியில் திருடு போவதாக போலீசாருக்கு அடிக்கடி புகார் வந்துள்ளது. குறிப்பாக வேலைக்கு போக மின்சார ரயில்களில் பயணிக்கும் பெண் பயணிகளிடம் இருந்து கைப்பைகள்,நகைகள், மொபைல் போன் மற்றும் பணம் திருடப்பட்டு வந்துள்ளது. இதனால் பொருட்களை பறிகொடுத்த பெண் பயணிகள் இது குறித்த புகார்களை […]
ரயில்வே ஒப்பந்ததாரர் வெட்டி படுகொலை!
ரயில்வே ஒப்பந்ததாரர் வெட்டி படுகொலை! சென்னையை சேர்ந்த 50 வயது மதிக்கதக்க பாலகிருஷ்ணன் என்பவர் ரயில்வே துறையில் சிக்னல் ஒப்பந்ததாரராகவுள்ளார். நவம்பர் 26 ந்தேதி இரவு திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டைக்கு வந்ததாக தெரிகிறது. இவரை ஜோலார்பேட்டைையை அடுத்த பக்கிரிதக்கா ரயில்வே வழிதடத்தில் வைத்து மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியுள்ளது. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இதுப்பற்றி தகவல் கிடைத்ததும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றினர். கொலை செய்யப்பட்டவர் […]
திருச்சி சிறையில் `திருவாரூர்’ முருகன்! – 54 நாள்கள் முயற்சிக்குப் பின் தமிழகம் கொண்டுவந்த போலீஸார் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, கொள்ளையன் திருவாரூர் முருகன் தமிழக போலீஸார் வசம் வந்துள்ளார்
திருச்சி சிறையில் `திருவாரூர்’ முருகன்! – 54 நாள்கள் முயற்சிக்குப் பின் தமிழகம் கொண்டுவந்த போலீஸார் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, கொள்ளையன் திருவாரூர் முருகன் தமிழக போலீஸார் வசம் வந்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் 2-ம் தேதி, திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடை கொள்ளையடிக்கப்பட்டது. இந்தக் கொள்ளை சம்பவத்தில், 28 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து, 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. போலீஸாரின் தீவிர தேடுதலில், கடந்த 3-ம் தேதி இரவு, […]
இனி ஒரு ஆழ்துளைக் கிணறு மரணம்கூட நிகழக்கூடாது!’ –
இனி ஒரு ஆழ்துளைக் கிணறு மரணம்கூட நிகழக்கூடாது!’ – முன்னாள் இன்ஸ்பெக்டரின் பாசிடிவ் முயற்சி குழந்தைகளுக்கு சிறுவயது முதலே, ஆழ்துளைக் கிணறுகளின் ஆபத்துகள் குறித்து அவரவர்களின் பெற்றோர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களையும் வழங்க உள்ளேன். சமீபத்தில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து இறந்த சுஜித்தின் கோர மரணம் ஏற்படுத்திச் சென்ற சோக வடு இன்னும் நம் நெஞ்சைவிட்டு அகலவில்லை. இந்நிலையில், தமிழகத்தில் இனி ஒரு ஆழ்துளைக் கிணறு மரணம்கூட […]
திருச்சி மாநகருக்குள் கஞ்சா செடிகள் அதிர்ச்சியில் பொதுமக்கள்!
திருச்சி மாநகருக்குள் கஞ்சா செடிகள் அதிர்ச்சியில் பொதுமக்கள்! திருச்சி மாநகரில் உள்ள காலியான இடங்களில் முறையாக பராமரிக்காததால் செடி, கொடிகள் வளர்ந்து குப்பைகள் கொட்டும் இடமாக மாறி வந்தன. இந்நிலையில் திருச்சி தென்னூர் அண்ணாநகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான காலி இடம் உள்ளது. நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாத, இந்த இடத்தில் ஏராளமான செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடந்தன. இந்த செடிகளுக்கு நடுவே ஆங்காங்கே கஞ்சா செடிகளும் 3 அடி உயரத்திற்கு வளர்ந்து இருந்தன. இதைக்கண்ட அந்த […]