செயின்பறிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 10 வருட சிறை தண்டனை மற்றும் அபராதம் பெற்றுத்தந்த காவல் ஆய்வாளர் மற்றும் காவலரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். சென்னை, பல்லாவரம், எண்-19, என்ற முகவரியில் வசித்து வரும் பிரகாஷ், வ/32, த/பெ.மூர்த்தி என்பவர் கடந்த 09.10.2011 அன்று மதியம் சுமார் 1.00 மணியளவில் சென்ட்ரல் சப்வே உட்புறம் நடந்து சென்று கொண்டிருந்த போது, வியாசர்பாடி பகுதியைச்சேர்ந்த குமார் (எ) அருப்பு குமார் […]
Month: January 2020
இராமநாதபுரம் மாவட்டம் புதிய காவல்துறை கண்காணிப்பாளராக திரு.ராஜராஜன் பொறுப்பேற்று உள்ளார்.
இராமநாதபுரத்தில் பணியாற்றி வந்த திரு.வருண்குமார் (SP ) பயிற்ச்சிக்காக செல்வதால் புதிய காவல் கண்காணிப்பாளர் நியமனம் செய்யபட்டு உள்ளார் இராமநாதபுரம் மாவட்டம் புதிய காவல்துறை கண்காணிப்பாளராக திரு.ராஜராஜன் பொறுப்பேற்று உள்ளார். போலீஸ் இ நியூஸ் சார்பாக வாழ்த்துக்கள்
தமிழ்நாடு காவல்துறை நடத்திய விழிப்புணர்வு பேரணி திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர்
திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. P.அரவிந்தன்,IPS அவர்களின் அறிவுறுத்தலின்படி மீஞ்சூர் E-3 காவல் நிலைய ஆய்வாளர் திரு.ஞா.மதியழகன் அவர்களின் தலைமையில் நடத்தப்பட்ட பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி இதில் சகாயமாதா பள்ளியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பேரணியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் பொதுமக்களின் உயிரையும் அவர்களின் நலனையும் கருதி அவர்களுக்காக காவல்துறை அயராமல் பேரணி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் M.குமரன் திருவள்ளூர் மாவட்டம்
பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு; கைது செய்யப்பட்ட 5 பேர் முதல்முறையாக நேரில் ஆஜர்:
மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு விசாரணை மாற்றம் இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச வீடியோ எடுத்த வழக்கு, கோவை மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திலிருந்து மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக கடந்த ஆண்டு பிப்.24-ம் தேதி பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் புகார் அளித்தார். பல பெண்கள் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டு உள்ளதாக வீடியோக்கள் வெளியாகி அதிர்வலைகளை […]
திருச்சியில் அடுத்தடுத்து நிகழும் இந்த கொலையில் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருச்சியில் அடுத்தடுத்து நிகழும் இந்த கொலையில் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருச்சியில் பாரதிய ஜனதா பிரமுகர் விஜயரகு நேற்று காலை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன் நேற்று இரவு திருச்சி மரக்கடை அருகே மாநகராட்சி கழிவறையில் இளைஞர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. அந்தஇளைஞர் தில்லை நகரைச் சேர்ந்த முகமது இசாக் என்பது தெரியவந்துள்ளது. இந்த கொலை தொடர்பாக பாலக்கரை குடிசை மாற்று […]
முன்னாள் ரூட் தல திருமண விழாவில் பட்டாக்கத்தியுடன் நுழைந்த_மாணவர்கள்.
முன்னாள் ரூட் தல திருமண விழாவில் பட்டாக்கத்தியுடன் நுழைந்த_மாணவர்கள். பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்கள் பட்டாக்கத்தியை மணமகன் மற்றும் மணமகள் கையில் கொடுத்து கேக் வெட்ட சொல்லி அனைவரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாடியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதைத்தொடர்ந்து, மண மேடையில் புது தம்பதியினர் மற்றும் மாணவர்கள் பட்டாக் கத்தியுடன் நடனமும், ஆடியிருக்கின்றார்கள். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது. இதுபோன்று, நிகழ்வு கடந்த வாரத்தில் பிறந்தநாள் விழாவில் […]
சென்னையில் 26.01.2020 நேற்று நடந்த குடியரசு தின விழா, வாகன அணிவகுப்பில், காவல்துறை அலங்கார ஊர்திக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.
சென்னையில் 26.01.2020 நேற்று நடந்த குடியரசு தின விழா, வாகன அணிவகுப்பில், காவல்துறை அலங்கார ஊர்திக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.
முத்தாபுதுப்பேட்டை அருகில் டோல்கேட் காவலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியை விரைந்து கைது செய்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் , குற்றவாளியை பிடிக்க உதவிய நபரையும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார் .
முத்தாபுதுப்பேட்டை அருகில் டோல்கேட் காவலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியை விரைந்து கைது செய்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் , குற்றவாளியை பிடிக்க உதவிய நபரையும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார் . விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை சேர்ந்த நரேஷ்குமார், வ/21, த/பெ.கோவிந்தராஜ் என்பவர் 24.01.2020 அன்று தனது Eicher சரக்கு வாகனத்தை பாலவேடு பகுதியில் புதிதாக கட்டி வரும் டோல்கேட் அருகில் நிறுத்தி விட்டு ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த […]
சென்னை புதுப்பேட்டை யில் குடியுரிமை சட்டத்திற்காக போராடும் பொதுமக்கள் அவர்களுக்கும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க காவல்துறையினர் பாதுகாப்பு அளித்தனர்
சென்னை புதுப்பேட்டை யில் குடியுரிமை சட்டத்திற்காக போராடும் பொதுமக்கள் அவர்களுக்கும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க காவல்துறையினர் பாதுகாப்பு அளித்தனர் சென்னை ரிப்போர்ட்டர் சுகன்
தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறையின். துணை ஆய்வாளர் திரு. சதாசிவம் அவர்களுக்கு
தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறையின். துணை ஆய்வாளர் திரு. சதாசிவம் அவர்களுக்கு ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின் தேசிய தலைவர் Dr.R.சின்னதுரை அவர்களும் தமிழ்நாடு மாநில அமைப்பாளர் திரு A.கோவிந்தராஜ் அவர்களும் வடக்கு மண்டல மகளிரணி தலைவி திருமதி PG.வேதப்பிரியா அவர்களும் திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி தலைவர் திரு. M.குமரன் அவர்களும் திருவள்ளூர் மாவட்ட சிசிடிவி அணியின் தலைவர் திரு. M.வினோத் அவர்களும் சேர்ந்து 2020ற்கான தின நாட்காட்டியைக் வழங்கியபோது எடுக்கப்பட்ட நினைவு புகைப்படம். ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் […]