தூத்துக்குடி மாவட்டம தாளமுத்துநகரில் இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது. தாளமுத்துநகர் மாதா நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் மகாராஜன் (42). இவர் தனது இரு சக்கர வாகனத்தை கடந்த 24.10.2021 அன்று தனது வீட்டின் முன்பு நிறுத்தியுள்ளார். அடுத்த நாள் காலையில் பார்க்கும்போது அந்த இருச்சக்கர வாகனம் திருடு போயுள்ளது. இதனையடுத்து மகாராஜன் அளித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்ததில் தாளமுத்துநகர் ராம்தாஸ் நகரை சேர்ந்த சம்சுதீன் மகன் பீர் […]
Day: November 1, 2021
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையம்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையம். 16 வயது சிறுமியிடம் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டவர் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது. விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி சூரநாயக்கன்பட்டி தெருவைச் சேர்ந்த கனேசன் மகன் தாமரை செல்வம் (23) என்பவர் நேற்று (31.10.2021) விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் அக்கா அளித்த புகாரின் பேரில் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல்நிலைய பொறுப்பு ஆய்வாளர் […]
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் புகையிலை பாக்கெட்டுகளை சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்தவர் கைது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் புகையிலை பாக்கெட்டுகளை சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்தவர் கைது. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்களின் உத்தரவுப்படி திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.ஹர்ஷ் சிங் இ.கா.ப, அவர்கள் மேற்பார்வையில் போலீசார் ஆங்காங்கே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி குலசேகரபட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. மங்கையர்க்கரசி அவர்கள் தலைமையிலான போலீசார் நேற்று (31.10.2021) கல்லாமொழி பகுதியில் ரோந்து பணியில் […]
வழிமறித்து கத்தியை காட்டி செல்போனை கொள்ளையடித்த இருவர் கைது
தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் காவல் நிலையம் வழிமறித்து கத்தியை காட்டி செல்போனை கொள்ளையடித்த இருவர் கைது ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த நடராஜன் மகன் சசிகுமார் (39) என்பவர் 30.10.2021 அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எட்டையபுரம் ரோட்டில் உள்ள ஒரு மிட்டாய் கடை அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது தூத்துக்குடி கே டி சி நகர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணராஜ் மகன் வசந்தகுமார் (20), ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த கணேசன் மகன் […]
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு திருச்சி மண்டல காவல்துறை தலைவர் திரு.V.பாலகிருஷ்ணன் IPS., அவர்களின் ஆணையின் பேரிலும்,தஞ்சை சரக காவல்துறை துணைத்தலைவர்திரு.பிரவேஸ் குமார் IPS.,அவர்களின் மேற்பார்வையில்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS,. அவர்களின் நேரடி பார்வையில் இன்று (01.10.2021) அனைத்து உட்கோட்டங்களிலும் Women Help Desk 181 & 112 Calls, POCSO Act, 1098 Calls மற்றும் குழந்தை திருமணம் குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு […]