Police Department News

மத்திய மண்டலத்திற்குட்பட்ட 9 மாவட்டங்களில் குழந்தைகள் பாதுகாப்பு வாரம் அனுசரிப்பு

மத்திய மண்டலத்திற்குட்பட்ட 9 மாவட்டங்களில் குழந்தைகள் பாதுகாப்பு வாரம் அனுசரிப்பு மத்திய மண்டலத்திற்குட்பட்ட 9 மாவட்டங்களில் குழந்தைகள் பாதுகாப்பு வாரம் அனுசரிப்பு நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மத்திய மண்டலத்திற்குட்பட்ட 9 மாவட்டங்களில் நவம்பர் 1 முதல் நவம்பர் 14 வரையில் குழந்தைகள் பாதுகாப்பு வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. குழந்தைகள் பாதுகாப்பு வாரம் அனுசரிக்கப்படுவதின் முக்கிய நோக்கமே குழந்தைகளுக்கு எதிரான பாலியல் மற்றும் இதர குற்றங்களை முற்றிலுமாக தடுக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி ஒவ்வொரு கிராம […]

Police Department News

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பெண்ணைப் பற்றி அவதூறாகவும் ஆபாசமாகவும் செய்தி வெளியிட்ட யூடியூப் சேனல் உரிமையாளர் மீது காவல்துறை நடவடிக்கை

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பெண்ணைப் பற்றி அவதூறாகவும் ஆபாசமாகவும் செய்தி வெளியிட்ட யூடியூப் சேனல் உரிமையாளர் மீது காவல்துறை நடவடிக்கை விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா ஆலங்குளம் வசந்தம் நகர் சாந்தி இல்லம் என்ற முகவரியில் வசித்து வந்தவர் வாதி அவர்கள் கடந்த 2020 டிசம்பர் மாதம் முதல் 2021 ஜூன் வரை மதுரை மாவட்டம் ய.ஒத்தக்கடை அன்னை நகரில் உள்ள ஐயப்பன் நகர் முதல் தெருவில் தனது தோழியான கண்ணகி அவர்களின் வாடகை வீட்டில் தனது […]

Police Department News

அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர் கைது.

அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர் கைது. தேவர்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர் திரு ரோச் அந்தோணி மைனர் ராஜ் அவர்கள் ரோந்து சென்றுள்ளார். அப்போது வன்னிக்கோனேந்தல் பகுதியில் உள்ள city union ATM அருகே வன்னிக்கோனேந்தல், நடு தெருவைச் சேர்ந்த மாடசாமி வயது 57 என்பவர் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டை விற்பனை செய்தவரை கைது செய்யச் செல்லும்போது காவல் உதவி ஆய்வாளரை அவதூறாக பேசி […]

Police Department News

திரூநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்த, பெண்ணை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்த நபர் கைது.

திரூநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்த, பெண்ணை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்த நபர் கைது. கங்கைகொண்டான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெங்கடாசலபுரம் பகுதியை சேர்ந்த பேச்சியம்மாள் 33 என்பவரும் அதே பகுதியைச் சேர்ந்த சுப்பையா(47) என்பவரும் தூரத்து உறவினர்கள் ஆவர். இதனால் பேச்சியம்மாளும் சுப்பையாவும் அடிக்கடி பேசி வந்துள்ளனர். பின் சுப்பையாவின் நடவடிக்கை சரியில்லாததால் பேசுவதை நிறுத்தி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுப்பையா பேச்சியம்மாள் அவரது வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருக்கும் போது, அவரை அவதூறாக […]

Police Department News

முன்விரோதம் காரணமாக கத்தியால் குத்தி கொலை செய்த இரண்டு நபர்கள் கைது.

முன்விரோதம் காரணமாக கத்தியால் குத்தி கொலை செய்த இரண்டு நபர்கள் கைது. திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மருதப்பபுரத்தில் இருந்து கால்கரை ரோடு வேல்முருகன் தோட்டம் அருகே ரத்த காயத்துடன் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது இறந்த நபர் வள்ளியூர் பகுதியைச் சேர்ந்த குமார் வயது (48) என்பது தெரியவந்தது. மேற்படி இறந்த குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி […]

Police Department News

மன நலம் பாதிக்கப்பட்டவர் காவல்துறை உதவியுடன் மீட்கப்பட்டார்

மன நலம் பாதிக்கப்பட்டவர் காவல்துறை உதவியுடன் மீட்கப்பட்டார் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பல நாட்களாக மன நலம் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் திரிந்த நபரை கடையநல்லூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. கனகராஜ் அவர்கள் தலைமை காவலர் திரு. பன்னீர் செல்வம் அவர்கள் மேலும் வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அரக்கட்டளையை சேர்ந்த சேக் உசேன் மற்றும் நீட் பார் சர்வீஸ் நிறுவனர் கோபி ஆகியோர் இணைந்து மன […]

Police Department News

தென் மாவட்டங்களில் தேவர் ஜெயந்தி குருபூஜையன்று சட்ட விதிகளை மீறி செயல்பட்ட 1544 நபர்கள் மீது வழக்கு – 33 பேர் கைது. விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த 246 பேர் கைது – குடிபோதையில் வாகனம் ஓட்டிய 809 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை.

தென் மாவட்டங்களில் தேவர் ஜெயந்தி குருபூஜையன்று சட்ட விதிகளை மீறி செயல்பட்ட 1544 நபர்கள் மீது வழக்கு – 33 பேர் கைது. விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த 246 பேர் கைது – குடிபோதையில் வாகனம் ஓட்டிய 809 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை. மதுரை, தென்மண்டல காவல் துறை தலைவர் திரு.T. S. அன்பு, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் தென் மாவட்டங்களில் 30.10.2021ம் தேதி நடைபெற்ற தேவர் ஜெயந்தி குருபூஜையன்று சட்ட […]

Police Department News

மதுரை, பீபீகுளம் பகுதியை சேர்ந்த ரவுடி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்படி மதுரை மத்திய சிறையில் அடைப்பு

மதுரை, பீபீகுளம் பகுதியை சேர்ந்த ரவுடி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்படி மதுரை மத்திய சிறையில் அடைப்பு மதுரை, பீ.பீ.குளம், மருதுபாண்டி நகரில் வசித்துவருபவர் ஈஸ்வரன் என்பவரது மகன் சரத்குமார் வயது 29/2021, இவர் கொலை முயற்சி மற்றும் படைகலன்கள் சட்ட வழக்குகளில் கண்காணிப்பிற்கு வந்து, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்துள்ளார். எனவே இவருடைய அத்தகைய சட்ட விரோதமான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில் 06.11.2021 அன்று மதுரை மாநகர காவல் ஆணையர் […]

Police Department News

Rowdy from Madurai, Bibikulam area arrested under the Prevention of Goondas Act

Rowdy from Madurai, Bibikulam area arrested under the Prevention of Goondas Act On 6.11.2021, Thiru Prem Anand Sinha IPS., Commissioner of Police, Madurai City, has ordered to detention of Sarathkumar aged 29/2021, son of Eshawaran, and residing at Maruthupndi nagar, B.B.Kulam, Madurai.under goondas Act , who was found acting in a manner prejudicial to maintanance […]

Police Department News

சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. சங்கர்ஜிவால் IPS., அவர்கள் இன்று (07.11.2021) காலை எழும்பூர் ராஜரத்தினம் மைதான வளாகத்தில் காவல்துறை பேரிடர் மீட்பு குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ள உபகரணங்களை பார்வையிட்டு மீட்பு குழுவினருக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. சங்கர்ஜிவால் IPS., அவர்கள் இன்று (07.11.2021) காலை எழும்பூர் ராஜரத்தினம் மைதான வளாகத்தில் காவல்துறை பேரிடர் மீட்பு குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ள உபகரணங்களை பார்வையிட்டு மீட்பு குழுவினருக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கினார்.