தவறவிட்ட கைப்பையில் பணம் செல்ஃபோன் உரியவரிடம் ஒப்படைத்த போலீசார். பரமக்குடி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிருஷ்ணா தியேட்டர் அருகில் வசிக்கும் மாரியம்மாள் கணவர் பெயர் நாகேந்திரன் என்பவர் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றுவிட்டு தனது கையில் வைத்திருந்த கைப்பையில் ரூபாய் 50 ஆயிரம் மற்றும் செல்போன் ஆகியவை தவறிவிட்டதாகவும் தவற விட்ட பணத்தை பரமக்குடியைச் சேர்ந்த சூரிய பிரகாஷ் 24/21 s/o ராமமூர்த்தி, விக்னேஷ் 23/21 s/o நாகராஜன் குமரகுடி என்பவர்கள் பரமக்குடி நகர் காவல் […]
Day: November 30, 2021
பத்திரிகையாளர் பாதுகாப்புக்காக Medical safety kits வழங்கிய Thiru .NELSON (Assistant Commissioner of police Adyar ) and Thiru .Ramani (சட்டம் ஒழுங்கு) J5 காவல் நிலைய ஆய்வாளர்.
பத்திரிகையாளர் பாதுகாப்புக்காக Medical safety kits வழங்கிய Thiru .NELSON (Assistant Commissioner of police Adyar ) and Thiru .Ramani (சட்டம் ஒழுங்கு) J5 காவல் நிலைய ஆய்வாளர். இன்று 30-11-2021 சென்னை மாநகராட்சி மண்டலம் உட்பட்ட பெசன்ட் நகர் பகுதியில் முன்கள பனியாளர்களுக்கு (பத்திரிகையாளர்கள், ஊடக பனியாளர்கள்)மருத்துவ உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது, இது சுமார் ரூ.2000 மதிப்பு பொருட்கள் கிட்டதட்ட 60 நபர்களுக்கு வழங்கப்பட்டது, இதில் சிறப்பு விருந்தினர்களாகதிரு.நெல்சன் உதவி ஆணையர், […]