மதுரை மாவட்டம், யா. ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த நபர் குண்டர் தடுப்பு காவல் சடத்தின் கீழ் கைது மதுரை மாவட்டம், யா.ஒத்தக்கடை, புதுதாமரைப்பட்டி, லெனின் நகரை சேர்ந்த அப்துல் கபூர் என்பவரது மகன் முகமது அப்துல் ரகுமான், ஆண், வயது 21/2021 என்பவர் மதுரை மாநகரில் இரு சக்கர வாகனத் திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகளில் கண்காணிப்பிற்கு வந்து பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகமான வகையில் செயல்பட்டுவந்துள்ளார். எனவே இவருடைய அத்தகைய சட்டவிரோதமான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த 31/10.2021 […]
Day: November 4, 2021
A person belonging to Ya.othakkdai in Madurai has been arrested under the Gangs Act
A person belonging to Ya.othakkdai in Madurai has been arrested under the Gangs Act On 31.10.21, Thiru Prem Anand Sinha IPS., Commissioner of Police Madurai City has ordered the detention of Mohammed Abdul Rahuman, male, aged 21/2021, S/o Abdul Kaboor and residing at 1st floor Pandian illam lenin Nagar Puthu Thamaraipatti Y.Othakadai Madurai District under […]
The Madurai Police Commissioner made a “request” to the public
The Madurai Police Commissioner made a “request” to the public An order under section 41 and 41(A) of Tamil Nadu City Police Act 1888, is promulgated prohibiting holding of any procession, demonstration, or taking part in any drill, training or assembly with arms or in uniform resembling that of Armed Forces of the Union or […]
மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் பொதுமக்களுக்கு ஓர் வேண்கோள்
மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் பொதுமக்களுக்கு ஓர் வேண்கோள் தமிழ்நாடு நகரக் காவல் சட்டம் 1888 இன் பிரிவு 41 மற்றும் 41(A) இன் கீழ், ஆயுதம் ஏந்தியவாறு அல்லது ஆயுதம் ஏந்தியவாறு அல்லது சீருடையில் ஊர்வலம், ஆர்ப்பாட்டம், பயிற்சி, கூட்டங்களில் பங்கேற்பதைத் தடை செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 02.11.2021 அன்று 1000 மணி நேரம் தொடங்கி 1000 மணி வரை 15 நாட்களுக்கு மதுரை மாநகருக்குள் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க யூனியன் அல்லது […]
இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல் தலைமைக் காவலர் வரையிலான காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல் தலைமைக் காவலர் வரையிலான காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ’’தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில், கடந்த 13-9-2021 அன்று நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசுகையில், ’காவலர்கள் தங்கள் உடல் நலனைப் பேணிக் காத்திட ஏதுவாகவும், தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்காகவும், இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல், […]
தற்கொலைக்கு தூண்டிய நபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
தற்கொலைக்கு தூண்டிய நபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை திருச்சி மாவட்டம், வையம்பட்டி காவல் நிலையத்தில், மணியாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வாதி வெங்கடேஷ் என்பவருக்கும், எலமனம் கிராமத்தைச் சேர்ந்த நாகலட்சுமி என்பவருக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற மூன்று மாதங்களுக்கு பிறகு நாகலட்சுமியின் அப்பா பெருமாள் மற்றும் அவரது உறவினர்கள் வெங்கடேஷின் தந்தை செல்வத்தின் பெயரிலுள்ள 3 ஏக்கர் நிலத்தை நாகலட்சுமியின் பெயரில் எழுதி வைக்கும்படி வற்புறுத்தியன் பேரில், இரு குடும்பத்தாருக்கும் தகராறு ஏற்பட்டு […]