மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் வன் புணர்ச்சி செய்து மூதாட்டி கொலை துரிதமாகா கண்டுபிடித்து குற்றவாளியை கைது செய்த ஆய்வாளருக்கு மதரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு மதுரை மாவட்டம் சோழவந்தான் காவல் நிலைய சரகம் சோழவந்தான் தெற்கு தெருவைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி எவ்வித ஆதரவும் இன்றி அப்பகுதியில் பிச்சையெடுத்து வாழ்ந்து வந்துள்ளார். அவர் எப்போதும் வழக்கமாக இரவு நேரத்தில் சோழவந்தான் ரம்யா சில்க் என்ற கடையின் முன்பு தங்கி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று […]
Day: November 29, 2021
ரவுடிகளிடம் சிக்கிய வாலிபரை மீட்ட பாலக்கரை காவல் நிலைய தலைமை காவலர்
ரவுடிகளிடம் சிக்கிய வாலிபரை மீட்ட பாலக்கரை காவல் நிலைய தலைமை காவலர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த. சிவன் என்பவரது மகன் விக்ரம் இவருக்கு திருமணம் ஆகி 3 மாதங்காள் ஆகிறது இவர் பெங்களூரில் பணிபுரிகிறார் இவர் பெங்களூரில் பணிபுரிகிறார் இவர் பெங்களூர் செல்வதற்காக அறந்தாங்கியில் இருந்து வந்து இரவு திருச்சி பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்திருந்தார்அப்போது அங்கு வந்த சில ரவுடிகள் மற்றும் திருங்கைகளும் சேர்ந்து விக்ரமை மிராட்டி அழைத்துச் சென்று அவரிடம் இருந்த நகைகளை […]
மதுரை மாவட்டம் அட்டப்பட்டி பகுதியில் 250 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
மதுரை மாவட்டம் அட்டப்பட்டி பகுதியில் 250 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் மதுரை மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வீ.பாஸ்கரன் அவர்கள் மதுரை மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்கள். அதன்பேரில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டம் கீழவளவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அட்டப்பட்டி பகுதியில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாகக் கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் மதுரை மாவட்ட தனிப்படையினர் அட்டப்பட்டி […]
மதுரை மாவட்டம் மேலூர் அருகே டிரைவரை தாக்கிய 5 நபர்கள் கைது
மதுரை மாவட்டம் மேலூர் அருகே டிரைவரை தாக்கிய 5 நபர்கள் கைது கடந்த 26.11.2021 தேதி வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாராயணன் மகன் குமார் என்பவர் தான் ஓட்டுநராக பணிபுரிந்து வருவதாகவும், ஒன் வே ஆப் (One Way App) என்ற செயலி மூலம் சென்னையிலிருந்து ராமநாதபுரத்திற்கு பயணியை ஏற்றி வந்து ராமநாதபுரத்தில் இறக்கிவிட்டு மீண்டும் பயணிகளை ஏற்றுவதற்காக மதுரையில் ஏ டூ பி (A 2 B) ஓட்டல் அருகே காத்திருந்ததாகவும் அப்போது அங்கு வந்த […]