இடைவிடாத மழையிலும், கடும் பசியிலும், சிலர் தொந்தரவுகளுக்கு இடையிலும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவில் பணியாற்றிய காவல்துறையிடம் அட்டகாசம் செய்த நபர்களை வீடியோவை ஆதாரமாக வைத்து கைது செய்ய உத்தரவு…!! தேவர் ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு , சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை,வெவ்வேறு மாவட்டத்தில் இருந்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்களைமரியாதை செலுத்த, தனியார் வாகனங்களில் அனுமதி பெற்று சென்றனர். இளைஞர்கள் சிலர் வாகனங்களில்அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விடஅளவுக்கதிகமாக வாகனத்தின் கூரையின்மீதேறி ஆபத்தான முறையில் […]
Month: October 2021
உறுதிமொழியை மீறிய ரவுடி – வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க உத்தரவு
உறுதிமொழியை மீறிய ரவுடி – வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க உத்தரவு திருச்சி மாநகர காவல் ஆணையராக கார்த்திகேயன் பொறுப்பேற்றது முதல் திருச்சி மாநகரத்தில் குற்றச்சம்பவங்கள்நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்புநடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி திருச்சி மாநகரம்,அரியமங்கலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட, அரியமங்கலம், காந்தி தெருவைச் சேர்ந்த குலாம் தஸ்தகிர் (32), என்பவர் சரித்திரப்பதிவேடு ரவுடி மீது, பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ளதால், அவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதற்காக அரியமங்கலம்காவல்நிலைய ஆய்வாளரின் பினையப்பட்ட அறிக்கையின்படி […]
மணப்பாறையில் சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த தம்பதி
மணப்பாறையில் சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த தம்பதி திருச்சி மாவட்டம் மணப்பாறையில் சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை வெள்ளிக்கிழமை இரவு காவல்நிலையத்தில் ஒப்படைத்த தம்பதியினருக்கு பொதுமக்களிடம் பாராட்டு குவிந்து வருகிறது. திருச்சி மாவட்டம் மணிகண்டம் அடுத்த நாகமங்கலத்தை சேர்ந்தவர் ஜம்புலிங்கம் மகன் குஞ்சுபிள்ளை(60). இவர் அப்பகுதியில் இருச்சக்கர வாகன விற்பனை முகவராக இருந்து வருகிறார். மணப்பாறையில் திருச்சி சாலையில் உள்ள இருச்சக்கர வாகன விற்பனை நிலையத்தில் வாகனங்களை வாங்க வெள்ளிக்கிழமை பிற்பகலில் வந்தவர் […]
கீழவளவு ரோட்டில் கிடந்த Rs-50,000/- ரூபாயை கீழவளவு காவல் நிலையத்தில் ஒப்படைத்த தலைமை பெண் காவலரின் நேர்மைக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்- பாராட்டு தெரிவித்தார்
கீழவளவு ரோட்டில் கிடந்த Rs-50,000/- ரூபாயை கீழவளவு காவல் நிலையத்தில் ஒப்படைத்த தலைமை பெண் காவலரின் நேர்மைக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்- பாராட்டு தெரிவித்தார் கீழவளவு காவல் நிலையம் எதிரே மேலூர் to திருப்பத்தூர் ரோட்டில் கேட்பாரற்று கிடந்த பணம் ரூபாய்-50,000/- தை மேலூர் காவல் நிலைய பெண் தலைமை காவலர் திருமதி- வீரம்மாள், அவர்கள் கீழவளவில் தேவர் ஜெயந்தி பணிக்கு வந்தவர் பணத்தை எடுத்து கீழவளவு காவல் நிலையம் சார்பு ஆய்வாளர் திரு. […]
மதுரை மாவட்டம் கீழவளவில் அனுமதி இல்லாமல் மது பாட்டில்கள் விற்பனை செய்தவர் கைது
மதுரை மாவட்டம் கீழவளவில் அனுமதி இல்லாமல் மது பாட்டில்கள் விற்பனை செய்தவர் கைது மதுரை மாவட்டம் கீழவளவை சேர்ந்தவர், ராஜாமணி மகன் பாண்டி வயது 42/2021, என்பவர் கீழவளவு to அட்டப்பட்டி-ரோட்டில் உள்ள பெட்டிக் கடையில் அரசு அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தவரை கீழவளவு காவல் நிலைய சார்பு ஆய்வாளர், திரு. பாலகிருஷ்ணன், அவர்கள் Police Partyயுடன் சென்று பிடித்து அவரிடமிருந்து 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு […]
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை சார்பாக இருசக்கர வாகனங்களில் பொதுமக்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிப்பது பற்றி விழிப்புணர்வு.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை சார்பாக இருசக்கர வாகனங்களில் பொதுமக்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிப்பது பற்றி விழிப்புணர்வு. வடசென்னையில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை சார்பாக இருசக்கர வாகனங்களில் பொதுமக்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிப்பது பற்றி விழிப்புணர்வு. ராயபுரத்தில் உள்ள தீயணைப்பு அலுவலகத்தில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை சார்பாக வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு பட்டாசு வெடிப்பது பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை மாவட்ட […]
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்த பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகமான முறையில் நடந்து வந்த நபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்த பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகமான முறையில் நடந்து வந்த நபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார் மதுரை மாவட்டம், திருமங்கலம், சிவரக்கோட்டை பசும்பொன் நகரை சேர்ந்த சங்கையா என்பவருடைய மகன் மதன், ஆண், வயது 46/2021, என்பவர் கொலை மற்றும் படைக்கலன்கள் சட்ட வழக்குகளில் கண்காணிக்கப்பிற்கு வந்து பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகமான வகையில் செயல்பட்டு வந்துள்ளார். எனவே இவருடைய அத்தகைய சட்டவிரோதமான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த கடந்த 28 ம் […]
A person who behaves in a manner that maintains public order has been imprisoned under the Gangs Act
A person who behaves in a manner that maintains public order has been imprisoned under the Gangs Act On 28 th of this month, Thiru Prem Anand Sinha, IPS., Commissioner of Police Madurai City has ordered the detention of Madhan , male, aged 46/2021, son of Sangaiah and residing at 126, Pasumpon Street, Sivarakottai, Thirumangalam. […]
FIVE CRIMINALS INVOLVED IN MANY BURGLARY CASES IN MADURAI CITY NABBED! 24 LAKHS WORTH GOLD JEWELS, 1/4, KG SILVER MATERILS AND 2 TWO WHEELERS RECOVERED FROM THEM !
FIVE CRIMINALS INVOLVED IN MANY BURGLARY CASES IN MADURAI CITY NABBED!24 LAKHS WORTH GOLD JEWELS, 1/4, KG SILVER MATERILS AND 2 TWO WHEELERS RECOVERED FROM THEM ! A Special team led by the Assistant Commissioner of Police, South Gate Range with Tr.Ganeshan, Inspector of Police, B4, Keeraithurai (crime) Police Station, Madurai City was formed under […]
சுமார் 22 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள தொலைந்து போன 110 செல் போன்களை கண்டறிந்து உரிய நபர்களிடம் ஒப்படைத்த புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர்.
சுமார் 22 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள தொலைந்து போன 110 செல் போன்களை கண்டறிந்து உரிய நபர்களிடம் ஒப்படைத்த புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர். புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா பார்த்திபன் இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவான மொபைல் போன்கள் தொலைந்த போனது தொடர்பான புகார்களில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டதன் பேரில் புதுக்கோட்டை மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஆறுமுகம் அவர்கள் மேற்பார்வையில் சைபர் கிரைம் […]