10.11.2021சாலையோர ஆதரவற்றோருக்கு J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜாராம் குற்றப்பிரிவு அவர்களால் Bread and Milk Pocket 200 பேருக்கு மேல் வழங்கப்பட்டது. 10.11. .2021J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜாராம் (குற்றப்பிரிவு ) அவர்கள் தலைமையில் திரு.கோபி (Rotary community Corps Blue Waves Ch TN ) அவர்களும் அவருடைய குழுவினரும் இணைந்து மண்டலம் 13 சென்னை மாநகராட்சி பெசண்ட் நகர் சாலையோரத்தில் வசிக்கும் மக்கள் மற்றும் தாழ்வான […]
Day: November 10, 2021
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த 2 பேர் கைது
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த 2 பேர் கைது விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. M.மனோகர் IPS., அவர்கள் உத்தரவின்பேரில் இராஜபாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. இராமகிருஷ்ணன் மேற்பார்வையில் இராஜபாளையம் வடக்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. ராஜா அவர்களின் தலைமையிலான உதவி ஆய்வாளர் திரு. ரமேஷ் மற்றும் காவல்துறையினர் தீவிர தேடுதல் பணியில் மேற் கொண்டதில் […]
மதுரை, சோழவந்தானில் நண்பரை கொலை செய்த நான்கு நபர்கள், கைது,
மதுரை, சோழவந்தானில் நண்பரை கொலை செய்த நான்கு நபர்கள், கைது, மதுரை மாவட்டம்சோழவந்தான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சோழவந்தான் கரட்டுப்பட்டி யைச் சேர்ந்த சுந்தர பாண்டியன் மகன் ரோஷன் குமார் என்ற கோட்டைச்சாமி என்பவரை கொலை செய்து கிணற்றில் கல்லை கட்டிப்போட்ட வழக்கு சம்பந்தமாக எதிரிகளை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வி.பாஸ்கரன் அவர்கள் உத்தரவிட்டார்கள். அதனடிப்படையில் சோழவந்தான் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. சிவபாலன் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.தனிப்படையினரின் […]
ATM இயந்திரத்தில் ரூ7000 பணம் வெளியே வந்த நிலையில் பணத்தை மீட்டு, தவறவிட்டவரிடம் ஒப்படைத்த மாவட்ட எஸ்பி ஸ்ரீனிவாசன்
ATM இயந்திரத்தில் ரூ7000 பணம் வெளியே வந்த நிலையில் பணத்தை மீட்டு, தவறவிட்டவரிடம் ஒப்படைத்த மாவட்ட எஸ்பி ஸ்ரீனிவாசன் ATM இயந்திரத்தில் ரூ7000 பணம் வெளியே வந்த நிலையில் பணத்தை மீட்டு, தவறவிட்டவரிடம் ஒப்படைத்த மாவட்ட எஸ்பி ஸ்ரீனிவாசன்திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள ATM- ல் கடந்த மாதம் 7000 ரூபாய் பணம் ATM இயந்திரத்தில் வெளியே வந்த நிலையில் இருந்ததை அங்கு பணியில் இருந்த திண்டுக்கல் மதுவிலக்கு அமலாக்கத்துறை சார்பு ஆய்வாளர் திரு.அபுதல்ஹா […]