Police have cracked down on violators of the Thevar Jayanti festival in Madurai During the celebration of Thevar Jeyanthi on 30.10.2021 at 13.30 hrs, when the government bus bearing plying between Periyar Bus Stand and Natham, was moving near Muthaliyar Idli shop in Goriplayam, around 30 youths, who took part in celebrations, boarded the bus, […]
Day: November 2, 2021
In the city of Madurai, the police imposed severe punishment on those who violated the law during Thevar Jayanthi
In the city of Madurai, the police imposed severe punishment on those who violated the law during Thevar Jayanthi During the celebration of Thevar Jayanthi in Madurai City on 30.10.2021, the two wheeler and four wheeler riders who drove their vehicles in a rash and negligent manner raising inappropriate sound causing disturbance to the general […]
சென்னை தலைமைச்செயலகத்தில் மரம் விழுந்து பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் பலி
சென்னை தலைமைச்செயலகத்தில் மரம் விழுந்து பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் பலி சென்னையை பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு பெய்த மழை இன்று காலை வரை பெய்து வருகிறது.இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி இருப்பதன் காணப்படுவதுடன் ஆங்காங்கே மரங்களும் சாலைகளில் சாய்ந்து கிடப்பது போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் இருந்த பெரிய மரம் விழுந்ததில் பாதுகாப்பு பணியில் இருந்த கவிதா […]
மதுரை மாநகரில், தேவர் ஜெயந்தியின் போது சட்ட விதிகளை மீறியவர்களின் மீது காவல்துறையினர் எடுத்த கடும் நடவடிக்கை
மதுரை மாநகரில், தேவர் ஜெயந்தியின் போது சட்ட விதிகளை மீறியவர்களின் மீது காவல்துறையினர் எடுத்த கடும் நடவடிக்கை மதுரைமநகரில் நடைபெற்ற தேவர் ஜெயந்திவிழா கொண்டாட்டத்தின் போது இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை அதிவேகமாகவும் அதிக ஒலி எழுப்பியும் ஓட்டி பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய 112 இரு சக்கர வாகனங்கள், மற்றும் 13 நான்கு சக்கர வாகனங்கள் மீது 13 இந்திய தண்டனைச் சட்ட வழக்குகள் நான்கு 75 MCP வழக்குகள் மற்றும் 62 மோட்டார் […]
மதுரையில் தேவர் ஜெயந்தி விழா கொண்டாட்டத்தில் சட்ட விரோதமாக நடந்து கொண்டவர்கள் மீது வழக்கு
மதுரையில் தேவர் ஜெயந்தி விழா கொண்டாட்டத்தில் சட்ட விரோதமாக நடந்து கொண்டவர்கள் மீது வழக்கு மதுரை மாநகரில் 30.10.2021 ஆம் தேதி நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழா கொண்டாட்டத்தின் போது, பெரியார் பஸ் நிலையத்திலிருந்து நத்தம் செல்லும் T.N.68 N. 1918 என்ற அரசு பேருந்து மதியம் 01.30 மணியளவில் மதுரை டவுன் கோரிப்பாளையம் பஸ் நிறுத்தம் முதலியார் இட்லி கடை அருகில் சென்றபோது தேவர் ஜெயந்தி விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட 30 க்கும் மேற்பட்ட […]