நேரடி தேர்வை எதிர்த்து போராடிய 705 மாணவர்கள் மீது வழக்கு மதுரை மாநகரில் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடத்தக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவல்ம் முன்பு சில கல்லூரி மாணவர்கள் கடந்த இரண்டு நாட்களாக முற்றுகையிட்டனர், ஊரடங்கு தடையை மீறி ஊர்வலம் வந்ததாக தல்லாகுளம் ஜெய்ஹிந்துபுரம் திருப்பரங்குன்றம் ஆகிய காவல் நிலையங்களில் மொத்தம் 705 மாணவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். நேற்றும் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட திட்டமிட்ட மாணவர்களை கல்லூரி வாசலிலேயே எச்சரித்து […]
Day: November 18, 2021
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை காவல் நிலையத்தில் மதுரையைச் சேர்ந்த செல்லப்பாண்டி மற்றும் திருச்சியைச் சேர்ந்த சிங்காரவேல் ஆகிய இரு நபர்கள் கொலை செய்யப்பட்டது சம்பந்தமாக எதிரிகளை கைது செய்ய மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வி.பாஸ்கரன் அவர்கள் தனிப் படையினருக்கு உத்தரவிட்டுள்ளார்கள்.
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை காவல் நிலையத்தில் மதுரையைச் சேர்ந்த செல்லப்பாண்டி மற்றும் திருச்சியைச் சேர்ந்த சிங்காரவேல் ஆகிய இரு நபர்கள் கொலை செய்யப்பட்டது சம்பந்தமாக எதிரிகளை கைது செய்ய மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வி.பாஸ்கரன் அவர்கள் தனிப் படையினருக்கு உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில் மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளான பாலா என்ற பல்லு பாலா, த/பெ ரவி ஓடைப்பட்டி, 2.குண்டுமணி பாலா த/பெ வைரவநாதன், ஜீவா நகர், மதுரை, 3.பாண்டி செல்வம், த/பெ ஆனைமுத்து […]
மதுரை மாவட்டத்தில் தொடர் வழிப்பறி மற்றும் கொள்ளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வி பாஸ்கரன் அவர்கள் காவல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்கள்.
மதுரை மாவட்டத்தில் தொடர் வழிப்பறி மற்றும் கொள்ளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வி பாஸ்கரன் அவர்கள் காவல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்கள். மதுரை மாவட்டத்தில் தாக்கலாகி உள்ள கன்னக்களவு வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளை உடனடியாக கைது செய்ய இரண்டு தனிப்படைகள் அமைத்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உத்தரவிட்டார்கள். அதனடிப்படையில் தனி படையினரின் சீரிய முயற்சியினால் மதுரை மாவட்டத்தில் தாக்கலாகி இருந்த கோவில் உண்டியல் திருட்டு உட்பட 9 வழக்குகளில் […]
திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபர் கைது.
திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபர் கைது. திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 16.11.2021 அன்று உதவி ஆய்வாளர் திரு. சிவதானு அவர்கள் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது டாணா விலக்கு அருகேடாணா, வாட்சுமேன் நடுத்தெருவை சேர்ந்த முத்துகணேஷ்(20) என்பவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்தவரை சோதனை செய்தபோது சட்டவிரோதமாக கஞ்சா விற்பனைக்காக வைத்து இருப்பது தெரியவந்தது. மேற்படி உதவி ஆய்வாளர் அவர்கள் […]
கொலை, கொலை முயற்சி, அடிதடி, கொள்ளை மற்றும் போக்சோ போன்ற வெவ்வேறு வழக்குகளில் ஈடுபட்ட மூன்று நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது.
கொலை, கொலை முயற்சி, அடிதடி, கொள்ளை மற்றும் போக்சோ போன்ற வெவ்வேறு வழக்குகளில் ஈடுபட்ட மூன்று நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது. திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து காவல் நிலையத்தில் அடிதடி, கொள்ளை மற்றும் கொலை முயற்சி வழக்கில் எதிரியான மானூர் வட்டம், மேல தாழையூத்து பகுதியைச் சேர்ந்த இசக்கிபாண்டி என்பவரின் மகன் இசக்கித்துரை என்ற கட்டதுரை(20) என்பவர் அடிதடி,கொள்ளை மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]