Police Department News

மாநில பேரிடர் மீட்பு படை பயிற்சி பெற்ற காவலர்கள் வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்வதற்கு, தயார் நிலையில் இருக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

மாநில பேரிடர் மீட்பு படை பயிற்சி பெற்ற காவலர்கள் வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்வதற்கு, தயார் நிலையில் இருக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்துள்ளதால், வெள்ளம் மற்றும் புயல் வந்தால் ஆபத்தில் சிக்கியுள்ள பொது மக்களை காப்பாற்றும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக, பேரிடர் கால மீட்புக்கு பயன்படுத்தக்கூடிய உபகரணங்களின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது என்பதையும், மாநில பேரிடர் மீட்பு படை பயிற்சி பெற்றுள்ள காவலர்கள் தயார் […]

Police Department News

மகனுடன் சென்ற தாய் காணவில்லை- காரியாபட்டி போலீசில் உறவினர்கள் புகார்

மகனுடன் சென்ற தாய் காணவில்லை- காரியாபட்டி போலீசில் உறவினர்கள் புகார் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி காவல் நிலைய சரகத்தில் உள்ள கரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராமர் மகள் பொன்மணி வயது ( 26 ) அவருடைய கணவர் பெயர் பால்பாண்டி இவர்களுக்கு ராம்சரண் மற்றும் சர்வேஸ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர் .கடந்த 4 .10 .21 ஆம் தேதி தீபாவளி அன்று மாலை பொன்மணி தனது இரண்டாவது மகன் சர்வேசுடன் கடைக்குச் சென்றவர் இதுவரை வீடு […]

Police Department News

தவற விட்ட நகைகளை மீட்டு கொடுத்த ஜெய்ஹிந்துபுர போலீசார்

தவற விட்ட நகைகளை மீட்டு கொடுத்த ஜெய்ஹிந்துபுர போலீசார் மதுரை வில்லாபுரம் கணபதி நகர் சுவேதா வயது 24/2021, நேற்று இவர் குடும்பத்துடன் ஆட்டோவில் பழங்காநத்தம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு கிரஹப்பிரவேசத்திற்கு சென்றார் அப்போது ஆட்டோவில் 5 பவுன் தங்க நகைகள் 2 அலை பேசிகளை கொண்ட கைபையை மறந்து வைத்து விட்டார். வீடு திரும்பியதும் பையை தேடிய போது தவர விட்டது தெரிய வந்தது உடனே அவர் ஜெய்ஹிந்துபுரம் காவல்நிலையத்தில் புகார் செய்தார், புகாரை […]

Police Department News

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் சட்ட விரோதமாக மதுபானம் விற்ற நபர் கைது

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் சட்ட விரோதமாக மதுபானம் விற்ற நபர் கைது விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.அசோக்குமார் அவர்கள் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக நேற்று 08.11.2021 அன்று மாலை 6.30 மணியளவில் காரியாபட்டி , சேவல்பட்டி சந்திப்பில் ரோந்து செய்த போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்த போது அவர் காரியாபட்டியை சேர்ந்த பாண்டி மகன் முருகானந்தம் வயது 38/2021, என தெரிய வந்தது, அவரை […]

Police Department News

திருச்சியில் வெள்ள நீர் சூழ்ந்த வீடுகளில் சிக்கிய 24 பேரை மீட்ட தீயணைப்பு துறை மீட்டனர் திருச்சி குழு மணி சாலையில் லிங்க நகர் செல்வ நகர் வெள்ள நீர சூழ்ந்த பகுதியில் 24 பேர் மீட்பு- தீயணைப்பு வீரர்கள் துரித பணி

திருச்சியில் வெள்ள நீர் சூழ்ந்த வீடுகளில் சிக்கிய 24 பேரை மீட்ட தீயணைப்பு துறை மீட்டனர் திருச்சி குழு மணி சாலையில் லிங்க நகர் செல்வ நகர் வெள்ள நீர சூழ்ந்த பகுதியில் 24 பேர் மீட்பு- தீயணைப்பு வீரர்கள் துரித பணி கரூர் பகுதியில் பெய்த மழை மற்றும் குளித்தலை பகுதியில் ஏற்பட்ட வாய்க்கால் உடைப்பு இவற்றால் உய்யகொண்டான் வாய்க்காலில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. திருச்சி குழுமாயி அம்மன் தொட்டி […]