27.11.2021Medical safety kits அடங்கிய தொகுப்பை பத்திரிக்கையாளருக்குஅடையார் மாவட்ட காவல் உதவி ஆணையர் திரு.நெல்சன் அவர்கள் வழங்கினார். வடகிழக்கு பருவமழை தொடங்கி விடாது பெய்துவரும் இந்த சூழ்நிலையில் முன் களப்பணியாளர்களாகிய பத்திரிகையாளர்கள் காவல் அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுடன் இணைந்து பொதுமக்களுடைய பிரச்சனைகளை நல்ல முறையில் அரசாங்க கவனத்திற்கு கொண்டு செல்கின்றனர். பத்திரிக்கையாளருடைய நலனுக்காக அடையாறு மாவட்ட காவல் உதவி ஆணையர் திரு. நெல்சன் அவர்கள் மூலமாக RCC Blue Waves Ch TN President திரு.கோபி […]
Day: November 27, 2021
மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியில் குற்றங்களை தடுக்க புற காவல் நிலையம் அமைக்கப்பட்டது
மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியில் குற்றங்களை தடுக்க புற காவல் நிலையம் அமைக்கப்பட்டது மதுரை மாவட்டத்தில் குற்றங்கள் நடவாமல் தடுப்பதற்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் பேரையூர் பகுதியில் குற்றங்களை தடுக்கும் பொருட்டு புறக்காவல் நிலையம் ஒன்று பேரையூர் – அம்மாபட்டி செல்லும் வழியில் எஸ்.வி.என் நகரில் ஏற்படுத்தப்பட்டது. இந்தப் புற காவல்நிலையத்தை தென் மண்டல காவல்துறை தலைவர் திரு அன்பு இ.கா.ப. அவர்கள் இன்று திறந்து வைத்தார்கள். திறப்பு விழாவின்போது மதுரை சரக காவல்துறை […]
மதுரை வில்லாபுரத்தில் மனைவியுடன் சேர்த்து வைக்கக்கோரி மதுபோதையில் செல்போன் டவர் மீது ஏறி வாலிபர் போராட்டம்
மதுரை வில்லாபுரத்தில் மனைவியுடன் சேர்த்து வைக்கக்கோரி மதுபோதையில் செல்போன் டவர் மீது ஏறி வாலிபர் போராட்டம் மதுரை மாவட்டம் கீரைத்துறை பகுதியை சேர்ந்தவர் கண்ணன் வயது 28 இன்று அவரது வீட்டு அருகில் உள்ள செல்போன் டவரின் மீது ஏறி தனது மனைவியுடன் சேர்த்து வைக்குமாறும் இல்லையென்றால் குதித்து விடுவேன் என்றும் மிரட்டினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கீரைத்துறை காவல்துறையினர் அனுப்பானடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலைய […]
சாலையில் கிடந்த பணப்பையை ஒப்படைத்த காவல்துறை உதவி ஆய்வாளர்/M2 Madhavaram Police station
சாலையில் கிடந்த பணப்பையை ஒப்படைத்த காவல்துறை உதவி ஆய்வாளர்/M2 Madhavaram Police station மாதவரம் பால் பண்ணை பகுதியில் சாலையில் கிடந்த ரூ.91,000/- அடங்கிய பணப்பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த உதவி ஆய்வாளர் பாபு என்பவரை. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். சென்னை பெருநகர காவல், C-1 பூக்கடை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் உதவி ஆய்வாளர் திரு.R.பாபு என்பவர் கடந்த 20.11.2021 அன்று இரவு பணிமுடித்து பெரிய மாத்தூரில் […]