Police Department News

ஓசூரில் காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு உடனடி தீர்வு

ஓசூரில் காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு உடனடி தீர்வு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் காவல்துறை சார்பில் பொதுமக்களின் தங்களுடைய பிரச்சனைகளை உடனடியாக தீர்வு காண்பதற்கான முகாம் நடத்தப்பட்டன. மாவட்ட கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வின் அறிவுறுத்தலின்படி ஓசூர் ASP- அரவிந்தன் தலைமையில் ஓசூர் சரக காவல் ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் உடன் பொது மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் மற்றும் குடும்ப பிரச்சினைகள் நில பிரச்சனைகள் உட்பட நீண்ட நாட்களாக தீர்வு காணப்படாமல் உள்ள பிரச்சனைகள் குறித்து சம்பந்தப்பட்டவர்களை நேரில் அழைத்து […]

Police Department News

ஓசூரில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பான்மசால பறிமுதல், இருவர் கைது

ஓசூரில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பான்மசால பறிமுதல், இருவர் கைது ஓசூர், ஜூஜூவாடி வாகன சோதனை சாவடியில் கர்நாடக மாநிலத்திலிருந்து காரில் கடத்திவரப்பட்ட தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 198 Kg குட்கா பான் மசால, மற்றும் கார் பறிமுதல் செய்து மேலும் திருப்பூரை சேர்ந்த அசோக் சிங் (24) ராணா சிங் கார் ஓட்டுனர் உள்பட இருவரை சிப்காட் போலீஸார் கைது செய்தனர்.

Police Department News

பிரபல நகைகொள்ளையர்கள் அடையாறு மாவட்ட காவல் உதவி ஆணையாளர் திரு.நெல்சன் உத்தரவில் J2சட்டம் ஒழுங்கு மற்றும் J5 குற்றப்பிரிவு ஆய்வாளர்களால் கைது செய்யப்பட்டார்கள்.

பிரபல நகைகொள்ளையர்கள் அடையாறு மாவட்ட காவல் உதவி ஆணையாளர் திரு.நெல்சன் உத்தரவில் J2சட்டம் ஒழுங்கு மற்றும் J5 குற்றப்பிரிவு ஆய்வாளர்களால் கைது செய்யப்பட்டார்கள். J2.Cr.no:261/2021 U/S 457,380 IPC, D.O :31-10-21 வழக்கில் திரு நெல்சன்,(உதவி ஆணையாளர், அடையாறு ) அவர்களின் உத்தரவுப்படி , திருமதி. ராஜேஸ்வரி, ( ஆய்வாளர்,குற்றப்பிரிவ, அடையாறு), திரு.மீனாட்சி சுந்தரம் ( சட்டம் ஒழுங்கு ஆய்வாளர்,அடையாறு), திரு ராஜாராம் ( ஆய்வாளர், குற்றப்பிரிவு , j5 சாஸ்திரி நகர் ) ஆகியோர்களின் மேற்பார்வையில் […]

Police Department News

மதுரை மாவட்டம், மேலூர் அருகே கீழையூரில் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த ஒருவர் கைது

மதுரை மாவட்டம், மேலூர் அருகே கீழையூரில் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த ஒருவர் கைது அவர்களிடமிருந்து 26- மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது கீழையூரில் ராமு என்பவரின் வீட்டு அருகே கீழவளவு சேர்ந்தவாலமலை-45S/o-நல்லுசாமிஎன்பவர் அரசு அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்து வருவதாக கீழவளவு சார்பு ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவலர்கள் திரு.முருகேசன் திரு.அரபி ஆகியோர்கள் சட்ட விரோதமாக, மது விற்பனை செய்த மேற்படி எதிரியை […]

Police Department News

மாவட்ட நீதிபதி சண்முக சுந்தரம் தலைமையில் தேசிய சட்டப்பணிகள் ஆணை குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

மாவட்ட நீதிபதி சண்முக சுந்தரம் தலைமையில் தேசிய சட்டப்பணிகள் ஆணை குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இராமநாதபுரத்தில் 13/11/2021ல் சட்ட விழிப்புணர்வு முகாம் தேசிய சட்டப்பணிகள் ஆணை குழுவின் சார்பில் காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற்றதுஇந்த முகாமில் மாவட்ட நீதிபதி சண்முக சுந்தரம் தலைமை வகித்தார். கூடுதல் மாவட்ட நீதிபதி சீனிவாசன், முதன்மை குற்றவியல் நடுவர் கவிதா, சார்பு நீதிபதி கதிரவன், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், […]

Police Department News

அருப்புக்கோட்டையில் கடந்த சில மாதங்களாக எஸ்பிகே ஸ்கூல் ரோடு, பெர்கின்ஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத வீதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து பல்வேறு செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வந்தன.

விருதுநகர் மாவட்டம்:- அருப்புக்கோட்டையில் கடந்த சில மாதங்களாக எஸ்பிகே ஸ்கூல் ரோடு, பெர்கின்ஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத வீதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து பல்வேறு செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. அடுத்தடுத்து நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவங்களை தொடர்ந்து மாவட்ட காவல்கண்காணிப்பாளர் திரு.மனோகர் அவர்களின் உத்தரவுப்படியும் துணை கண்காணிப்பாளர் திரு.சகாயஜோஸ் அவர்களின் மேற்பார்வையில் நகர் காவல்நிலைய ஆய்வாளர்களான சட்டம் ஒழுங்கு திரு.பாலமுருகன் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.ராஜபுஷ்பா தலைமையில், சார்பு […]