Rowdy from Madurai subramaniapuram, area arressted under the prevention of goondas Act. On 11.11.2021, Thiru .Prem Anand Sinha IPS the Commissioner of police Madurai City has ordered the detention of sakar @ Rajashakar aged 31/2021, son of Balu and residing at Harijan colony subramaniapuram, Madurai.under Goondas act, who was found acting in a manner prejudicial […]
Day: November 12, 2021
மதுரை, சுப்ரமணியபுரத்தை சேர்ந்த தொடர் கொலை வழக்கு குற்றவாளி கூண்டர் சட்டத்தில் கைது
மதுரை, சுப்ரமணியபுரத்தை சேர்ந்த தொடர் கொலை வழக்கு குற்றவாளி கூண்டர் சட்டத்தில் கைது மதுரை சுப்ரமணியபுரம் ஹரிஜன காலனியில் வசித்து வருபவர் பாலு என்பவரது மகன் சேகர் என்ற ராஜசேகர் வயது 31/2021, இவர் மதுரை மாநகரில் கொலை வழக்குகளில் காவல் துறையினரின் கண்காணிப்பிற்கு வந்து பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகமான வகையில் செயல்பட்டு வந்துள்ளார் எனவே இவரது அத்தகைய சட்டவிரோதமான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் விதமாக மதுரை காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா IPS., […]
கல்லறை தோட்ட ஊழியரை சுமந்து சென்று காப்பாற்றிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்
கல்லறை தோட்ட ஊழியரை சுமந்து சென்று காப்பாற்றிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் சென்னையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட கல்லறைத் தோட்ட ஊழியரை பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தோளில் சுமந்து சென்று காப்பாற்றினார். சென்னை டி.பி. சத்திரம் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 28). இவர் அப்பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தில் வேலை செய்து வருகிறார் . நேற்று இரவு பெய்த மழையில் நனைந்ததால் இன்று காலை வலிப்பு நோய் ஏற்பட்டு கல்லறை மீது மயங்கி விழுந்துள்ளார். இது குறித்து […]
பதவி உயர்வு பெற்ற சார்பு ஆய்வாளர்க்கு பாராட்டு
பதவி உயர்வு பெற்ற சார்பு ஆய்வாளர்க்கு பாராட்டு மதுரை மாநகர அவனியாபுரம் காவல்நிலைய போக்குவரத்து சார்பு ஆய்வாளாராக பணியாற்றிய திரு. நாவஸ்தீன் அவர்கள் ஆய்வாளாராக பதவி உயர்வு பெற்றமைக்கு மதுரை மாநகர போக்குவரத்து கூடுதல் உதவி ஆணையர் திருமலைகுமார் அவர்கள் தலைமை வகித்தார். ஆய்வாளர் தங்கபாண்டி அவர்கள் வரவேற்று உரையாற்றினார். மற்றும் ஆளினர்கள் காவலர்கள் பங்கேற்ற இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக.
துரிதமாக செயல்பட்டு மரத்தை அப்புறப்படுத்திய போக்குவரத்து காவலர்கள்
கொரட்டூர் ஈஸ்ட் அவென்யூ ஸ்டேட் பேங்க் எதிரில் 40 ஆண்டுகால பழமை வாய்ந்த பெரிய மரம் ஒன்று விழுந்துவிட்டது தகவலறிந்து உடனே வந்து அம்பத்தூர் போக்குவரத்து காவலர்கள் திரு சேகர் உதவி ஆய்வாளர் மற்றும் தினகரன் Hc25601, ராஜசேகரன் Hc37167, பிச்சையா எ ராஜா Gr128575 ஆகியோர்கள் துரிதமாக செயல்பட்டு கீழே விழுந்த மரத்தை அப்புறப்படுத்தி பொதுமக்களின் சாலைப் போக்குவரத்தை சீர் செய்தனர். இவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மதுரை, எஸ்.எஸ்.காலனி பகுதியில் குடும்பத்தகராறில் மனையின் கழுத்தை அறுத்து கொன்ற கணவர் எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரணை
மதுரை, எஸ்.எஸ்.காலனி பகுதியில் குடும்பத்தகராறில் மனையின் கழுத்தை அறுத்து கொன்ற கணவர் எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரணை மதுரை, S.S.காலனி, பாரதியார் 5 வது தெருவில் குடியிருந்து வருபவர்கள் சிவகுமார், மேரிகுட்டி தம்பதியினர் சிவக்குமார் அவர்கள் ரயில் வே சிக்னல் ஆப்ரேட்டராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.கணவன் மனைவி, இவர்களுக்கு திருமணமாகி 35 வருடங்கள் ஆகின்றன, இவர்களுக்கு குழந்தைகள் இல்லை இவர்கள் தனியாக வழ்ந்து வந்தார்கள் இந்த நிலையில் இவர்களுக்குள் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது அதே போல் […]
காவலன் செயலி: டி.ஜி.பி., சைலேந்திர பாபு அறிவுரை
காவலன் செயலி: டி.ஜி.பி., சைலேந்திர பாபு அறிவுரை பெண்கள் அவசர காலங்களில் காவல் உதவிக்காக ‘காவலன் எஸ்.ஓ.எஸ்.’ செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துமாறு டி.ஜி.பி. சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். ‘பெண்கள் தனியாக ஆட்டோவிலோ கார்களிலோ பயணம் செய்யும் முன் அந்த வாகனத்தின் பதிவு எண்ணை 99697 77888 என்ற எண்ணுக்கு அனுப்புங்கள். ‘காவல்துறை அந்த வாகனத்தை ஜி.பி.ஆர்.எஸ். வாயிலாக கண்காணிக்கும். இந்த தகவலை அனைத்து தளங்களிலும் பகிரவும்’ என்ற தகவல் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. […]
மதுரை ஆரப்பாளயத்தை சேர்ந்த தொடர் குற்றம் புரிந்து வந்த நபர் காவல் ஆணையரின் உத்தரவின்படி குண்டர் சட்டத்தின் கீழ் கைது
மதுரை ஆரப்பாளயத்தை சேர்ந்த தொடர் குற்றம் புரிந்து வந்த நபர் காவல் ஆணையரின் உத்தரவின்படி குண்டர் சட்டத்தின் கீழ் கைது மதுரை, ஆரப்பாளையம், மேலபொன்கரம் 2 வது தெருவில் வசித்து வருபவர் முனியான்டி மகன் மாரிமுத்து என்ற சிவா வயது 21/2021, என்பவர், இவர் மதுரை மாநகரில் தொடர் திருட்டு, வழிப்பறி, செயின் பறிப்பு கொலை முயற்ச்சி வழக்குகளில் ஈடுபட்டு வந்துள்ள காரணத்தால் இவர் காவல் துறையின் கண்காணிப்பிற்கு வந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் முறையில் […]
Rowdy from Madurai, Arappalayam area arrested under the Prevention of goondas Act.
Rowdy from Madurai, Arappalayam area arrested under the Prevention of goondas Act. On 10.11.2021, Thiru. Prem Anand Sinha IPS., Commissioner of Police, Madurai City, has ordered the detention of Marimuthu @ Shiva, male, aged 21/2021, S/O Muniandy and residing at Komaspalayam Melaponnagaram, 2 nd Street, Arappalyam, Madurai. under Goonda Act who was found acting in […]
மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. மணி அவர்கள், காவல் ஆய்வாளர் திருமதி. சார்மிங் S. ஒய்ஸ்லின், மற்றும் மூன்று சார்பு ஆய்வாளர்கள், 7 காவல் ஆளிநர்களுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. மணி அவர்கள், காவல் ஆய்வாளர் திருமதி. சார்மிங் S. ஒய்ஸ்லின், மற்றும் மூன்று சார்பு ஆய்வாளர்கள், 7 காவல் ஆளிநர்களுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில், மதுரை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பதிவான மொபைல் போன காணமல் போன வழக்குகளின் புகார்களில் அக்டோபர் மாதத்தில் […]