Police Department News

கொள்ளையடிக்கப்பட்ட 166 சவரன் தங்க நகைகளை மீட்ட தனிப்படையினர் – காவல் கண்காணிப்பாளர் பாராட்டு.

மதுரை மாவட்ட காவல்துறை. பத்திரிகைச் செய்தி. நாள்: 27.12.2021. கொள்ளையடிக்கப்பட்ட 166 சவரன் தங்க நகைகளை மீட்ட தனிப்படையினர் – காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. மதுரை மாவட்டம், மேலூர் உட்கோட்டம் கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் கடந்த —— (Best Money Gold) பெஸ்ட் மனி கோல்டு என்ற நிறுவனத்தார் விழுப்புரத்தில் இருந்து வாங்கி வந்த 166 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்தது சம்பந்தமாக கொட்டாம்பட்டி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது. இவ்வழக்கில் தொடர்புடைய […]

Police Department News

உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு அவரது நண்பர்கள் ரூபாய் 23 லட்சம் நிதி உதவி.

உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு அவரது நண்பர்கள் ரூபாய் 23 லட்சம் நிதி உதவி. உயிரிழந்த போலீஸ்காரர் குடும்பத்துக்கு நிதி 2011 ஆம் ஆண்டு காவல்துறையில் பணிக்கு சேர்ந்தவர்கள் அவர்கள் பேட்சில் உள்ளவர்கள் ஒன்றிணைந்து போலீஸ் நண்பர்கள் காக்கி உதவும் கரங்கள் என்ற குழுவை ஏற்படுத்தி பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்கள் இந்த குழுவில் உள்ள தங்களது நண்பர்கள் யாரேனும் இறக்கும் பட்சத்தில் அவருடைய இழப்பை ஈடு செய்யும் விதமாக நிதி திரட்டி இறந்த நண்பரின் குடும்பத்திற்கு நிதி […]

Police Department News

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் நகை திருட்டு வாலிபர் கைது

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் நகை திருட்டு வாலிபர் கைது சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அண்ணா நகரை சேர்ந்த கணேசன் மகள் மாரியம்மாள்(வயது 44). இவர் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது தூரத்து உறவினர் விருதுநகர் சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் ஜம்புகேஸ்வரன் (26). இவர் ஆசிரியை மாரியம்மாள் வீட்டிற்கு எப்போதாவது வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் சம்பவத்தன்று மாரியம்மாள் வேலைக்குச் சென்று விட்டார்.மாரியம்மாள் […]

Police Department News

கொள்ளையடிக்கப்பட்ட 166 சவரன் தங்க நகைகளை மீட்ட தனிப்படையினர் – காவல் கண்காணிப்பாளர் பாராட்டு.

கொள்ளையடிக்கப்பட்ட 166 சவரன் தங்க நகைகளை மீட்ட தனிப்படையினர் – காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. மதுரை மாவட்டம், மேலூர் உட்கோட்டம் கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் நடந்த —— (Best Money Gold) பெஸ்ட் மனி கோல்டு என்ற நிறுவனத்தார் விழுப்புரத்தில் இருந்து வாங்கி வந்த 166 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்தது சம்பந்தமாக கொட்டாம்பட்டி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது. இவ்வழக்கில் தொடர்புடைய கொள்ளையர்களை கைது செய்ய 3 தனிப்படைகள் மதுரை மாவட்ட […]