Seats in autos should not be adjustedDeputy Commissioner of Traffic Police Warning The Madurai city Traffic Police held a special awareness meeting for auto drivers on 24.12.2021 at Theppakulam Kamaraj Arenagam yesterday. More than 300 auto drivers attended. Deputy Commissioner of Traffic Mr. Arumugasami’ and Assistant Commissioners of traffic Police Mr. Thirumalaikumar (City), and Mr […]
Day: December 26, 2021
ரூபாய் .28,21,000/- மதிப்புள்ள காணாமல் போன 217 செல்போன்கள் மீட்பு
*ரூபாய் .28,21,000/- மதிப்புள்ள காணாமல் போன 217 செல்போன்கள் மீட்பு* காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து செல்போன்கள் காணாமல்போனது சம்மந்தமாக காஞ்சிபுரம் மாவட்ட *காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர்* அவர்களின் பார்வைக்கு வந்ததையடுத்து. செல்போன்களை விரைவில் கண்டுபிடிக்க காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவிட்டார். அதனடிப்படையில் காவல் *கூடுதல் கண்காணிப்பாளர் திரு.தன்ராஜ் கணேஷ்* சைபர் கிரைம், *உதவி ஆய்வாளர் திரு.சதீஷ்*, தலைமைக் காவலர்கள் திரு.அரவிந்தன், திரு.சக்கரவர்த்தி, திரு.ஜெகன்நாதன், திரு.ஆசைத்தம்பி மற்றும் காவலர் திரு.பிரபாகரன் ஆகியோர் தலைமையில் […]
வாகன விதிமீறல் அபராத தொகை செலுத்த உதவி மையம். மதுரை மாநகரில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டுநர்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி E – Challan மிஷின் வாயிலாக வழக்குப்பதிவு
வாகன விதிமீறல் அபராத தொகை செலுத்த உதவி மையம். மதுரை மாநகரில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டுநர்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி E – Challan மிஷின் வாயிலாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டு வரப்படுகிறது . போக்குவரத்து காவல்துறை சார்பாக மதுரை மாநகரில் போக்குவரத்து விதிமீறலுக்காக வாகன ஓட்டிகள் மீது விதிக்கப்பட்ட அபராத தொகையினை இதுநாள்வரை வழக்குப்பதிவு செய்த அந்தந்த காவல்துறை அதிகாரிகள், இ – சேவை மையங்கள், Paytm , Google […]
மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துணை ஆணையர் அவர்கள் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அறிவுரை
மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துணை ஆணையர் அவர்கள் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அறிவுரை மதுரை மாநகர போக்குவரத்து காவல் மற்றும் மதுரை போக்குவரத்து துறை இணைந்து நடத்திய ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் ஆட்டோ உரிமையாளர்கள் ஆகியோர் களுக்கான போக்குவரத்து விழிப்புணர்வு கூட்டம் 24.12.21 அன்று மாலை 5.00 மணியளவில்.. மதுரை, தெப்பக்குளம் அருகில் நடைபெற்றது,, இதில் மதுரை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் திரு, ஆறுமுகச் சாமி அவர்கள், போக்குவரத்து உதவி ஆணையர் நகரம், திரு திருமலைக்குமார் […]