கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற பெண்மணியை TSP காவலர் காப்பாற்றினார்.Adyar District J5 காவல் நிலையம். இடம்.பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை கவர்னர் கெஸ்ட்ஹவுஸ் பின்புறம் உள்ள கடற்கரை. இன்று 12.12.21 காலை 10.30 மணிக்கு பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை கவர்னர் கெஸ்ட்ஹவுஸ் பின்புறம் உள்ள கடல் பகுதியில் திருமதி. மகேஸ்வரி பெ/வ 59 க/பெ சந்திரன் எண்.45, சாலை மாநகர், புரசைவாக்கம், சென்னை என்பவர் கடலில் விழுந்து தற்கொலை செய்வதற்காக கடலில் […]
Day: December 12, 2021
Indian Police Medal was presented to CBI officer Bandi Peddiraju
Indian Police Medal was presented to CBI officer Bandi Peddiraju DSP Bandi Peddiraju, who is currently serving in the Cyber Crime Investigation Division, CBI Headquarters, New Delhi, was felicitated by presenting Indian Police Medal by Dr. Jitendra Singh, Union Minister of State, Personnel, Ministry of Public Complaints and Pensions in function held at the CBI […]
பெருநகர சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலம், பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்ற தூய்மைப்பணி .
பெருநகர சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலம், பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்ற தூய்மைப்பணி . பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் சராசரியாக 5000 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக வகைப்படுத்தப்படுகின்றன. இதில் மக்கும் குப்பைகள் இயற்கை உரமாகவும் பிளாஸ்டிக் ரப்பர் போன்ற குறிப்பிட்ட அளவு மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்யப்படுகின்றன. மீதமுள்ள குப்பைகள் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.இந்நிலையில் சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக […]
சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையை சுத்தம் செய்தும் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராஜாராம் குற்றப்பிரிவு அவர்கள்.
சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையை சுத்தம் செய்தும் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராஜாராம் குற்றப்பிரிவு அவர்கள். 12.12.2021 காலை 6.00 மணியளவில்சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் குவியல் குவியலாக உள்ள குப்பைகளை அகற்றும் பணியில் தீவிரமாக சுத்தம் செய்த J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு ராஜாராம் அவர்கள். தூய்மை உள்ள இடத்தில் தான் தெய்வீகம் இருக்கும். இறைவனை […]