விருதுநகர் மாவட்டம்:–அருப்புக்கோட்டையில் கலாம் மாணவர்கள் இயக்கம் சார்பில்வாகனங்களில் முகப்பு விளக்குகளில் ஒளியை கட்டுப்படுத்த கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது அருப்புக்கோட்டை புறநகர் பேருந்து பகுதியான காந்தி நகரில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை அருப்புக்கோட்டை மோட்டார் வாகன போக்குவரத்து ஆய்வாளர் திரு. கண்ணன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேருந்துகள், லாரிகள்,கார்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. மேலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் […]
Day: December 29, 2021
மதுரை மாநகர் ஊர் காவல் படையில் புதிய சரக உதவி துணை தலைவர் அறிமுக விழா
மதுரை மாநகர் ஊர் காவல் படையில் புதிய சரக உதவி துணை தலைவர் அறிமுக விழா மதுரை ஆயுதப்படை மைதானத்தில் காவல் ஆணையாளர் திரு.பிரேம் ஆனந்த் சின்கா அவர்கள் உத்தரவுப்படி மதுரை மாநகர ஊர்க்காவல் படை வீரர்களுக்கு மாதாந்திர கவாத்து நடைபெற்றது. முன்னாள் சரக உதவி துணை தலைவர் திரு. கார்மேகம் மணி அவர்கள் தலைமை தாங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். (பணி ஓய்வு ) இவருக்கு பதிலாக திரு. ராம்குமார் சரக உதவி துணை தலைவராக […]
80 லட்சம் கடன் திருச்சி ஆம்னி பேருந்து உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை
80 லட்சம் கடன் திருச்சி ஆம்னி பேருந்து உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை திருச்சி கருமண்டபம் பகுதி ஆல்பா நகரில் வசித்து வந்தவர் சங்கர் (58). இவர் சொந்தமாக 5 ஆம்னி பேருந்துகள் வைத்து தொழில் நடத்தி வந்தார். இவருடைய மனைவி மற்றும் பிள்ளைகள் வெளியூரில் வசித்து வந்தர். இந்நிலையில் நீண்ட நாட்களாக சங்கர் 80 லட்சம் கடன் பிரச்சனையால் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த சங்கர் நள்ளிரவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். […]
மதுரை மாவட்டம் மேலூர் டி.எஸ்.பி. அலுவலகத்தில் எஸ்.பி. அவர்கள் ஆய்வு
மதுரை மாவட்டம் மேலூர் டி.எஸ்.பி. அலுவலகத்தில் எஸ்.பி. அவர்கள் ஆய்வு மதுரை மாவட்டம் மேலூர் டி.எஸ்.பி அலுவலகத்தில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பார் திரு பாஸ்கர் அவர்கள் ஆய்வு செய்தார். வழக்கு ஆவணங்களை ஆய்வு செய்தவர் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத வழக்குகள் மீது விரைந்து நவடிக்கை எடுக்க அறிவுறித்தினார் டி.எஸ்.பி. ராதா கிருஷ்னன் (பொறுப்பு) , ஆய்வாளர் திரு சார்ளஸ், ரமாராணி பத்மநாபன்,கருப்பசாமி, தனிப்பிரிவு எஸ் ஐ கள் பிச்சை, முத்துகுமார் உள்ளிட்டடோரிடம் ஆலோசனை நடத்தினார்
மதுரை கூடல் நகரில் கார் ஓட்டுனர் கொலையா? போலீசார் விசாரணை
மதுரை கூடல் நகரில் கார் ஓட்டுனர் கொலையா? போலீசார் விசாரணை மதுரை மாநகர் செல்லூர் அஹிம்சாபுரம் 4 வது தெருவில் வசித்து வருபவர் கனேசன் மகன் சத்தியசீலன் வயது 42/2021,இவர் அலுமனிய பேப்ரிக் கான்ட்ராக்ட் எடுத்து வேலை செய்து வருகிறார். இவரது சகோதரன் பொன்ராமன் நரிகுடி அருகேயுள்ள மறையூரில் கார் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார் இவர் மதுரையில் தன் சகோரனை பார்க்க வரும்போதெல்லாம் தனது நண்பன் யதுநந்தகிருஷ்ணுடன் சேர்ந்து தண்ணியடித்து விட்டு சிறு சிறு தகராறுகளில் ஈடுபடுவதை […]