Cannabis dealer from sellur arrested in goondas act On 29.11.2021, Thiru.Prem Anand Sinha, IPS., Commissioner of Police,Madurai City, ordered the detention of Thangapalpandi, male, aged 23/2021 sonof Pandi and residing at Manivel Compound, Muniyandi Kovil 2nd Street,Aruldosspuram, Thathaneri, Madurai under Goondas Act (Drug Offender – TamilNadu Act 14/1982), who was found acting in a manner […]
Day: December 2, 2021
மதுரையை சேர்ந்த கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
மதுரையை சேர்ந்த கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது மதுரை தத்தனேரி அருள்தாஸ்புரம் பகுதியை சேர்ந்த பாண்டி என்பவரது மகன் தங்கப்பாண்டி வயது 23/2021 என்பவர் கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார் இதனால் இவர் காவல் துறையின் கண்காணிப்பிற்கு வந்ததில் இவர் பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரத்திற்கு குந்தாகமான வகையில் செயல்பட்டு வந்துள்ளார் எனவே மதுரை செல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் தீரு. மாடசாமி அவர்களின் பரிந்துரையின்படி மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு. […]
குற்றவாளிகளை சுட போலீசார் தயங்குவது ஏன்? உண்மையை உடைக்கிறார் முன்னாள் டி.ஜி.பி., ஜாங்கிட் .
குற்றவாளிகளை சுட போலீசார் தயங்குவது ஏன்? உண்மையை உடைக்கிறார் முன்னாள் டி.ஜி.பி., ஜாங்கிட் . திருச்சியில் ரோந்து சென்ற எஸ்.எஸ்.ஐ., பூமிநாதன் ஆடு திருடர்களை பிடிக்க முயன்ற போது வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதைதொடர்ந்து போலீசார் ரோந்து செல்லும் போது துப்பாக்கியுடன் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளதாக டி.ஜி.பி., சைலேந்திர பாபு தெரிவித்தார். ஆனாலும் ரோந்து போலீசார் பலர் துப்பாக்கியுடன் செல்ல தயக்கம் காட்டுகின்றனர்,ஏன் தயங்குகின்றனர் என ஓய்வுபெற்ற டி.ஜி.பி., ஜாங்கிட் கூறியதாவது , போலீசார் ரோந்து செல்லும் போதும், வாரன்ட் […]