தவறவிட்ட கைப்பையில் பணம் செல்ஃபோன் உரியவரிடம் ஒப்படைத்த போலீசார். பரமக்குடி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிருஷ்ணா தியேட்டர் அருகில் வசிக்கும் மாரியம்மாள் கணவர் பெயர் நாகேந்திரன் என்பவர் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றுவிட்டு தனது கையில் வைத்திருந்த கைப்பையில் ரூபாய் 50 ஆயிரம் மற்றும் செல்போன் ஆகியவை தவறிவிட்டதாகவும் தவற விட்ட பணத்தை பரமக்குடியைச் சேர்ந்த சூரிய பிரகாஷ் 24/21 s/o ராமமூர்த்தி, விக்னேஷ் 23/21 s/o நாகராஜன் குமரகுடி என்பவர்கள் பரமக்குடி நகர் காவல் […]
Month: November 2021
பத்திரிகையாளர் பாதுகாப்புக்காக Medical safety kits வழங்கிய Thiru .NELSON (Assistant Commissioner of police Adyar ) and Thiru .Ramani (சட்டம் ஒழுங்கு) J5 காவல் நிலைய ஆய்வாளர்.
பத்திரிகையாளர் பாதுகாப்புக்காக Medical safety kits வழங்கிய Thiru .NELSON (Assistant Commissioner of police Adyar ) and Thiru .Ramani (சட்டம் ஒழுங்கு) J5 காவல் நிலைய ஆய்வாளர். இன்று 30-11-2021 சென்னை மாநகராட்சி மண்டலம் உட்பட்ட பெசன்ட் நகர் பகுதியில் முன்கள பனியாளர்களுக்கு (பத்திரிகையாளர்கள், ஊடக பனியாளர்கள்)மருத்துவ உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது, இது சுமார் ரூ.2000 மதிப்பு பொருட்கள் கிட்டதட்ட 60 நபர்களுக்கு வழங்கப்பட்டது, இதில் சிறப்பு விருந்தினர்களாகதிரு.நெல்சன் உதவி ஆணையர், […]
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் வன் புணர்ச்சி செய்து மூதாட்டி கொலை துரிதமாகா கண்டுபிடித்து குற்றவாளியை கைது செய்த ஆய்வாளருக்கு மதரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் வன் புணர்ச்சி செய்து மூதாட்டி கொலை துரிதமாகா கண்டுபிடித்து குற்றவாளியை கைது செய்த ஆய்வாளருக்கு மதரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு மதுரை மாவட்டம் சோழவந்தான் காவல் நிலைய சரகம் சோழவந்தான் தெற்கு தெருவைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி எவ்வித ஆதரவும் இன்றி அப்பகுதியில் பிச்சையெடுத்து வாழ்ந்து வந்துள்ளார். அவர் எப்போதும் வழக்கமாக இரவு நேரத்தில் சோழவந்தான் ரம்யா சில்க் என்ற கடையின் முன்பு தங்கி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று […]
ரவுடிகளிடம் சிக்கிய வாலிபரை மீட்ட பாலக்கரை காவல் நிலைய தலைமை காவலர்
ரவுடிகளிடம் சிக்கிய வாலிபரை மீட்ட பாலக்கரை காவல் நிலைய தலைமை காவலர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த. சிவன் என்பவரது மகன் விக்ரம் இவருக்கு திருமணம் ஆகி 3 மாதங்காள் ஆகிறது இவர் பெங்களூரில் பணிபுரிகிறார் இவர் பெங்களூரில் பணிபுரிகிறார் இவர் பெங்களூர் செல்வதற்காக அறந்தாங்கியில் இருந்து வந்து இரவு திருச்சி பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்திருந்தார்அப்போது அங்கு வந்த சில ரவுடிகள் மற்றும் திருங்கைகளும் சேர்ந்து விக்ரமை மிராட்டி அழைத்துச் சென்று அவரிடம் இருந்த நகைகளை […]
மதுரை மாவட்டம் அட்டப்பட்டி பகுதியில் 250 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
மதுரை மாவட்டம் அட்டப்பட்டி பகுதியில் 250 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் மதுரை மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வீ.பாஸ்கரன் அவர்கள் மதுரை மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்கள். அதன்பேரில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டம் கீழவளவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அட்டப்பட்டி பகுதியில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாகக் கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் மதுரை மாவட்ட தனிப்படையினர் அட்டப்பட்டி […]
மதுரை மாவட்டம் மேலூர் அருகே டிரைவரை தாக்கிய 5 நபர்கள் கைது
மதுரை மாவட்டம் மேலூர் அருகே டிரைவரை தாக்கிய 5 நபர்கள் கைது கடந்த 26.11.2021 தேதி வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாராயணன் மகன் குமார் என்பவர் தான் ஓட்டுநராக பணிபுரிந்து வருவதாகவும், ஒன் வே ஆப் (One Way App) என்ற செயலி மூலம் சென்னையிலிருந்து ராமநாதபுரத்திற்கு பயணியை ஏற்றி வந்து ராமநாதபுரத்தில் இறக்கிவிட்டு மீண்டும் பயணிகளை ஏற்றுவதற்காக மதுரையில் ஏ டூ பி (A 2 B) ஓட்டல் அருகே காத்திருந்ததாகவும் அப்போது அங்கு வந்த […]
சமீபத்தில் அனைத்து மாநில டி.ஜி.பி,.கள் மாநாடு உத்திரப்பிரதேசத்தில் லக்னோ மாநிலத்தில் நடந்தது. அதில் பிரதமர் உள் துறை அமைச்சர் அமீத்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனார்
: தமிழக. டி.ஜி.பி,.யை பாராட்டிய பிரதமார் சமீபத்தில் அனைத்து மாநில டி.ஜி.பி,.கள் மாநாடு உத்திரப்பிரதேசத்தில் லக்னோ மாநிலத்தில் நடந்தது. அதில் பிரதமர் உள் துறை அமைச்சர் அமீத்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனார் தமிழக டி.ஜி.பி. திரு. சைலேந்திரபாபுவுடன் பிரதமர் தனியாக பேசியதோடு புகைப்பமும் எடுத்தது கொண்டார்.இது குறித்து உள் துறை அதிகாரிகள் இதுதான் நீங்கள் சைக்கிளில் மகாபலிபுரம் சென்று வருகிறீகள் அதை சமூக. வலைதாளங்களில் பார்த்தேன் மிக்க மகிழ்சி உடலையும் கட்டு கோப்பாக வைத்துள்ளீர்கள் என பிரதமர் மோடி […]
27.11.2021
Medical safety kits அடங்கிய தொகுப்பை பத்திரிக்கையாளருக்கு
அடையார் மாவட்ட காவல் உதவி ஆணையர் திரு.நெல்சன் அவர்கள் வழங்கினார்.
27.11.2021Medical safety kits அடங்கிய தொகுப்பை பத்திரிக்கையாளருக்குஅடையார் மாவட்ட காவல் உதவி ஆணையர் திரு.நெல்சன் அவர்கள் வழங்கினார். வடகிழக்கு பருவமழை தொடங்கி விடாது பெய்துவரும் இந்த சூழ்நிலையில் முன் களப்பணியாளர்களாகிய பத்திரிகையாளர்கள் காவல் அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுடன் இணைந்து பொதுமக்களுடைய பிரச்சனைகளை நல்ல முறையில் அரசாங்க கவனத்திற்கு கொண்டு செல்கின்றனர். பத்திரிக்கையாளருடைய நலனுக்காக அடையாறு மாவட்ட காவல் உதவி ஆணையர் திரு. நெல்சன் அவர்கள் மூலமாக RCC Blue Waves Ch TN President திரு.கோபி […]
மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியில் குற்றங்களை தடுக்க புற காவல் நிலையம் அமைக்கப்பட்டது
மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியில் குற்றங்களை தடுக்க புற காவல் நிலையம் அமைக்கப்பட்டது மதுரை மாவட்டத்தில் குற்றங்கள் நடவாமல் தடுப்பதற்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் பேரையூர் பகுதியில் குற்றங்களை தடுக்கும் பொருட்டு புறக்காவல் நிலையம் ஒன்று பேரையூர் – அம்மாபட்டி செல்லும் வழியில் எஸ்.வி.என் நகரில் ஏற்படுத்தப்பட்டது. இந்தப் புற காவல்நிலையத்தை தென் மண்டல காவல்துறை தலைவர் திரு அன்பு இ.கா.ப. அவர்கள் இன்று திறந்து வைத்தார்கள். திறப்பு விழாவின்போது மதுரை சரக காவல்துறை […]
மதுரை வில்லாபுரத்தில் மனைவியுடன் சேர்த்து வைக்கக்கோரி மதுபோதையில் செல்போன் டவர் மீது ஏறி வாலிபர் போராட்டம்
மதுரை வில்லாபுரத்தில் மனைவியுடன் சேர்த்து வைக்கக்கோரி மதுபோதையில் செல்போன் டவர் மீது ஏறி வாலிபர் போராட்டம் மதுரை மாவட்டம் கீரைத்துறை பகுதியை சேர்ந்தவர் கண்ணன் வயது 28 இன்று அவரது வீட்டு அருகில் உள்ள செல்போன் டவரின் மீது ஏறி தனது மனைவியுடன் சேர்த்து வைக்குமாறும் இல்லையென்றால் குதித்து விடுவேன் என்றும் மிரட்டினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கீரைத்துறை காவல்துறையினர் அனுப்பானடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலைய […]