ராஜஸ்தான் சென்று குற்றவாளிளை கைது செய்த தனிபடை போலீசார் மதுரை கீழ ஆவணி மூல வீதி குன்னத்தூர் சத்திரம் அடுத்துள்ள கட்டிடத்தின் மாடியில் அழகு சாதன பொருட்கள் மொத்தக்கடை வைத்திருப்பவர் அனில்குமார் கடந்த டிசம்பர் மாதம் 13 ம் தேதி இரவு கடையை பூட்டி விட்டு சென்றார் மறுநாள் வந்து பார்த்த போது கதவு உடைக்கப்பட்டு வசூல் தொகை 8 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது இது தொடர்பாக. கடை ஊழியர் மங்குசிங் வயது 31/2021, அவரது நண்பர் ராகேஷ்நாத் […]
Day: December 30, 2021
மதுரையில் மருந்து கடைகளில் போலீசார் சோதனை
மதுரையில் மருந்து கடைகளில் போலீசார் சோதனை மதுரையில் பள்ளிகள் கல்லூரிகள் அருகில் உள்ள மருந்துக்கடைகளில் போதை தரக்கூடிய மருந்துகள் விற்க்கப்படுவதாக தொடர்ந்து புகார் எழுகின்றன வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது இதனை தொடர்ந்து கடந்த 28 ம் தேதி கல்லூரி மற்றும் பள்ளி அருகில் உள்ள மெடிக்கல் ஷாப்பில் அடிமை பழக்கத்தை உருவாக்க கூடிய மருந்துகள் விற்பனை செய்வதை தடுக்க போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தவிட்டனர் அதன் பேரில் 28.12.2021 […]
புத்தாண்டு கொண்டாட்டம் : “பூங்கா, கடற்கரை பகுதிகளில் அனுமதி இல்லை, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவர்கள் மீது கடும் நடவடிக்கை” – எஸ்பி ஜெயக்குமார் எச்சரிக்கை
: புத்தாண்டு கொண்டாட்டம் : “பூங்கா, கடற்கரை பகுதிகளில் அனுமதி இல்லை, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவர்கள் மீது கடும் நடவடிக்கை” – எஸ்பி ஜெயக்குமார் எச்சரிக்கை தூத்துக்குடி மாவட்டத்தில் வருகின்ற 2022 புத்தாண்டு தினத்தை பூங்கா, கடற்கரை பகுதிகளில் கொண்டாட அனுமதி இல்லை எனவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.தற்போது பரவி வரும் உருமாறிய […]
போக்கு வரத்து மற்றும் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி
போக்கு வரத்து மற்றும் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறை மற்றும் சேர்மத்தாய் வாசன் மகளிர் கலைக்கல்லூரி NSS ஆசிரியைகள், NSS மாணவிகள் 50 பேர் இணைந்து மதுரை ST MARY’S சந்திப்பு அருகில்… போக்குவரத்து மற்றும் கொரோனா விழிப்புணர்வு சைகை கட்சிகள் மற்றும் துண்டு பிரசுரம் கொடுத்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கி… மேலும் NSS மாணவிகள் போக்குவரத்து பாதுகாப்பு தொடர்பாக உறுதி மொழியினை தெப்பக்குளம் போக்குவரத்து ஆய்வாளர் அ. தங்கமணி அவர்கள் முன்னிலையில் […]
மதுரையில் போக்குவரத்து காவலர்கள் மற்றும் வட்டா போக்கு வரத்து அலுவலர்கள் ஆய்வு
மதுரையில் போக்குவரத்து காவலர்கள் மற்றும் வட்டா போக்கு வரத்து அலுவலர்கள் ஆய்வு மதுரை எம்.ஜி.அர் பஸ் ஸ்டாண்டில் போக்குவரத்து காவலர்கள் மற்றும் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் வாகனங்களில் ஆய்வு நடந்தது விதிகளை மீறி 42 அரசு. தனியார் பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த மல்டி ஏர் ஹாரன் களை அகற்றினர் போக்குவரத்து உதவி ஆணையர் மாரியப்பன் ஆர்.டி.ஒ. செல்வம் மோட்டார் ஆய்வாளர்காள் உலகநாதன் முரளி ஆகியோர் பங்கேற்றனர்.