சுவர் இடிந்து உயிரிழந்த காவலர் சரவணன் அவர்களுக்கு தமிழ்நாடு காவல்துறையின் தூப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செய்யப்பட்டது. DGP சைலேந்திரபாபு அவர்கள் இன்று மதுரை மாநகரில் துக்கநிகழ்வில் கலந்துகொண்டார். இரக்கமில்லா காலனே காவலர்களின் உயிர் பலிகள் வாங்கும் உன் பசி இன்னுமா தீரவில்லை ?இரக்கமற்ற காலனே மக்களைக் காத்திடும் காவல் தெய்வங்களை நீ பலி வாங்கினால் மக்களை காப்பது யார் ?காப்பவன் கடவுள் என்றால் காவலர்களும் கடவுள் பிரதிநிதிதானே ?இரக்கம் கொண்டு உன் கொலை வெறிதனை நிறுத்திடு […]