வீட்டின் பூட்டை உடைத்து திருடும் குற்றவாளிகள் கைது சுமார் 8,15,000/- மதிப்புள்ள 22 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 5000/- ரொக்கம் பறிமுதல் மதுரை மாநகர் அண்ணாநகர் சரகத்திற்கு உட்பட்ட வண்டியூர், சதாசிவம் நகர் மற்றும் வளர்நகர் ஆகிய பகுதிகளில் உள்ள பூட்டியிருக்கும் வீடுகளை பகல் நேரங்களில் நோட்டமிட்டு இரவில் வந்து வீட்டின் கதவை உடைத்து வீட்டில் உள்ள நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வந்த நிலையில் அதில் ஈடுபட்ட […]
Day: January 6, 2022
மதுரை தெற்கு வாசல் பகுதியில் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மதுரை தெற்கு வாசல் பகுதியில் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மதுரை தெற்கு வாசல் பகுதியில் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட தெற்கு வாசல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.கணேஷ் ராம் அவர்கள் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு கொரானா விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முக கவசம் அறிதலின் அவசியத்தையும் தனிநபர் இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்றும் மேலும் கைகளை அடிக்கடி கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்த […]
தமிழகத்தில் இன்று முதல் மீண்டும் இரவுநேர ஊரடங்கு – அரசு அறிவிப்பு
தமிழகத்தில் இன்று முதல் மீண்டும் இரவுநேர ஊரடங்கு – அரசு அறிவிப்பு தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வரும் நிலையில், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டார்.கொரோனா தடுப்பு பணி தொடர்பாக கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகள் […]
மத்திய மண்டலத்தில் கொலை சம்பவங்கள் இல்லாத நிலை உருவாக்கப்படும் – ஐஜி பேட்டி
மத்திய மண்டலத்தில் கொலை சம்பவங்கள் இல்லாத நிலை உருவாக்கப்படும் – ஐஜி பேட்டி திருச்சி அண்ணா விளையாட்ரங்கில் தமிழ்நாடு காவல்துறையின் 7 கோட்டங்களுக்கிடையான 61வது விளையாட்டு போட்டிகள் போட்டிகள் இன்று துவங்கி உள்ளது . இப்போட்டிகளின் துவக்க நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தபோது….7 கோட்டங்களை சேர்ந்த காவல்துறையில் உள்ள தடகள வீரர்கள் ஒன்பது வகையான விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். 3 நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் 500க்கும் மேற்பட்ட விளையாட்டு […]