கொட்டாம்பட்டி அருகே ரேஷன் அரிசி கடத்திய ஆறு பேர் கைது கொட்டாம்பட்டி அருகே ஒட்டகோவில்பட்டியில் ரேஷன் அரிசியை கடத்த வேனில் ஏற்றுவதாக கிடைத்த தகவலின்படி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி.,பாலசுப்ரமணியன் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த், எஸ்.ஐ.,க்கள் கார்த்திக் செல்வம் நாகநாதன் ஆகியோர் ஒட்டகோவில்பட்டியில் ஆய்வு செய்தனர். ரேஷன் அரிசியை வேனில் ஏற்றிய அய்வத்தான்பட்டி சின்ன கருப்பன் மகன் சுரேஷ் வயது 47/2022, அய்வாத்தான்பட்டி சின்னகருப்பன் மகன் சேவகன் வயது 50/2022, அய்வத்தான்பட்டி மலைச்சாமி மகன் […]
Day: January 9, 2022
மதுரை மாநகர காவல் துறை சிறுவர் மன்றத்தில் முதியவர்கள் பற்றி ஆய்வு 40 சதவீதம் பேர் வாழ்க்கை வெறுமையில் உள்ளனர்
மதுரை மாநகர காவல் துறை சிறுவர் மன்றத்தில் முதியவர்கள் பற்றி ஆய்வு 40 சதவீதம் பேர் வாழ்க்கை வெறுமையில் உள்ளனர் மதுரை கரிமேடு போலீசாருடன் இணைந்து அப்பகுதி சிறுவர் மன்றத்தினர் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களிடம் மேற்கொண்ட மனநலன் குறித்த ஆய்வில் 40 சதவீதம் பேர் வாழ்க்கையை வெறுமையுடன் கழிப்பதாக தெரிவித்துள்ளனர் ஆய்வில் 50 சதவீதம் பேர் வாழும் சூழலும் உறவினர்கள் தெரிந்தவர்கள் தங்களுக்கு மகிழ்ச்சியை தரவில்லை என்றும் குறிப்பிட்டு உள்ளனர் உடல் நலம் குறித்தும் வருத்தம் […]
Six persons arrested for smuggling ration rice near Kottampatti
Six persons arrested for smuggling ration rice near Kottampatti According to information received that ration rice was being loaded in a van at Ottakovilpatti near Kottampatti. DSP, Balasubramanian Inspector Prem Anand, S.I Karthik Selvam Naganathan inspected the Ottakovilpatti. Ayvathanpatti Chinna Karuppan son Suresh aged 47/2022, Ayvathanpatti Chinnakaruppan son Sevakan aged 50/2022, Ayvathanpatti Malaichami son Satish […]
மதுரையில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த நரிமேட்டை சேர்ந்த வாலிபர் தனிப்படை போலீசாரால் கைது
மதுரையில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த நரிமேட்டை சேர்ந்த வாலிபர் தனிப்படை போலீசாரால் கைது மதுரை மாநகரில் இரவு மற்றும் பகல் நேரங்களில் நகை திருட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நபர்களை பிடிப்பதற்கு மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு பிரேம் ஆனந்த் சின்னஹா அவர்களின் உத்தரவின்படி காவல் துணை ஆணையர் தெற்கு மதுரை மாநகர் திரு. தங்கத்துரை அவர்களின் மேற்பார்வையில் காவல் உதவி ஆணையர் திரு. ரவீந்திரபிரசாத் அவர்கள் திடீர்நகர் சரகம் அவர்களின் கண்காணிப்பில் காவல் […]
A Man from Ladanenthal has arreasted under goondas act
A Man from Ladanenthal has arreasted under goondas act On 04.01.2022, Thiru.Prem Anand Sinha, IPS., Commissioner of Police,Madurai City, has ordered the detention of Rajasekar, male, aged 21/2021 son ofAmbalam and residing at D.No. 2/233, Manthai Street, Ladanenthal,Thiruppuvanam, Sivagangai District under Goondas Act (Tamil Nadu Act14/1982), who was found acting in a manner prejudicial to […]
09.01.2022 இன்று ஆதரவற்று சாலையோரத்தில் வசிக்கும் முதியோர்களுக்கு முக கவசம் , மதிய உணவு ,போர்வை ,தண்ணீர் பாட்டில் ஆகியவை திரு.நெல்சன் (Assistant Commissioner of police Adyar) அவர்களின் உத்தரவின்பேரில் சமூக ஆர்வலர் திரு. பசுமை மூர்த்தி அவர்களால் வழங்கப்பட்டது.
09.01.2022 இன்றுஆதரவற்று சாலையோரத்தில் வசிக்கும் முதியோர்களுக்கு முக கவசம் , மதிய உணவு ,போர்வை ,தண்ணீர் பாட்டில் ஆகியவை திரு.நெல்சன் (Assistant Commissioner of police Adyar) அவர்களின் உத்தரவின்பேரில் சமூக ஆர்வலர் திரு. பசுமை மூர்த்தி அவர்களால் வழங்கப்பட்டது. சென்னை பெருநகர காவல் J2 அடையாறு மாவட்டம் Thiru .NELSON ( Assistant Commissioner of police ) உத்தரவின்பேரில் சமூக ஆர்வலர் Thiru .PASUMAI MOORTHY அவர்கள் மூலம் J5 சாஸ்திரி நகர் காவல்துறை […]