As a crime prevention measure in key areas of Theni. Surveillance cameras fitted Police surveillance cameras have been installed on the main streets of Theni and brought under police protection. The CCTV cameras installed in the areas around Theni are very modern. This CCTV camera is monitored 24 hours a day at Theni, Allinagaram, PCBatty […]
Day: January 17, 2022
தேனியில் முக்கிய பகுதிகளில் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன
தேனியில் முக்கிய பகுதிகளில் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன தேனியில் முக்கியமான தெருக்களில் போலீசாரின் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு காவல்துறை பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது .தேனியை சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராக்கள் மிகவும் அதி நவீனமானது. இரவிலும் துல்லியமாக காட்சிகளை பதிவு செய்யக் கூடியவை .இந்த சி.சி.டி.வி கேமரா 24 மணிநேரமும் பதிவுகளை கண்காணிக்க தேனி, அல்லிநகரம் ,பி.சிபட்டி ஸ்டேஷன்களில் மற்றும் டிஎஸ்பி ஆபீஸ், எஸ்பி ஆபிஸ் நேரு சிலை குடை […]
தேனி மாவட்டத்தில் முழு ஊரங்கிற்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தனர்
தேனி மாவட்டத்தில் முழு ஊரங்கிற்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தனர் தேனி மாவட்டத்தில் கொரானா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை பகுதி நேர ஊரடங்கு உள்ளது இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு அறிவித்தது அதன்படி […]
By the order of the Madurai City Commissioner of Police, Deputy Commissioner of Traffic police, the encroachment on the Madurai, Yanaikkal bride were removed
By the order of the Madurai City Commissioner of Police, Deputy Commissioner of Traffic police, the encroachment on the Madurai, Yanaikkal bride were removed Thousands of vehicles pass through the Yanaikkal Bridge every day, which connects Madurai Simmakkal to sellur. The aggression of shops and vehicles parking on this bridge was increasing day by day. […]
மதுரை மாநகர காவல் ஆணையர், போக்குவரத்து காவல் துணை ஆணையர் அவர்களின் உத்தரவின்படி மதுரை யானைக்கல் தரை பாலத்தில் ஆக்கரமிப்பு அகற்றம்
மதுரை மாநகர காவல் ஆணையர், போக்குவரத்து காவல் துணை ஆணையர் அவர்களின் உத்தரவின்படி மதுரை யானைக்கல் தரை பாலத்தில் ஆக்கரமிப்பு அகற்றம் மதுரை சிம்மக்கல் செல்லூரை இணைக்கும் பாலமான யானைக்கல் தரை பாலத்தில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த பாலத்தில் கடைகளும் வாகனங்களும் ஆக்கிரிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. மேலும் ஆக்கிரிமிப்பாளர்ளால் பாலத்தில் குப்பையும் குவிப்பதால் சுகாதார கேடு ஏற்படுகிறது. பாலத்தில் வாகனங்கள் பார்க்கிங் செய்வதை தடுத்து கடைகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை […]