Police Department News

அனியாபுரம் ஜல்லிக்கட்டில் விழாக்கமிட்டிகளிடம் உடன்பாடு ஏற்படாததால் மாவட்ட நிர்வாகமே போட்டியை நடத்தியது மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறந்த காளைகள் சிறந்த வீரர்ளுக்கு பரிசுகள் வழங்கினர்

அனியாபுரம் ஜல்லிக்கட்டில் விழாக்கமிட்டிகளிடம் உடன்பாடு ஏற்படாததால் மாவட்ட நிர்வாகமே போட்டியை நடத்தியது மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறந்த காளைகள் சிறந்த வீரர்ளுக்கு பரிசுகள் வழங்கினர் ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கிய வீரர்கள் அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கு தங்க காசுகள் பாத்திரங்கள் பிரிட்ஜ் வாசிங் மிஷின் உள்பட பல பரிசுகள் வழங்கினார் மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பாஸ்கரன் அவர்கள் சிறந்த காளைகள் வீரர்களுக்கு பரிசுகள் […]

Police Department News

திருச்சி மாநகரில் புதிதாக 7 காவல் ஆய்வாளர் பணியிடங்கள் உருவாக்கம்

திருச்சி மாநகரில் புதிதாக 7 காவல் ஆய்வாளர் பணியிடங்கள் உருவாக்கம் திருச்சி மாநகரில் கன்டோன்மென்ட் K.K.நகர், கோர்ட், காந்தி மார்கெட், ஸ்ரீரங்கம் உறையூர் என மொத்தம் 14 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள் உள்ளன இதை தவிர கோட்டை கன்டோன்மென்ட் பொன்மலை ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களில் அனைத்து மகளீர் காவல் நிலையங்கள் இயங்கி வருகின்றன இதில் 10 ஆண்டுகளுக்கு முன்பு கன்டோன்மென்ட் பாலக்கரை காவல் நிலையம் எல்லைகள் பிரிக்கப்பட்டு கோர்ட் புற காவல் நிலையம் மற்றும் உறையூர் […]

Police Department News

மதுரையில் தூக்க மருந்து மன நோய் மற்றும் வலி நிவாரண மருந்து சம்பந்தமான விழிப்புணர்வு கூட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி கலந்து கொண்டு விழிப்புணர்வு வழங்கினார்

மதுரையில் தூக்க மருந்து மன நோய் மற்றும் வலி நிவாரண மருந்து சம்பந்தமான விழிப்புணர்வு கூட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி கலந்து கொண்டு விழிப்புணர்வு வழங்கினார் மதுரையில் தூக்கம் மனநோய் மற்றும் வலிநிவாரண மருந்துக்கள் விற்பனை குறித்து மருந்து வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் மருந்து கட்டுப்பாட்டு துறை மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நடந்தது. மருந்து கட்டுப்பாட்டு துறை உதவி இயக்குனர் ரவிச்சந்திரன் மருந்து ஆய்வாளர்கள் சேவுக ராஜன்முகமது பிர்தோஸ் சபீனா நிர்மலா தேவி முனியசாமி […]

Police Department News

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே குடித்துவிட்டு 3 பேர் பெண்களை கையை பிடித்து இழுத்து ரகளை -மடக்கி பிடித்த ஆய்வாளர் – பரபரப்பு

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே குடித்துவிட்டு 3 பேர் பெண்களை கையை பிடித்து இழுத்து ரகளை -மடக்கி பிடித்த ஆய்வாளர் – பரபரப்பு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் குடித்துவிட்டு 3 பேர் மத்திய பேருந்து நிலையத்தில் வில்லியம்ஸ் ரோட்டில் வரக்கூடிய பொதுமக்களிடம் தகராறு செய்துள்ளனர். பெண்களிடம் தகராறு செய்து கையை பிடித்து இழுத்தும் மேலும் இருசக்கர வாகனங்களை கீழே தள்ளிவிட்டு ரகளையில் ஈடுபட்டனர். கண்டோன்மென்ட் காவல்துறையினர் தகவல் […]

Police Department News

தேனி மாவட்டம் கூடலூர் காவல்நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா

தேனி மாவட்டம் கூடலூர் காவல்நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கூடலூர் வடக்கு காவல் நிலையத்தில் சமத்துவ. பொங்கல் விழா நடைபெற்றது. தேனி மாவட்டத்தில் அனைத்து காவல்நிலையங்களிலும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. காவலர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.கூலூர் வடக்கு காவல் நிலையத்தில் ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் புத்தாடை அணிந்து சமத்துவ பொங்கல் விழா கொணடாடினர் அப்போது அவர்களின் குழந்தைகளும் பங்கேற்றனர் பின்னர் இனிப்புகளை வழங்கி பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தனர் கூடலூர் வடக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட அனைத்து […]

Police Department News

ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டாசில் கைது

ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டாசில் கைது மதுரை சக்கிமங்கலம் கல்மேடு பகுதியில் டிசம்பர் மாதம் 21 ம் தேதி 80,400 கிலோ ரேஷன் அரிசி 1750 கிலோ கோதுமையை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர் அப்பகுதியை சேர்ந்த மணிகண்டன் வயது 42/2022, சோணைமுத்து வயது 43/2022, ஆகியோரை கைது செய்தனர் இவர்களை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பார் திரு.பாஸ்கர் அவர்களின் பரிந்துரைப்படி குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சி தலைவர் […]

Police Department News

மதுபாட்டில் பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

மதுபாட்டில் பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது ஒவ்வொரு காவல் நிலையத்திலும் இதுபோன்ற செயல்களை கட்டுப்படுத்த காவல் அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வீ. பாஸ்கரன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். மேலும் மாவட்ட தனிப்படை மற்றும் உட்கோட்ட தனிப்படையினர் இருக்கும் மது பாட்டில்கள் சட்டவிரோதமாக கடத்தி வரும் மீது கடும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்கள். அதனடிப்படையில் மாவட்ட தனிப் படையினர் இன்று நடத்திய அதிரடி சோதனையில் ஒத்தக்கடை காவல் நிலையத்திற்கு உட்பட்ட500 வீடு காலனி, இடையபட்டியை […]