मदुरै में कैमरा सर्विस शॉप में अचानक लगी आग से हड़कंप मदुरै के जयहिंदपुरम की रहने वाली सुंदरा मूर्ति मदुरै के नेताजी रोड में कैमरा सर्विस सेंटर चलाती हैं. कल उनकी दुकान में आग लग गई थी पड़ोसियों ने दमकल विभाग को दी सूचना दमकल अधिकारी श्री वेंकटेश तुरंत मौके पर पहुंचे और आग बुझाई। […]
Day: January 18, 2022
விமானம், ரயில்கள் இயங்கலாம் பஸ்கள் இயங்க கூடாதா? போக்குவரத்து துறையினரிம் பொது மக்கள் வாக்குவாதம்
விமானம், ரயில்கள் இயங்கலாம் பஸ்கள் இயங்க கூடாதா? போக்குவரத்து துறையினரிம் பொது மக்கள் வாக்குவாதம் மதுரையில் கடந்த ஞாயிறு முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் மாட்டுத்தாவணி ஆம்னி பஸ் ஸ்டான்டில் இருந்து பஸ்கள் கிளம்ப போக்குவரத்து துறை அதிகாரிகள் தடை விதித்ததால் டிக்கெட் முன் பதிவு செய்து காத்திருந்த பயணிகள் ரோட்டில் அமர்ந்து தர்ணா செய்தனர் டிராவல்ஸ் மேலாளர் ஒருவர் கூறியதாவது முழு ஊரடாங்கில் பஸ்கள் இயங்கலாம் என ஏற்கவே தமிழக அரசு கூறியுள்ளது அதனால் […]
विमान, रेलगाड़ियाँ चल सकती हैं, बसें नहीं चलनी चाहिए? परिवहन पर सार्वजनिक बहस
विमान, रेलगाड़ियाँ चल सकती हैं, बसें नहीं चलनी चाहिए? परिवहन पर सार्वजनिक बहस मदुरै में पिछले रविवार को कर्फ्यू के दौरान प्री-बुक किए गए टिकटों का इंतजार कर रहे यात्री सड़क पर बैठ गए क्योंकि परिवहन अधिकारियों ने बसों को मटुथवानी ओमनी बस स्टैंड से बाहर जाने पर रोक लगा दी थी। एक ट्रेवल्स मैनेजर […]
மதுரையில் கேமரா சர்வீஸ் கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு
மதுரையில் கேமரா சர்வீஸ் கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியை சேர்ந்த சுந்தர மூர்த்தி என்பவர் கேமரா சர்வீஸ் சென்டரை மதுரை நேதாஜி ரோடு பகுதியில் நடத்தி வருகிறார் இந்த நிலையில் நேற்று அவரது கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து கரும்புகை வெளியேறியது உடனே அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் திரு வெங்கடேசன் அவர்களின் […]
விமானம், ரயில்கள் இயங்கலாம் பஸ்கள் இயங்க கூடாதா? போக்குவரத்து துறையினரிம் பொது மக்கள் வாக்குவாதம்
விமானம், ரயில்கள் இயங்கலாம் பஸ்கள் இயங்க கூடாதா? போக்குவரத்து துறையினரிம் பொது மக்கள் வாக்குவாதம் மதுரையில் கடந்த ஞாயிறு முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் மாட்டுத்தாவணி ஆம்னி பஸ் ஸ்டான்டில் இருந்து பஸ்கள் கிளம்ப போக்குவரத்து துறை அதிகாரிகள் தடை விதித்ததால் டிக்கெட் முன் பதிவு செய்து காத்திருந்த பயணிகள் ரோட்டில் அமர்ந்து தர்ணா செய்தனர் டிராவல்ஸ் மேலாளர் ஒருவர் கூறியதாவது முழு ஊரடாங்கில் பஸ்கள் இயங்கலாம் என ஏற்கவே தமிழக அரசு கூறியுள்ளது அதனால் […]