விருதுநகர் மாவட்டம்:- தமிழர் பாரம்பரியத்தை போற்றும் விதமாக பொங்கல் பண்டிகையானது தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் பெயரை கூறும் படியாக சமத்துவ பொங்கல் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை நகர் காவல் ஆய்வாளர் திரு.பாலமுருகன் (சட்டம் ஒழுங்கு) திருமதி.ராஜபுஷ்பா ஆய்வாளர் (குற்றபிரிவு) ஆகியோர் கலந்துகொண்டனர். காவல் நிலையத்தின் நுழைவு வாயிலில் பொங்கல் வைக்கப்பட்டது பின்னர் பொங்கல் படையலிடப்பட்டதுஅதன் பின்பு அனைவருக்கும் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்சியில் காவல் நிலைய காவல் […]
Day: January 14, 2022
Police Commissioner of Madurai has ordered the detention a man from sakkimangalam,under goondas act who was found acting by involving in sexual abuse case and arms act case
Police Commissioner of Madurai has ordered the detention a man from sakkimangalam,under goondas act who was found acting by involving in sexual abuse case and arms act case On 11.01.2022, Thiru.Prem Anand Sinha, IPS., Commissioner of Police,Madurai City, has ordered the detention of Aathiparameswaran @ Paraman,male, aged 27/2021 son of Boominathan and residing at Chandraleka […]
பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் ஆயுதக் கடத்தல் வழக்குகளில் ஈடுபட்டு வந்த சக்கிமங்கலத்தைச் சேர்ந்த வாலிபரை குண்டர் சட்டத்தின் கீழ் காவலில் வைக்க மதுரை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்
பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் ஆயுதக் கடத்தல் வழக்குகளில் ஈடுபட்டு வந்த சக்கிமங்கலத்தைச் சேர்ந்த வாலிபரை குண்டர் சட்டத்தின் கீழ் காவலில் வைக்க மதுரை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார் 11.01.2022 அன்று, மதுரை மாநர் காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா, IPS., அவர்களின் உத்தரவின்படிமதுரை மாநகரம்,சககிமங்களத்தில் வசிக்கும் ஆதிபரமேஸ்வரன் @ பரமன்ஆண், வயது 27/2021 என்பரைகுண்டர் சட்டத்தின் கீழ் (தமிழ்நாடு சட்டம்) கைது செய்யப்பட்டார்இவர் பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் ஆயுதச் சட்ட வழக்குகளில் ஈடுபட்டதன் […]
GCC Division 176 தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் தொகுப்பு J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராஜாராம் (குற்றப்பிரிவு ) அவர்கள் தலைமையில் திருமதி.LATHA (Founder )Giridhar Rehabilitation and care Endowment Truste அவர்களால் வழங்கப்பட்டது.
GCC Division 176 தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் தொகுப்பு J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராஜாராம் (குற்றப்பிரிவு ) அவர்கள் தலைமையில் திருமதி.LATHA (Founder )Giridhar Rehabilitation and care Endowment Truste அவர்களால் வழங்கப்பட்டது. இன்று காலை 10.30 மணி அளவில் தை திருநாளாம் பொங்கல் திருநாளில் பெசன்ட் நகர் 22 வது குறுக்கு தெருவில் சென்னை பெருநகர மாநகராட்சி 176 பிரிவில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு பச்சை அரிசி, வெல்லம், […]