11.01.2022கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கி கொரோனா விழிப்புணர்வு J5 சாஸ்திரி நகர் போக்குவரத்துகாவல்நிலைய ஆய்வாளர் திரு . அசோக் குமார் மற்றும் President V.GOPI (RCC-BLUEWAVES CH.Besant Nagar அவர்கள் மூலம் நடைபெற்றது. இன்று காலை 11.30 மணியளவில் அடையாறு Telephone Exchange வாகன சோதனை சாவடி பேருந்து நிலையம் நிலையத்தில் பொதுமக்கள் உயிர் எவ்வளவு முக்கியம் என்பதை உணரும் வகையில் மக்களுக்கு கபசுரக் குடிநீர் கொடுத்தும் முக கவசம் அணிவித்தும் கொரோனா விழிப்புணர்வை […]
Day: January 11, 2022
மதுரை மாவட்டத்தில் கொரானா தொற்றினைத் தடுப்பதற்காக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வீ.பாஸ்கரன் அவர்கள் உத்தரவின் பெயரில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டத்தில் கொரானா தொற்றினைத் தடுப்பதற்காக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வீ.பாஸ்கரன் அவர்கள் உத்தரவின் பெயரில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் பொது மக்களுக்கு முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். அதன்பேரில் மாவட்டம் முழுவதும் காவல் அதிகாரிகள் அனைவரும் பொதுமக்களுக்கு முகக் கவசம் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கி வருகின்றனர். இன்று ஒத்தக்கடை பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் அவர்கள் அப்பகுதியில் வந்த பொதுமக்களுக்கும், […]
மதுரை மாவட்ட காவல்துறை மற்றும் சாக்கிய அறக்கட்டளை இணைந்து உருவாக்கிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல் எச்சரிக்கை கீதம்- 2 என்ற பாடலின் குறுந்தகடு இன்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.
மதுரை மாவட்ட காவல்துறை மற்றும் சாக்கிய அறக்கட்டளை இணைந்து உருவாக்கிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல் எச்சரிக்கை கீதம்- 2 என்ற பாடலின் குறுந்தகடு இன்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. இதை மாவட்ட எஸ்பி. வி. பாஸ்கரன் அவர்கள் வெளியிட்டு சாலை விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், சாலை விபத்துகள் நடப்பதை தவிர்ப்பது குறித்தும் உரை நிகழ்த்தினார். அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வலியுறுத்தி இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. மற்றும் 11.01.22 […]
அருப்புக்கோட்டை காரியாபட்டி மேல்நிலைப் பள்ளியில் காவல்துறை சார்பில் பெண் குழந்தை பாதுகாப்பு மற்றும் கொரானா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம்:- அருப்புக்கோட்டை காரியாபட்டி மேல்நிலைப் பள்ளியில் காவல்துறை சார்பில் பெண் குழந்தை பாதுகாப்பு மற்றும் கொரானா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே குழந்தை திருமணம், பெண்கள் குழந்தைகள் காணவில்லை, போக்சோவில் இளைஞர்கள் கைது என தொடர்ச்சியாக இது போன்று சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த சூழ்நிலையில் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மனோகர் இ.கா.ப அவர்கள் உத்தரவின் பேரில் அருப்புக்கோட்டை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.சகாயஜோஸ் அவர்களின் வழிகாட்டுதலின்படி […]