Police Department News

முழு ஊரடங்கில் அத்தியாவசியமின்றி சுற்றி திரிந்தவர்களுக்கு தெப்பகுளம் போலீசார் அறிவுறுத்தல்.

முழு ஊரடங்கில் அத்தியாவசியமின்றி சுற்றி திரிந்தவர்களுக்கு தெப்பகுளம் போலீசார் அறிவுறுத்தல். மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் உத்தரவுவின் பேரில் மதுரை முனிச்சாலை பகுதியில் தேவையின்றி சுற்றி திரிந்த வாகன ஓட்டுநர்களை போக்குவரத்து சார்பு ஆய்வாளர் திரு. செல்லபாண்டி மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. செல்வம் ஆகியோர் தலைமயில் கொரோனா அச்சுறுத்தல் பற்றிய விழிப்புணர்வு கூறி அறிவுறுத்தி அனுப்பினர்.

Police Department News

முழு ஊரடங்கு காவல் பணியில் ஆய்வாளர். தமிழகத்தில் கொரானாபரவலை கட்டுபடுத்தும் இதமாக ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு

முழு ஊரடங்கு காவல் பணியில் ஆய்வாளர். தமிழகத்தில் கொரானாபரவலை கட்டுபடுத்தும் இதமாக ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. மதுரை மாவட்டம் தெற்கு வாசல் பகுதியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு கணேஷ் ராம் தலைமையில் போக்குவரத்து காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் அப்போது தேவையின்றி சுற்றிவந்த பொதுமக்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Police Department News

J6 திருவான்மியூர் காவல் நிலைய திரு. ஜீவானந்தம் (ACP )உத்தரவுப்படி திருவான்மியூர் பகுதி சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு மதிய உணவு வழங்கிய J6 திருவான்மியூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராமசுந்தரம் (சட்டம் ஒழுங்கு)மற்றும் RCC Blue Waves Ch TN.

J6 திருவான்மியூர் காவல் நிலைய திரு. ஜீவானந்தம் (ACP )உத்தரவுப்படி திருவான்மியூர் பகுதி சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு மதிய உணவு வழங்கிய J6 திருவான்மியூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராமசுந்தரம் (சட்டம் ஒழுங்கு)மற்றும் RCC Blue Waves Ch TN. கொரோனா முழு ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று பொதுமக்கள் வெளியே வரக்கூடாது சூழ்நிலையில் இருப்பதால் சென்னையை சுற்றியுள்ள சாலையில் வசிக்கும் ஆதரவற்று‌ உணவின்றி தவிப்போர் பலபேர் உள்ளனர். சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.சங்கர்ஜிவால் இ.கா.ப அவர்கள் […]

Police Department News

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி நகராட்சியில் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி நகராட்சியில் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது இதில் புன்செய் புளியம்பட்டி காவல்துறையினர் வரும் வாகனங்களை பரிசோதித்து முறையாக செல்பவர்களை மட்டும் அனுமதித்தனர் மேலும்தடுப்பூசி செய்யப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்த பின்னரே வாகனங்களை அனுப்பி வைத்தனர் மேலும் காவல்துறை சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்

Police Department News

DGP Silenthrababu advises to eat sugarcane throughout the month during Pongal

DGP Silenthrababu advises to eat sugarcane throughout the month during Pongal Participating in the Pongal festival in Avadi, Tamil Nadu DGP Silendra Babu advised people to buy and eat sugarcane not only on Pongal but throughout the month. A special Pongal festival was celebrated yesterday at the Tamil Nadu Special Police Training Squad Second Squadron […]

Police Department News

பொங்கல் விழாவில் டி.ஜி.பி சைலேந்திரபாபு அறிவுரை, இந்த மாதம் முழுவதும் கரும்பு சாப்பிடுங்க

பொங்கல் விழாவில் டி.ஜி.பி சைலேந்திரபாபு அறிவுரை, இந்த மாதம் முழுவதும் கரும்பு சாப்பிடுங்க பொங்கல் அன்று மட்டுமல்லாது இந்த மாதம் முழுவதும் கரும்பு வாங்கி சாப்பிட வேண்டும் என ஆவடியில் நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்ற தமிழக டி.ஜி.பி.சைலேந்திரபாபு அறிவுறுத்தினார். ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் பயிற்சிப்படை இரண்டாம் அணி வளாகத்தில் சிறப்பு பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது விழாவில் காவலர்கள் மற்றும் அவர்காளின் குடும்பத்தினர்கள் பங்கேற்று உற்சாகமாக பொங்கல் வைத்து கோலப்போட்டி உரியடித்தல் கயிறு […]

Police Department News

J2 அடையாறு காவல் நிலைய திரு.நெல்சன் (ACP )உத்தரவுப்படி பெசண்ட் நகர் பகுதி சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு மதிய உணவு வழங்கிய J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜாராம் ( குற்றப்பிரிவு)மற்றும் RCC Blue Waves Ch TN.

J2 அடையாறு காவல் நிலைய திரு.நெல்சன் (ACP )உத்தரவுப்படி பெசண்ட் நகர் பகுதி சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு மதிய உணவு வழங்கிய J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜாராம் ( குற்றப்பிரிவு)மற்றும் RCC Blue Waves Ch TN. கொரோனா முழு ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று பொதுமக்கள் வெளியே வரக்கூடாது சூழ்நிலையில் இருப்பதால் சென்னையை சுற்றியுள்ள சாலையில் வசிக்கும் ஆதரவற்று‌ உணவின்றி தவிப்போர் பலபேர் உள்ளனர். சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.சங்கர்ஜிவால் இ.கா.ப […]

Police Department News

பொங்கல் பண்டிகை கொண்டாட சென்றவர் வீட்டில் 50 சவரன் நகை, 5 கிலோ வெள்ளி கொள்ளை

பொங்கல் பண்டிகை கொண்டாட சென்றவர் வீட்டில் 50 சவரன் நகை, 5 கிலோ வெள்ளி கொள்ளை பொங்கல் பண்டிகை கொண்டாட சென்றவர் வீட்டில் 50 சவரன் நகை, 5 கிலோ வெள்ளி கொள்ளைதிருச்சி வயலூர் சாலை அம்மையப்பன் நகரை சேர்ந்த சண்முகம் (51). இவர் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக கடந்த, 12ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் சொந்த ஊரான பொன்னமராவதி சென்றுவிட்டார். பின்னர் திருச்சிக்கு நேற்றிரவு வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை […]

Police Department News

சட்ட விரோதமாக மதுப்பாட்டில்கள் விற்பனை செய்தவர் மீது வழக்கு பதிவு 28 மது பாட்டில்கள் பறிமுதல்

சட்ட விரோதமாக மதுப்பாட்டில்கள் விற்பனை செய்தவர் மீது வழக்கு பதிவு 28 மது பாட்டில்கள் பறிமுதல் சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை செய்தவர் மீது வழக்கு பதிவு செய்து அவரிடமிருந்து 28 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தேனி அல்லிநகரம் காவல் துறையினர் அல்லி நகரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்ட போது கிருஷ்ணா நகர் ரோட்டில் உள்ள காஸ்மாஸ் கிளப் அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்த போது […]