Police Department News

தமிழ்நாடு அரசு மாநகராட்சி நகராட்சிகள் எல்லைக்குட்பட்ட பகுதியில் இயங்கி வரும் வணிகரீதியான கட்டிடங்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்டிப்பாக சிசிடிவி பொருத்த வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு மாநகராட்சி நகராட்சிகள் எல்லைக்குட்பட்ட பகுதியில் இயங்கி வரும் வணிகரீதியான கட்டிடங்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்டிப்பாக சிசிடிவி பொருத்த வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள வணிக ரீதியிலான கட்டிடங்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள கட்டிடங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்த மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு பாஸ்கரன் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள். மேலும் காவல்துறை மூலம் ஒவ்வொரு காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதியில் […]

Police Department News

Rowdy from Madurai Melamasi veethi has arrested under goondas act

Rowdy from Madurai Melamasi veethi has arrested under goondas act On 20.01.2022, Thiru.Prem Anand Sinha, IPS., Commissioner of Police,Madurai City, has ordered the detention of Athithyan @ Athi, male, aged 23/2021son of Mohan and residing at Gopala Kothan Street, West Masi Street, Maduraiunder Goondas Act (Tamil Nadu Act 14/1982), who was found acting in a […]

Police Department News

மதுரை மேலமாசி வீதியை சேர்ந்த தொடர் கொலை கொள்ளை வழக்குகளில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது

மதுரை மேலமாசி வீதியை சேர்ந்த தொடர் கொலை கொள்ளை வழக்குகளில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது மதுரை மேலமாசி வீதி கோபால கொத்தான் தெருவை சேர்ந்த ஆதித்தியன் என்ற ஆதி வயது 23, இவர் மீது கொலை கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில் போலீசாரால் கண்காணிக்கப்பட்டு வந்தார் பொது ஒழுக்கத்திற்கு குந்தகம் ஏற்பாடும் வகையில் நடந்து கொண்டார். இதனால் மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்களின் […]

Police Department News

मदुरै मेलमासी रोड पर सिलसिलेवार हत्याओं और डकैतियों में शामिल एक व्यक्ति को ठग पुलिस अधिनियम के तहत गिरफ्तार किया गया है।

मदुरै मेलमासी रोड पर सिलसिलेवार हत्याओं और डकैतियों में शामिल एक व्यक्ति को ठग पुलिस अधिनियम के तहत गिरफ्तार किया गया है। गोपाल कोठान स्ट्रीट, मेलमासी रोड, मदुरै के 23 वर्षीय आदित्यन पर पुलिस नजर रख रही थी, जबकि उसके खिलाफ हत्या और लूट के मामले लंबित थे. इस प्रकार, मदुरै नगर पुलिस आयुक्त मि. […]

Police Department News

மதுரை கரும்பாலையை சேர்ந்த வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது

மதுரை கரும்பாலையை சேர்ந்த வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது மதுரை கரும்பாலை கிழக்கு தெருவை சேர்ந்தாவர் மணிகண்டன் வயது 23/22, இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. மணிகண்டன் இரவு அதே பகுதியில் உள்ள காய்கறி கடைக்கு சென்றார்.அங்கே நடுத்தெரு இசக்கிமுத்து வயது 24/22, என்பவர் நடு ரோட்டில் மணிகாண்டனை வழி மறித்து தகராறு செய்துள்ளார் இருவருக்கும் வாக்கு வாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது இதில் மணிகண்டனுக்கு கத்தி குத்து […]

Police Department News

மதுரையில் மருத்துவ மனையிலிருந்து மாயமான பெண் மீட்பு

மதுரையில் மருத்துவ மனையிலிருந்து மாயமான பெண் மீட்பு சிவகங்கை மாவட்டம் சூரம்பட்டியை சேர்ந்த ராஜா என்பவரது மனைவி விமலசில்வியா வயது 46/22, இவருக்கு மனநலம் பாதிப்பு இருந்தது. எனவே அவரை உறவினர்கள் தனியார் மருத்துவ மனையில் சேர்த்திருந்தனர் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த விமலசில்வியாவை திடீரென காணவில்லை.உறவினர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தனர் அவர் கிடைக்கவில்லை. எனவே அவரது கணவர் அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் […]

Police Department News

மதுரை செல்லூர் பகுதியில் பூட்டிய வீட்டில் ரூ.6 லட்சம் மற்றும் நகைகள் கொள்ளை

மதுரை செல்லூர் பகுதியில் பூட்டிய வீட்டில் ரூ.6 லட்சம் மற்றும் நகைகள் கொள்ளை மதுரை செல்லூர் கீழத்தோப்பை சேர்ந்தவர் காசிமாயன் லோடு மேனாக வேலைபார்த்து வந்த இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இறந்து விட்டார் இவருக்கு மேகலா வயது 37/22, என்ற மனைவியும் 2 மகன்களும் 19 வயதுடைய மகளும் உள்ளனர்.ஒரு மகன் தனியார் நிறுவனத்திலும் இன்னொரு மகன் லோடு மேனாகவும் வேலை பார்த்து வருகின்றனர்.இந்த நிலையில் காசிமாயனின் இன்சூரன்ஸ் பணம் 8 லட்சம் […]

Police Department News

திருச்சி ஜங்சன் மேம்பாலத்தில் கருமண்டபம் பகுதியிலிருந்து இரு வழி போக்குவரத்து காவல் ஆணையர் திறப்பு

திருச்சி ஜங்சன் மேம்பாலத்தில் கருமண்டபம் பகுதியிலிருந்து இரு வழி போக்குவரத்து காவல் ஆணையர் திறப்பு திண்டுக்கல் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் போக்குவரத்து இடையூறின்றி செல்ல ஜங்சன் மேம்பாலத்தில் செல்ல ஒரு பகுதி போக்குவரத்து பயன்பாட்டிற்கு தற்காலிகமாக திறக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், திருச்சி மாநகரத்தின் ஆணையராக பொறுப்பேற்றதிலிருந்து மாநகரத்தில் போக்குவரத்து காவல் நெரிசலின்றியும், முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டும், சாலை விபத்துக்கள் குறைய நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் சாலை விபத்துக்கள் […]