தனியார் வங்கி மூலம் ஜப்தி செய்யப்பட்ட வீட்டில் கொள்ளை, ISI செக்யூரிட்டி நிறுவன செக்யூரிட்டி போலிசில் புகார் ஜெய்ஹிந்துபுர போலீசார் விசாரணை மதுரை தத்தனேரி பகுதியில் வசித்து வருபவர் மாரிராஜன் வயது 57/22, இவர் ISI என்ற தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இவர் கடந்த 3 ம் தேதியன்று தனது சகஊழியர் கதிரேஷன் என்பவருட.ன், மதுரை சுப்ரமணியபுரம் 3 வது தெருவில் தனியார் வங்கியால் ஜப்தி செய்யப்பட்ட ஒரு வீட்டில் காவல் பணியில் […]
Month: April 2022
திருச்சி மாநகர காவல்துறை ஆய்வாளர்கள் திடீர் இடமாற்றம்
திருச்சி மாநகர காவல்துறை ஆய்வாளர்கள் திடீர் இடமாற்றம் திருச்சி மாநகரில் உள்ள பத்து முக்கிய காவல் நிலையங்களில் பணிபுரியும் காவல் ஆய்வாளர்கள் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் முக்கியமான காவல் நிலையங்களில் உள்ள ஆய்வாளர்களும் மேலும் மற்ற காவல்துறை பிரிவில் இருந்தவர்களும் காவல்நிலைய பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு கார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். Fort L&O காவல் நிலையத்தில் பணிரிந்த திரு.S.Aranganathan அவர்கள் Srirangam L&O க்கும், Security IS ல் பணிபுரிந்த […]
காவல் துறையினர் பாரபட்சமின்றி பணிபுரிய வேண்டும்: தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் எச்சரிக்கை
காவல் துறையினர் பாரபட்சமின்றி பணிபுரிய வேண்டும்: தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் எச்சரிக்கை தென் மண்டல காவல் துறையினர் பாரபட்சமின்றி பணிபுரிய வேண்டும். தவறு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் எச்சரித்துள்ளார். தென்மண்டல ஐ.ஜி.யாகப் பணிபுரிந்த டிஎஸ்.அன்பு சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஐ.ஜி.யாக அண்மையில் மாற்றப்பட்டார். இவருக்குப் பதிலாக தென் மண்டல ஐ.ஜி.யாக அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டார். இவர் ஏற்கெனவே மதுரை, நெல்லையில் எஸ்.பி.யாகப் […]
மதுரையில் கோவில் நிர்வாகியை தாக்கி பணம் பறித்த ரவுடிகள் கைது தல்லாகுளம் போலீசார் அதிரடி நடவடிக்கை
மதுரையில் கோவில் நிர்வாகியை தாக்கி பணம் பறித்த ரவுடிகள் கைது தல்லாகுளம் போலீசார் அதிரடி நடவடிக்கை மதுரை பீபிகுளம் இந்திரா நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் வயது 51/22, இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் அந்தப்பகுதியில் உள்ள சக்தி மாரியம்மன் கோவில் நிர்வாகியாகவும் உள்ளார். நேற்று மதியம் இவர் கோவிலுக்கு வந்தார் அங்கு பதுங்கியிருந்த 4 பேர் பாலகிருஷ்ணனை கத்தியை காட்டி பணம் 2 ஆயிரத்தை பறித்து சென்றனர் இது குறித்து பாலகிருஷ்ணன் தல்லாகுளம் […]
மதுரை சித்திரை திருவிழாவின்போது மக்களின் நலன் கருதி மதுரை காவலன் என்ற செயலியில் Track Alagar என்ற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மதுரை சித்திரை திருவிழாவின்போது மக்களின் நலன் கருதி மதுரை காவலன் என்ற செயலியில் Track Alagar என்ற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் மதுரை காவலன் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையிலுள்ளது சித்திரை திருவிழாவின்போது மக்களின் நலன் கருதி மதுரை காவலன் என்ற செயலியில் Track Alagar என்ற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த Track Alagar வசதியின் மூலம் வைகை ஆற்றில் இறங்குவதற்காக அருள்மிகு கள்ளழகர் எதிர் வரும் 14.4.2022 தேதி அழகர் […]
காவல் நிலையங்களை தூய்மை செய்து அறிக்கை அளிக்க வேண்டும்: போலீசாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு
காவல் நிலையங்களை தூய்மை செய்து அறிக்கை அளிக்க வேண்டும்: போலீசாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் காவல் துறைக்கு சொந்தமான கட்டிடங்களை நாளை தூய்மை செய்து அதன் அறிக்கையை அனைத்து காவல் துறை உயர் அதிகாரிகளும் வழங்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு உயர் போலீசாருக்கு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: காவல் நிலையங்கள், அலுவலகங்கள் மற்றும் காவல் துறைக்கு சொந்தமான நிலங்களை […]
பாலக்கோடு அருகே கரடிகுட்டை கிராமத்தில் வீட்டருகே கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்தவர் கைது .
பாலக்கோடு அருகே கரடிகுட்டை கிராமத்தில் வீட்டருகே கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்தவர் கைது . தர்மபுரி மாவட்டத்தில் போதை வஸ்த்துக்கள் கஞ்சா விற்பனை அதிகரித்து வந்த நிலையில் இதை கட்டுப்படுத்தும் வகையல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கலைச்செல்வன் 2.0 நடவடிக்கையின் பேரில் காவல்துறையினர் தீவீர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். மாரண்டஅள்ளி அடுத்த கரடிகுட்டை கிராமத்தில் வீட்டருகே கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற காவல்துறையினர் கரடிகுட்டை கிராமத்தை […]
தர்மபுரி மாவட்டத்தில் 13 ஆண்டுகள் கழித்து ஒன்றிணைந்த காவலர்கள்
தர்மபுரி மாவட்டத்தில் 13 ஆண்டுகள் கழித்து ஒன்றிணைந்த காவலர்கள் தர்மபுரி மாவட்டத்தில் 2010ஆம் ஆண்டு காவலர்களாக பணியில் சேர்ந்த அனைவரும் 13 ஆண்டுகள் கழித்துதங்கள் நட்பின் அன்பினை பரிமாறிக் கொண்டனர் . காவல்துறையினர் தங்களின் சொந்த இன்பம் துன்பம் பாராமல் இரவும் பகலும் அயராது ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கும் பொதுமக்களின் நண்பனாகிய காவல்துறையின் சந்திப்பு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிகழ்ச்சியை கண்டு பொதுமக்கள் மகிழ்ந்தனர்.
மதுரை M.K.புரத்தில் இருசக்கர வாகனம் திருட்டு ஜெய்ஹிந்புரம் போலீசார் விசாரணை
மதுரை M.K.புரத்தில் இருசக்கர வாகனம் திருட்டு ஜெய்ஹிந்புரம் போலீசார் விசாரணை மதுரை M.K.புரம் வாஞ்சிநாதன் தெருவில் தன் குடும்பத்துடன் வசித்து வருபவர் நாகசாமி மகன் சுரேந்திரன் வயது 70/22, இவர் கீரைத்துரை மெயின் ரோட்டில் சோமு டிரான்போர்ட்டில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வேலைக்கு சென்று வர அவர் வேலை பார்க்கும் நிறுவனம் இரு சக்கர வாகனம் ஒன்றை கொடுத்திருந்தது இதை அவர் வழக்கமாக இரவு நேரத்தில் தனது வீட்டிற்கு கீழ் தளத்தில் நிறுத்தி விட்டு […]
தவறு செய்யும் காவலர்களுக்கு 3 வகையான தண்டனை” – தென்மண்டல ஐ.ஜி திரு.அஸ்ரா கார்க் எச்சரிக்கை செய்துள்ளார்.
தவறு செய்யும் காவலர்களுக்கு 3 வகையான தண்டனை” – தென்மண்டல ஐ.ஜி திரு.அஸ்ரா கார்க் எச்சரிக்கை செய்துள்ளார். “தவறு செய்யும் காவலர்களுக்கு 3 வகையான தண்டனை” – ஐ.ஜி அஸ்ரா கார்க் எச்சரிக்கை. பத்து வருடங்களுக்கு முன் மதுரை மாவட்ட எஸ்.பியாக அஸ்ரா கார்க் இருந்தபோது பரபரப்பாக செயல்பட்டார். தவறு செய்யும் அரசியல்வாதிகள், சமூக விரோதச்செயல்களில் ஈடுபடும் ரெளடிகள், காவல்துறையினர், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைவரையும் தெறிக்க விட்டார். அதனால் அவரை மக்கள் கொண்டாடினார்கள். அதன் […]