Police Department News

மறைந்த அலங்காநல்லூர் காவல் நிலைய காவலர் குடும்பத்திற்கு சக காவலர்கள் பண உதவி

மறைந்த அலங்காநல்லூர் காவல் நிலைய காவலர் குடும்பத்திற்கு சக காவலர்கள் பண உதவி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வந்த திரு மகேந்திரன் என்பவர் தன்னுடைய வீட்டில் இருந்தபோது கடந்த 19.1.2022 ம் தேதி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். மேற்படி மகேந்திரன் அவர்கள் கடந்த 2008ஆம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்து பணிபுரிந்து வந்துள்ளார். இதனை அடுத்து அவருடன் காவல்துறை பணியில் சேர்ந்த 2008ஆம் ஆண்டு காவலர்கள் […]

Police Department News

42 வது தேசிய மாஸ்டர் சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து பல வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

42 வது தேசிய மாஸ்டர் சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து பல வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் கலந்துகொண்ட திரு சிதம்பரம் அவர்கள் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தங்கப் பதக்கமும் தடை தாண்டி ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும் பெற்றார். அதேபோல் திரு முருகேசன் அவர்கள் நீளம் தாண்டுதல் பிரிவில் வெண்கலப் பதக்கம் பெற்றார். மேலும் திரு ராஜா அவர்கள் […]

Police Department News

அழகர் கோவிலில் நிறுத்தி வைக்கப்பட்ட காரில் இருந்த பொருட்களை திருடிய நபர் கைது, திருடிய பொருட்கள் கண்டுபிடிப்பு.

அழகர் கோவிலில் நிறுத்தி வைக்கப்பட்ட காரில் இருந்த பொருட்களை திருடிய நபர் கைது, திருடிய பொருட்கள் கண்டுபிடிப்பு. அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில், ராஜேஷ்ஐயர்சங் 34 என்பவர், தான் அழகர் கோவிலுக்கு குடும்பத்துடன் சாமி கும்பிட காரில் வந்ததாகவும், வாகனங்கள் நிறுத்துமிடத்தில் தனது காரை நிறுத்தி விட்டு அதில் செல்போன் மற்றும் லேப்டாப் வைத்து விட்டு திரும்ப வந்து பார்த்த போது காரின் கதவின் கண்ணாடி உடைக்கப்பட்டு அதிலிருந்த லேப்டாப் மற்றும் செல்போன்களை யாரோ திருடிச் சென்று […]

Police Department News

மதுரை மாவட்டம் பணியின் போது சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வி பாஸ்கரன் அவர்கள் நேரில் அழைத்து கீழ்க்கண்டவாறு செயல்பட்ட காரணங்களுக்காக அவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்கள்.

மதுரை மாவட்டம் பணியின் போது சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வி பாஸ்கரன் அவர்கள் நேரில் அழைத்து கீழ்க்கண்டவாறு செயல்பட்ட காரணங்களுக்காக அவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்கள். 1 மாவட்டங்களில் குண்டர் தடுப்புச் சட்ட கோப்புகளை விரைந்து தயார் செய்து சிறப்பாக பணி செய்தமைக்காக சார்பு ஆய்வாளர் திரு புதுராஜா என்பவருக்கும் மாவட்டங்களில் நிகழும் பாரி குற்ற வழக்குகளில் விசாரணை செய்து வழக்குகளை கண்டுபிடித்ததற்காக கொடுஞ்செயல் குற்றத்தடுப்பு […]

Police Department News

மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு மாநகராட்சி ஊழியர்கள் போராட்டம்..!

மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு மாநகராட்சி ஊழியர்கள் போராட்டம்..! 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே மாநகராட்சி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலை முன்பாக 500-க்கும் மேற்பட்ட மாநகராட்சி அனைத்து பிரிவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு சுகாதார பணியாளர்கள் முன்னேற்ற சங்கம் மற்றும் துப்புரவு தொழிலாளர் மேம்பாட்டு தொழிற்சங்கம் ஆகியவை கலந்து கொண்டன. […]

Police Department News

மதுரை திருமங்கலம் அருகே வாலிபர் தற்கொலை திருமங்கலம் தாலுகா போலிசார் விசாரணை

மதுரை திருமங்கலம் அருகே வாலிபர் தற்கொலை திருமங்கலம் தாலுகா போலிசார் விசாரணை மதுரை திருமங்கலம் அருகேயுள்ள மைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் இவருடைய மகன் பூமிநாதன் வயது 20/2022, இவர் மதுபோதைக்கு அடிமையாகி இருந்தார் மதுரையில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார் ஒரு மாதத்திற்கு முன்பு மறுவாழ்வு மையத்திலிருந்து வீட்டிற்கு வந்தவர் மீண்டும் மது அருந்தியுள்ளார் இதை பெற்றோர் கண்டித்தனர் மனமுடைந்த பூமிநாதன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை […]

Police Department News

மதுரை செல்லூர் பகுதியில் திருமணமான பெண்ணின் வீட்டுக்குள் புகுந்த வாலிபர் தாயுடன் கைது

மதுரை செல்லூர் பகுதியில் திருமணமான பெண்ணின் வீட்டுக்குள் புகுந்த வாலிபர் தாயுடன் கைது மதுரை செல்லூர் மீனாம்பாள்புரம் சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்த சதீஷ் மனைவி கோட்டைத்தாய் வயது 28/2022, இவர் சம்பவத்தன்று இரவு இவர் வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தார் அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த அழகுராஜா வயது 25/2022, நள்ளிரவில் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்தார் இதை பார்த்த கோட்டைத்தாய் சத்தம் போட்டார் இரு தரப்பினருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த அழகுராஜா தாயார் கனேஷ்வரியுடன் […]

Police Department News

27 போலீஸ் ஏட்டுகள் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

27 போலீஸ் ஏட்டுகள் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அரியலூர்தமிழக காவல் துறையில் கடந்த 1997-ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணிக்கு சேர்ந்து 25 ஆண்டுகள் பணிபுரிந்த போலீஸ் ஏட்டுகளுக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு வழங்குமாறு தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு, போலீஸ் பிரிவு மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணிபுரிந்து 25 ஆண்டுகள் எவ்வித தண்டனை மற்றும் காவல்துறை ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படாத 27 போலீஸ் ஏட்டுகளுக்கு […]

Police Department News

தமிழகம் முழுவதும் 91 இன்ஸ்பெக்டர்களை துணை போலீஸ் சூப்பிரண்டுகளாக பதவி உயர்வு அளித்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் 91 இன்ஸ்பெக்டர்களை துணை போலீஸ் சூப்பிரண்டுகளாக பதவி உயர்வு அளித்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் 91 இன்ஸ்பெக்டர்களை துணை போலீஸ் சூப்பிரண்டுகளாக பதவி உயர்வு அளித்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் எல்லையில் பதவி உயர்வு பெற்ற இன்ஸ்பெக்டர்கள் விவரமும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்களும் வருமாறு:-வேலூர் தாலுகா இன்ஸ்பெக்டர் நிலவழகன் திருப்பத்தூர் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாகவும், சென்னை […]

Police Recruitment

தமிழகத்தில் டி.எஸ்.பி. பதவிகளுக்கான காலியிடங்கள் நேரடி ஆட்சேர்ப்பு மூலமும், இடமாற்றம் மூலமும் நிரப்பப்பட்டு வருகிறது

மதுரையில் 5 காவல் ஆய்வாளர்கள் டி.எஸ்.பி,.யாக பதவி உயர்வு தமிழகத்தில் டி.எஸ்.பி. பதவிகளுக்கான காலியிடங்கள் நேரடி ஆட்சேர்ப்பு மூலமும், இடமாற்றம் மூலமும் நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் 91 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், துணை போலீஸ் சூப்பிரண்டுகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான பணி நியமன உத்தரவை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் டி.எஸ்.பி. ஆக பதவி உயர்வு பெற்ற 91 பேரில் 5 பேர் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். மதுரை திருநகர் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் […]