உயிர் பாதுகாப்பு(தலைகவசம்) பற்றிய விழிப்புணர்வை திரு.சாம்பென்னட் (போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் அவர்களால் சென்னை மயிலாப்பூரில் நடைபெற்றது.) திரு.நடராஜ் (போக்குவரத்து உதவி ஆணையாளர் மயிலாப்பூர் சரகம் அவர்கள் தலைமையில் மற்றும் திரு.சாம்பென்னட் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் அவர்கள் ஏற்பாட்டில் தலைகவசம் பற்றிய விழிப்புணர்வு சென்னை மயிலாப்பூரில் நடைபெற்றது. இப்போது தான் கொரோனா ஒழிந்தநிலையில் வாகன ஓட்டிகளான கல்லூரி மாணவர்கள்,அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், ஆகியோர் தினம்தோறும் பணி மற்றும் காலேஜ் மற்றும் சில விஷேசங்களுக்கு இருசக்கர வாகனத்திலோ […]
Month: May 2022
மதுரையில் தூய்மை பணியாளர்களின் பணியிட மாற்றத்தை கண்டித்து ஆர்பாட்டம்
மதுரையில் தூய்மை பணியாளர்களின் பணியிட மாற்றத்தை கண்டித்து ஆர்பாட்டம் மதுரை மாநகராட்சியில் ஒரே வார்டில் பல ஆண்டுகளாக பணியாற்றும் துாய்மை பணியாளர்களை பணியிடம் மாற்றம் செய்வதைக் கண்டித்து, சுப்பிரமணியபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தூய்மை பணியாளர்களின் பணியிட மாறுதல் உத்தரவை ரத்து செய்ய கோரியும், கந்த மாதம் முதல் ரூபாய் 3000/-சம்பளத்தில் குறைப்பது தொடர்பாகவும் கடந்த ஒரு ஆண்டு காலமாக PFI பணம் போய் சேராத து தொடர்பாக, வார்ட்டு கவுன்சிலர்கள் வருகை […]
மதுரை யாதவ் பெண்கள் கலை கல்லூரி மாணவிகளுக்குவழிப்பணர்வு.
மதுரை யாதவ் பெண்கள் கலை கல்லூரி மாணவிகளுக்குவழிப்பணர்வு. சாலை பாதுகாப்பில் மாணவர்களின் சமுதாய கடமை எனும் தலைப்பில் மாநகர் நகர் போக்குவரத்து காவல் இணை ஆணையர் விழிப்புணர்வு*திரு. ஆறுமுகச்சாமி அவர்களால் போக்குவரத்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது.. உடன் தல்லாகுளம் போக்குவரத்து ஆய்வாளர் சுரேஷ் மற்றும் சார்பு ஆய்வாளர் சின்னகருத்தபாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மதுரை தெப்பக்குளம் தியாகராசர் கலை கல்லூரி மாணவர்களுக்கு போக்குவரத்து கூடுதல் உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர் ஆகியோர் விழிப்புணர்வு.
மதுரை தெப்பக்குளம் தியாகராசர் கலை கல்லூரி மாணவர்களுக்கு போக்குவரத்து கூடுதல் உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர் ஆகியோர் விழிப்புணர்வு. சாலை பாதுகாப்பில் மாணவர்களின் சமுதாய கடமை எனும் தலைப்பில் மாநகர் நகர் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் திரு. அ. திருமலைகுமார் அவர்களால் போக்குவரத்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது… தெப்பக்குளம் போக்குவரத்து ஆய்வாளர் அ. தங்கமணி.. கல்லூரி வணிகவியல் துறை தலைவர் திரு. இ. நாகராஜன் ஆகியோர்கள் உடன் இருந்தார்கள்
மதுரையில் பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் பேருந்தில் பாதுகாப்பான பயணம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து காவல் ஆய்வாளர்
மதுரையில் பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் பேருந்தில் பாதுகாப்பான பயணம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து காவல் ஆய்வாளர் தமிழகத்தில் சில தினங்களாக பள்ளி மாணவர்கள் சிலர் பேருந்தில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டே பயணிப்பது மற்றும் பொது இடங்களில் சண்டையிடுவது போன்ற தகாத செயல்களில் சில மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதை தவிர்க்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் பள்ளிகளில் மாணவர்களுக்கு சுய ஒழுக்கம் ஆசிரியர்களை மதித்தல் மற்றும் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. […]
காரிமங்கலம் அருகே பூட்டி இருந்தால் வீட்டின் கதவை உடைத்து தங்க நகைகள் கொள்ளை
காரிமங்கலம் அருகே பூட்டி இருந்தால் வீட்டின் கதவை உடைத்து தங்க நகைகள் கொள்ளை தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள பொம்மஅள்ளி கிராமத்தில் நாகராஜ் என்பவரின் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து இந்த கொள்ளை சம்பவம் நடந்து இருக்கிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு பாலக்கோடு டிஎஸ்பி தினகரன் தலைமையிலான போலீசார் குழு நேரில் சென்று கொள்ளையர்கள் விட்டுச் சென்றிருந்த தடயங்கள் கைப்பற்றி விசாரணை நடத்தினர் . வீட்டிலிருந்து சுமார் 20 பவுன் தங்க நகைகளுக்கு மேல் […]
மதுரையில் பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் பேரூந்தில் பாதுகாப்பாண பயணம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து காவல் ஆய்வாளர்
மதுரையில் பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் பேரூந்தில் பாதுகாப்பாண பயணம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதுரை கீழவாசல் சென் மேரிஸ் பள்ளி மாணவர்களுக்கு.. சாலை பாதுகாப்பு, மற்றும் பேருந்தில் பாதுகாப்பாக பயணம் செய்வது தொடர்பான போக்குவரத்து விழிப்புணர்வு மதுரை தெப்பக்குளம் பகுதி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.தங்கமணி அவர்களால் வழங்கப்பட்டது இதில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
மதுரை வில்லாபுரத்தில் இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி விபத்து.
மதுரை வில்லாபுரத்தில் இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி விபத்து. மதுரை போக்குவரத்து நகர் சின்ன உடைப்பு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் அவர்களின் மனைவி தனமாலினி (வயது 43) இருவரும் இன்று காலை தங்களது இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது வில்லாபுரம் வெற்றி தியேட்டர் அருகில் செல்லும் போது நிலை தடுமாறி கீழே விழுந்தனர் அப்போது பின்னால் வந்த அரசுப் பேருந்தின் பின் சக்கரம் தனமாலினி மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். […]
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் புகுந்த சாரைப் பாம்பு லாவகமாக பிடித்த தீயணைப்பு துறையினர்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் புகுந்த சாரைப் பாம்பு லாவகமாக பிடித்த தீயணைப்பு துறையினர் மதுரை கலெக்டர் அலுவலகத்தின் சுற்றுப்புற பகுதிகளில் குப்பை கூளங்கள் அதிகம் தேங்கிக் கிடந்தன. இதையடுத்து அங்கு சுத்தம்- சுகாதாரத்தை பராமரிக்க வேண்டும் என்று கலெக்டர் அனீஸ் சேகர் உத்தரவிட்டார். இதன்படி மாநகராட்சி ஊழியர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் துப்புரவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அங்கு பாழடைந்த கட்டடத்தின் அருகே குப்பை கூளங்களை அகற்றும் பணி இன்று காலை […]
மதுரையில் ரேஷன் கடை பணியாளர்கள் போராட்டம்
மதுரையில் ரேஷன் கடை பணியாளர்கள் போராட்டம் மதுரை மாவட்டத்தில் ரேஷன் கடை பணியாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் நேற்று நடந்தது. மதுரை மாவட்டத்தில் 880 ரேரைஷன் கடைகள் உள்ளன. இதில் 920 க்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் ரேஷன் கடை ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக பொது மக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் தடை பட்டது மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட கூட்டுறவு சங்க அணைத்து பணியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் […]