Police Department News

ஆம்னி பஸ்சில் கடத்த முயன்ற ரூ.2½ லட்சம் குட்கா பறிமுதல்

ஆம்னி பஸ்சில் கடத்த முயன்ற ரூ.2½ லட்சம் குட்கா பறிமுதல் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமர்நாத் மற்றும் போலீசார் கடந்த 7-ந் தேதி ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களுருவில் இருந்து தனியார் பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்சை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். இதில் பஸ்சில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, ஹான்ஸ் உள்ளிட்டவை மொத்தம் 500 கிலோ இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் […]

Police Department News

தானியங்கி வாகன எண் கண்டறிதல் செயலி ‌ மாநகராட்சி காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் துவக்கி வைத்தார்

தானியங்கி வாகன எண் கண்டறிதல் செயலி ‌ மாநகராட்சி காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் துவக்கி வைத்தார் தானியங்கி வாகன எண் கண்டறிதல் செயலி ‌ மாநகராட்சி காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் துவக்கி வைத்தார் முத்தூட் குழுமம் நிறுவனங்களின் சமூக பொறுப்புகளின் மூலம் திருச்சி மாநகர வாகன கண்காணிப்பு உயர் தர கேமரா (ANPR) தனியாங்கி வாகன எண் கண்டறிதல் செயலி வழங்கும் நிகழ்வு திருச்சி பழைய பால்பண்ணை சந்திப்பு மண்டல மேலாளர் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. திருச்சி […]

Police Department News

கஞ்சா விற்பனையில் ஈடுபடுபட்ட 296 பேரின் வங்கி கணக்கு-சொத்துக்கள் முடக்கம்

கஞ்சா விற்பனையில் ஈடுபடுபட்ட 296 பேரின் வங்கி கணக்கு-சொத்துக்கள் முடக்கம் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது அவர் கூறியதாவது:- மதுரை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபடும் குற்ற வாளிகளை கண்டறிந்து, அவர்களை கட்டுப்படுத்தும் வகையில், அவர்கள் வங்கி கணக்குகள் மற்றும் உறவினர்களின் வங்கி கணக்குகள், அசையும், அசையா சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டு வருகிறது. கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தொடர்பாக நடப்பு ஆண்டில் 5 வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் மற்றும் நெருங்கிய உறவினர்களின் […]

Police Department News

மதுரை S.ஆலங்குளத்தை சேர்ந்து இருவர் ரூபாய் 500/- வழிப்பறி வழகில் கைது

மதுரை S.ஆலங்குளத்தை சேர்ந்து இருவர் ரூபாய் 500/- வழிப்பறி வழகில் கைது மதுரை கே.கே. நகரை சேர்ந்தவர் பொன் பாண்டியன் வயது 40 இவர் மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட் நுழைவு வாயிலில் ஓட்டல் நடத்தி வருகிறார். அவர் ஓட்டலுக்கு வந்தபோது வழிமறித்த 2 பேர் கத்தி முனையில் மிரட்டி ரூ.500-ஐ பறித்து சென்றனர். இது தொடர்பாக பொன் பாண்டியன் மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து எஸ்.ஆலங்குளம் பாரதிபுரம் தெரு வெள்ளைச்சாமி […]

Police Department News

தாய்லாந்து அழைத்து செல்வதாக பெண்ணிடம் ரூ.2 லட்சம் மோசடி

தாய்லாந்து அழைத்து செல்வதாக பெண்ணிடம் ரூ.2 லட்சம் மோசடி மதுரை விக்ரமங்கலத்தை சேர்ந்தவர் தெய்வம். இவரது மனைவி சுதா (வயது 41). இவர் கே.புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறியிருப்ப தாவது:- எனது மகன் ஞான பிரகாசம் என்ஜினீயரிங் படித்து உள்ளார். அவருக்கு வேலை தேடிக்கொண்டு இருந்தோம். அப்போது மதுரையில் சுற்றுலா ஏஜென்சி நிறுவனம் நடத்தி வரும் பாரதிராஜா, மாரிமுத்து மற்றும் செந்தில்பாண்டி ஆகிய 3 பேரும் எங்களை தொடர்பு […]

Police Department News

வழிப்பறியில் ஈடுபட்ட மதுரை முல்லைநகரை சேர்ந்த 3 வாலிபர் கைது

வழிப்பறியில் ஈடுபட்ட மதுரை முல்லைநகரை சேர்ந்த 3 வாலிபர் கைது மதுரை பி.பி.குளம், சேக்கிழார் தெருவை சேர்ந்த மாணிக்கம் மகன் அஜித் வயது 20 இவர் நேதாஜி மெயின் ரோடு மாரியம்மன் கோவில் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அவரை வழிமறித்த 3 பேர் அவர் வைத்திருந்த அரிவாளை காட்டி மிரட்டி பறித்து சென்றனர். இது தொடர்பாக அஜித் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முல்லை நகர் திருவள்ளுவர் தெரு […]

Police Department News

மதுரை விளாங்குடி பகுதியில் 1000 ரூபாய் வழிப்பறி செய்த வாலிபர் கைது

மதுரை விளாங்குடி பகுதியில் 1000 ரூபாய் வழிப்பறி செய்த வாலிபர் கைது மதுரை சமயநல்லூர், சத்தியமூர்த்தி நகர் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தர பாண்டி வயது 29 இவர் நேற்று நள்ளிரவு விளாங்குடி காய்கறி கடை அருகே நடந்து சென்றார். அப்போது கத்தியை காட்டி மிரட்டி ரூ.1000-ஐ பறித்ததாக அதே பகுதியை சேர்ந்த விளாங்குடி டேவிட் என்பவரை கூடல்புதூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Police Department News

ஊர்க்காவல் படைக்கு உடல் தகுதி மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு தேர்வு

ஊர்க்காவல் படைக்கு உடல் தகுதி மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு தேர்வு ஊர்க்காவல் படைக்கு உடல் தகுதி மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு தேர்வு திருச்சி மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 35 ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் என 37 காலிப் பணியிடங்களுக்கு திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இன்று உடல் தகுதி மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு தேர்வு நடைபெற்றது. திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஷீத்குமார் தலைமையில் நடைபெற்ற இத்தேர்வில் 17 பெண்கள் உட்பட சுமார் […]