Police Department News

திமுக கிளை செயலாளர் தற்கொலை செய்து கொண்ட வழக்கு….

திமுக கிளை செயலாளர் தற்கொலை செய்து கொண்ட வழக்கு…. பாஜக நிர்வாகி கைது தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு காரிமங்கலம் அருகேவுள்ள கொண்டிசெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி (48) திமுக கிளை செயலாளர் அதே பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகியான ராஜசேகருக்கும் (37) இடையே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது, கடந்த மாதம் 20 ம்தேதி ராஜசேகர் கோவிந்தசாமியை தகாத வார்த்தையால் திட்டியதாக தெரிகிறது, இதில் மனமுடைந்த கோவிந்தசாமி பூச்சி மருந்து குடித்துவிட்டு மாட்டு கொட்டகையில் மயங்கியுள்ளனர், […]

Police Department News

மூதாட்டியை மீட்ட போலீசார்

மூதாட்டியை மீட்ட போலீசார் முதியோர் இல்லத்தில் ஒப்படைத்தனர். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சொன்னம்பட்டி கிராமத்தை சேர்ந்த மூதாட்டி ஆனந்தியம்மாள் (வயது. 72).இவர் சற்று மன நலம் பாதித்தவர் உறவினர்கள் கைவிட்ட நிலையில் பாலக்கோடு, அமானி மல்லாபுரம், மாரண்டஅள்ளி ஆகிய பகுதிகளில் சுற்றி திரிந்து கொண்டு இரவு நேரங்களில் சாலையோர பகுதிகளில் தங்கி வந்தார், தகவலறிந்த மாரண்டஅள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் அவரை மீட்டு தர்மபுரியில் உள்ள முதியோர் காப்பகத்தில் ஒப்படைத்தார்.போலீசாரின் இந்த செயல் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை […]

Police Department News

மாரண்டஹள்ளி அருகே கொதிக்கும் சாப்பாரில் விழுந்த குழந்தை உயிரிழந்தது .

மாரண்டஹள்ளி அருகே கொதிக்கும் சாப்பாரில் விழுந்த குழந்தை உயிரிழந்தது . தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அடுத்த சாமனூர் ஜீவா நகரை சேர்ந்த அருணகிரி. இவரது மனைவி சுகுணா. இவர்களுக்கு,2 மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் காலை,சுகுணா வீட்டில் சாம்பார் செய்த பாத்திரத்துடன் அதனை அடுப்பிலிருந்து இறக்கி வைத்துவிட்டு மாட்டிற்கு தண்ணீர் வைக்க வெளியே சென்றார். அப்போது தூக்க கலக்கத்தில் இருந்து எழுந்து வந்த ஒன்றரை வயதான, 2 வது மகள் தேன்மொழி தடுமாறி கொதிக்கும் சாப்பார் பாத்திரத்தில் […]

Police Department News

மதுரை புதூர் பகுதியில் வாளுடன் பதுங்கி இருந்த 4 வாலிபர்கள் கைது

மதுரை புதூர் பகுதியில் வாளுடன் பதுங்கி இருந்த 4 வாலிபர்கள் கைது மதுரை புதூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. ஜெய்சங்கர் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார் அவர் காந்திபுர கண்மாய் கரையில் ரோந்து சென்ற போது அங்கே 4 பேர் வாளுடன் பதுங்கி இருந்ததை கண்டு அவர்களை மடக்கி பிடித்து கைது செய்து அவர்களிடம் விசாரணை செய்ததில் அவர்கள் கடச்சனேந்தல் அய்யனார் காலனி சரவணன் என்ற கோளாறு சரவணன் வயது 26/22, புதூர் மாரியம்மன் […]

Police Department News

மதுரை பேரையூர் அருகே ரேசன் அரிசி கடத்திய இருவர் கைது

மதுரை பேரையூர் அருகே ரேசன் அரிசி கடத்திய இருவர் கைது மதுரை ஜெய்ஹிந்த்புரம் கார்த்திபாண்டி 22. (ரைஸ்மில் நடத்தி வருபவர்) செல்லூர் காதர்உசேன் 29, இருவரும் பேரையூர்அருகே பழையூரில் பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கி 50 மூடைகளில் வைத்திருந்தனர். தகவல் அறிந்து குடிமை பொருள் பாதுகாப்பு அலுவலர்கள் அங்கு வந்தபோது, லோடு ஆட்டோவில் ரேஷன் அரிசியை கடத்திச் சென்றனர். அதிகாரிகள் இருவரையும் கைது செய்து 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

Police Department News

தமிழ்நாடு’குட்டி காவலர்’ மாணவர்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டம்: முதல்வர் தொடக்கி வைத்தார்

தமிழ்நாடு’குட்டி காவலர்’ மாணவர்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டம்: முதல்வர் தொடக்கி வைத்தார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 12.10.2022 அன்று தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, தமிழ்நாடு அரசு மற்றும் கோயம்புத்தூர், உயிர் அறக்கட்டளைஇணைந்து ‘குட்டி காவலர்’ மாணவர்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத்தை தொடங்கி வைத்தார். இளம் பள்ளிக் குழந்தைகளுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி நன்கு வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் மூலம் சாலைப் பாதுகாப்பு குறித்து கற்பித்து அவர்களை சாலைப் பாதுகாப்பின் தூதுவர்களாக […]

Police Department News

ரவுடி தலை துண்டித்து கொலை சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது

ரவுடி தலை துண்டித்து கொலை சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே பண்ணவயலை சேர்ந்த ரவுடி முத்துபாண்டி 42, தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். திருவாடானை அருகே பண்ணவயலை சேர்ந்தவர் முத்துபாண்டி 42. ரவுடியான இவர் திருவாடானையில் இருந்து செங்கமடை செல்லும் வழியில் வயல்காட்டில் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவர் மீது ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கொலை, கொலை […]

Police Department News

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நாட்டுத்துப்பாக்கி வைத்து வேட்டையாடிய மூவரை போலீசார் கைது செய்தனர்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நாட்டுத்துப்பாக்கி வைத்து வேட்டையாடிய மூவரை போலீசார் கைது செய்தனர் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நாட்டு துப்பாக்கி வைத்து விலங்குகளை வேட்டையாடிய மூவரை போலீசார் கைது செய்தனர். காரியாபட்டி பகுதியில் மான், மயில், காட்டுப்பன்றிகள் சுற்றி திரிகின்றன. இவற்றை அவ்வப்போது சிலர் வேட்டையாடுகின்றனர். ஆவியூர் எஸ்.ஐ., வீரணன் தலைமையில் போலீசார் காரியாபட்டி குரண்டி பகுதியில் ரோந்து சென்ற போது துப்பாக்கி சத்தம் கேட்டது. சோதனை செய்த போது குரண்டியைச் சேர்ந்த பாலமுருகன், புல்லுாரைச் சேர்ந்த […]

Police Department News

பணம் கையாடல் செய்த தமிழ் நாடு அரசு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் அரசு அலுவலர் கைது

பணம் கையாடல் செய்த தமிழ் நாடு அரசு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் அரசு அலுவலர் கைது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் பணம் ரூபாய்1,63,843,65/- ஐ -கையாடல் செய்த அரசு அலுவலர் கைதுசென்னை,TTDC அலுவலகம் வாலாஜா ரோடு சென்னை என்ற இடத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் K.S ஹரிஹரன் என்பவர் கணக்காளராக பணிபுரிந்து வந்ததாகவும், அவர் TTDC யின் வரவு செலவு மற்றும் வங்கி பணி வர்த்தனைகளை கவனித்து வந்தவர், தன்னுடன் பணிபுரிந்த […]