Police Department News

பென்னாகரம் வட்டம் அருகே உள்ள வண்ணத்துப்பட்டி கிராமத்தில் இன்று கிராம சபை கூட்டம்

பென்னாகரம் வட்டம் அருகே உள்ள வண்ணத்துப்பட்டி கிராமத்தில் இன்று கிராம சபை கூட்டத்தில்தலைவர்களுக்கும்பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது பென்னாகரம் எஸ்ஐ சென்ட்ராயன் அவர்கள் பொதுமக்களிடையே சமாதானம் பேச்சுவார்த்தை ஏற்பட வழி வகுத்தார்… தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் அருகே உள்ள மாங்கரைபஞ்சாயத்துக்கு உட்பட்ட வண்ணத்துப்பட்டி கிராமத்தில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றதுதலைவருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிலவியது இதனை சரி செய்ய பொதுமக்களுக்கும் தலைவர்களுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடத்தினார் பென்னாகரம் எஸ்ஐ […]

Police Department News

சமயநல்லூர் அருகே டிரைவர் அடித்துக் கொலை- மருமகன் உள்பட 3 பேர் கைது

சமயநல்லூர் அருகே டிரைவர் அடித்துக் கொலை- மருமகன் உள்பட 3 பேர் கைது பாட்டில் குத்தில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த ரவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.மாமனாரை கொலை செய்த பிரபு மற்றும் முத்துப்பாண்டி, சுப்பையா ஆகியோரை கைது செய்தனர்.வாடிப்பட்டி: மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள தச்சம்பத்து சுந்தரராஜன் தெருவைச் சேர்ந்தவர் ரவி (வயது 52), டிரைவர். இவரது மகள் பிரபாவதி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபாவதி அதே பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவரை […]

Police Department News

கர்நாடகாவில் தங்க நகைகள் திருடிய இருவரை கேரளா வண்டிப்பெரியாறில் போலீசார் கைது செய்தனர்

கர்நாடகாவில் தங்க நகைகள் திருடிய இருவரை கேரளா வண்டிப்பெரியாறில் போலீசார் கைது செய்தனர் கேரளா வண்டிப்பெரியாறு அருகே வாளாடியைச் சேர்ந்தவர்கள் குணா 28, பிரபு 32. இவர்கள் இருவரும் சமீபத்தில் கர்நாடகா கூணுாரில் உள்ள நகைக்கடையில் 2 கிலோ 800 கிராம் தங்க நகைகளை திருடி தப்பினர். கேரளா வந்த இவர்கள் வண்டிப்பெரியாறில் ஒருவரிடம் 150 கிராம் நகைகளை விற்பனை செய்துள்ளனர். தனியார் அடகு கடையில் 28 கிராம் நகையை அடகு வைத்துள்ளனர். கர்நாடக போலீசார் விசாரணை […]

Police Department News

அரசியல் கட்சி பிரமுகர்களிடம் கைபேசி பணம் திருட்டு

அரசியல் கட்சி பிரமுகர்களிடம் கைபேசி பணம் திருட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை மற்றும் சிவகாசியில் அ.தி.மு.க. சார்பில் நடந்த கண்டன பொதுக் கூட்டங்களில் பங்கேற்பதற்காக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்தார். அவரை திருமங்கலம் மற்றும் பல்வேறு பகுதிகளில் அக்கட்சியினர் திரண்டு வந்து வரவேற்றனர். திருமங்கலம் பகுதியில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியின் போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி கட்சி பிரமுகர்களிடம் மர்ம நபர்கள் 3 செல்போன்கள், மற்றும் ரூ. 35 ஆயிரம் ரொக்கத்தை […]

Police Department News

மதுரை அருகே மகள் இறந்த வீட்டில் தாய் தூக்குப்போட்டு தற்கொலை

மதுரை அருகே மகள் இறந்த வீட்டில் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் மதுரை புது ஜெயில் ரோடு, ராம் நகரை சேர்ந்தவர் சுப்பையா. இவர் தனியார் மில் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி கலாவதி (வயது 68). இவர்கள் இதற்கு முன்பு கீழ வைத்தியநாதபுரம் வீட்டில் வசித்து வந்தனர். அப்போது சரஸ்வதியின் மகள் அங்கு தூக்கு போட்டு இறந்தார். எனவே சுப்பையா அந்த வீட்டை […]

Police Department News

காண்ட்ராக்ட் வாங்கி தருவதாக ரூ.50 லட்சம் மோசடி

காண்ட்ராக்ட் வாங்கி தருவதாக ரூ.50 லட்சம் மோசடி பிரதமர் திட்டத்தில் வீடுகட்ட காண்ட்ராக்ட் வாங்கி தருவதாக ரூ.50 லட்சம் மோசடி செய்யப்பட்டது.இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூரை சேர்ந்தவரை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பூரை சேர்ந்த ராஜசேகர் என்பவர், பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் பிரதம மந்திரி அவாஸ் யோஜன திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு வீடு கட்டி தருவதாக கூறி புரோக்கர்கள் மூலம் காண்ட்ராக்டர்களை வரவழைத்து, ரூ.50 லட்சம் முன்பணம் கட்டுபவர்களுக்கு 1000 வீடுகள் கட்டி தருவதற்கான […]

Police Department News

செங்கிப்பட்டி அருகே இளைஞருக்கு கத்திக்குத்து..

செங்கிப்பட்டி அருகே இளைஞருக்கு கத்திக்குத்து.. தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுக்கா சிதம்பரப்பட்டியை சேர்ந்த எபினேஷன் வயது 30.என்பவர் இவர் வல்லத்தில் உள்ள டாடா மோட்டார்ஸ் ஜெயராஜ் கம்பெனியில் பணியாற்றி வருகிறார் நேற்று இரவு பணியை முடித்துவிட்டு வீடு திரும்பும் போது வளம்பகுடி பிரிவு சாலை அருகே பல்சரில் வந்த மூன்று மர்ம நபர்கள் அவரை வழிமறித்து வழிபறியும் ஈடுபட்டுள்ளனர். எபினேசர் இடம் இருந்து பணத்தைப் பறித்துக் கொண்டு அவரிடமிருந்த ஏடிஎம் பறித்துள்ளனர் பின் பின் நம்பரை கேட்டுள்ளனர் […]

Police Department News

மதுரை நாகமலைபுதுகோட்டை பகுதியில் வாகன தனிக்கை

மதுரை நாகமலைபுதுகோட்டை பகுதியில் வாகன தனிக்கை மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. சிவக்குமார் அவர்களின் உத்தரவின்படி தலைமை காவலர் M. ஆனந்தன் மற்றும் தர்மபிரபு மாயப்பிரபு ஆகியோர்கள் சரகத்திற்குட்பட்ட பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அவ்வமயம் தலைகவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு தலைகவசத்தின் அவசியத்தை எடுத்து கூறி 100 க்கும் மேற்பட்ட விதி மீறி வாகன ஓட்டி வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தும் அறிவுரை வழங்கியும் அனுப்பி வைத்தனர்.

Police Department News

பொன்னேரியில் கணவர் தகராறு செய்ததால் பெண் மாயம்

பொன்னேரியில் கணவர் தகராறு செய்ததால் பெண் மாயம் திருவள்ளூர்பொன்னேரியில் கணவர் தகராறு செய்ததால் பெண் மாயம் கணவர் குடிபோதையில் தகராறு செய்ததால் ஆர்த்தி கோபித்துக்கொண்டு வீட்டை விட்டுவிட்டு வெளியே சென்றார்.ஆர்த்தியின் சகோதரர் கொடுத்த புகாரின் பேரில் பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர். பொன்னேரி அடுத்த கொடுர் பகுதியைச் சேர்ந்தவர் ஆர்த்தி (33). கடந்த 29-ந் தேதி கணவர் குடிபோதையில் தகராறு செய்ததால் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டுவிட்டு வெளியே சென்றார். அதன் பிறகு அவர் இதுவரை வீடு திரும்பவில்லை. […]