புதிய போக்குவரத்து விதிமுறைப்படி வாகன ஓட்டிகளுக்கு அபராதம் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை. புதிய போக்குவரத்து விதிமுறைப்படி மதுரை மாநகரில் தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணியாத வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து போலீசார் இன்று அபராதம் விதித்தனர்.
Day: October 26, 2022
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே ஊராட்சி டேங்க் ஆபரேட்டரை தீ வைத்து எரித்து கொல்ல முயன்ற தாய்-மகளை போலீசார்
கைது செய்தனர் .
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே ஊராட்சி டேங்க் ஆபரேட்டரை தீ வைத்து எரித்து கொல்ல முயன்ற தாய்-மகளை போலீசார்கைது செய்தனர் . பாப்பாரப்பட்டி அருகே உள்ள சிட்லகாரம்பட்டி கிராமத்தை சேர்ந்த பச்சமுத்து என்பவரது மகன் சிவசங்கர் (வயது 32). இவர் ஊராட்சி மன்றத்தில் டேங்க் ஆபரேட்டராக உள்ளார். இவருக்கு மனைவி மற்றும் மகள் உள்ளனர். சிவசங்கர் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். சிவசங்கர் வீட்டின் அருகே மாசிலாமணி-சஞ்சீவி தம்பதியினர் […]
மாரண்டஹள்ளியில் சாக்கடையில் இருசக்கர வாகனம் சிக்கி பாலக்கோடு சேர்ந்த வாலிபர் உயிரிழப்பு
மாரண்டஹள்ளியில் சாக்கடையில் இருசக்கர வாகனம் சிக்கி பாலக்கோடு சேர்ந்த வாலிபர் உயிரிழப்பு தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பனங்காடு பகுதியை சேர்ந்த கார்த்திக் இவரது நண்பர் விசால் இருவரும் நேற்று இரவு மாரண்டஅள்ளியில் நடந்த பிறந்தநாள் விழாவிற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றனர். பின்னர் பிறந்த நாள் விழா முடிந்து மீண்டும் இருவரும் வீட்டிற்கு திரும்பி வரும் போது, மாரண்டஅள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே இருசக்கர வாகனம் நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த சாக்கடை கால்வாயில் […]
சினிமா பட பாணியில் திருடர்களை விரட்டி பிடித்த போலீசார்
சினிமா பட பாணியில் திருடர்களை விரட்டி பிடித்த போலீசார் நேற்று மதியம் சுமார் 1 மயளவில் மதுரை டவுன்ஹால் ரோட்டில் பெண் ஒருவர் பூ வியாபாரம் செய்து கொண்டிருந்தார் அப்போது திடீரென்று இரண்டு வாலிபர்கள் அந்த பெண்ணிடமிருந்த பையை பறித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர் உடனே பணத்தை பறி கொடுத்த அந்தபெண் கூச்சலிடவே அந்த பகுதியில் ரோந்து வந்த திடீர் நகர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.காசிராஜன் அவர்கள் மற்றும் ஏட்டு முத்துப்பாண்டி ஆகியோர் அவர்களை […]