Police Department News

மதுரைகோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

மதுரைகோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து திருவாதவூர் செல்லும் சாலையில் மில்கேட் அருகே முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. அந்தப்பகுதியில் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் விஷேச நாட்களில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வது உண்டு. சம்பவத்தன்று இரவு கோவில் பூசாரி வழக்கம் போல் கோவிலை பூட்டிவிட்டு சென்று விட்டார். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர் சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்தார். பின்னர் கோவில் […]

Police Department News

மதுரை சமயநல்லூர் உட்கோட்ட பகுதிகளில் பூட்டை உடைத்து திருடிய பலே திருடன் கைது, தனிப்படையின் அதிரடி நடவடிக்கை

மதுரை சமயநல்லூர் உட்கோட்ட பகுதிகளில் பூட்டை உடைத்து திருடிய பலே திருடன் கைது, தனிப்படையின் அதிரடி நடவடிக்கை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை மாவட்டத்தில் திருட்டு வழிப்பறி போன்ற குற்றச் செயலில் ஈடுபடுவோர்கள் மீது கடுமையான நவடிக்கையெடுக்க உத்தரவிட்டுள்ளார்கள் மேலும் திருட்டு வழிப்பறி போன்ற குற்ற செயலில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து நடவடிக்கைககள் மேற்கொள்ள தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டம் சமயநல்லூர் உட்கோட்டம் வாடிப்பட்டி பாலமேடு சோழவந்தான் அலங்காநல்லூர் காவல் […]

Police Department News

ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம்

ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம் மதுரை மாநகர ஊர்காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு கல்வி தகுதி 10 வது பாஸ் அல்லது பெயில் வயது 20 முதல் 40 வரை இருக்க வேண்டும் ஆண்கள் குறைந்தது 165 செ.மீ.உயரமும் பெண்கள் குறைந்தது 155 செ.மீ. உயரமும் இருக்க வேண்டும் NCC விளையாட்டு வீரர்கள் ஏற்கனவே பணியில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை உண்டு. மதுரை தல்லாகுளம் கோகலே ரோட்டில் உள்ள ஊர்காவல் படை அலுவலகத்தில் […]

Police Department News

இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு பட்டியலில் 199 எஸ்.ஐ.,க்கள் இடம் பெற்றுள்ளனர்.

இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு பட்டியலில் 199 எஸ்.ஐ.,க்கள் இடம் பெற்றுள்ளனர். சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம், 2008ல் நேரடி எஸ்.ஐ.,க்காக 776 பேர் தேர்வு செய்யப்பட்டனர். சட்டம் – ஒழுங்கு பிரிவில் இவர்கள் பணியாற்றியதால், குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பின் இவர்களுக்கு பதவி உயர்வு அளிப்பதில் தாமதம் ஏற்பட்டது. பெரும் போராட்டத்திற்கு பின் கடந்தாண்டு முதல் பதவி உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 200 பேருக்கு, இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு அளிக்கப்பட்ட நிலையில், 199 எஸ்.ஐ.,க்களுக்கு பதவி உயர்வுக்கான […]