கல்லூரி பெண் ஊழியரிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது மதுரையில் உள்ள அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் 23 வயது இளம்பெண் சாப்ட்வேர் என்ஜினீயராக உள்ளார். அவர் நேற்று இரவு கல்லூரியில் இருந்து வெளியே வந்தார். அங்கு குடிபோதையில் இருந்த வாலிபர் கையைப் பிடித்து இழுத்து வம்பு செய்தார். அந்தப்பெண் கூச்சல் போடவே வாலிபர் ஆபாசமாக பேசி தப்பினார். இது குறித்து தெற்கு வாசல் போலீஸ் துணை கமிஷனர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் அந்த […]
Day: October 10, 2022
பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது எப்படி?
பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது எப்படி? தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிறது. இதையொட்டி விபத்துகளை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீ விபத்து, படுகாயம் உள்ளிட்ட அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் தீயணைப்பு படையினர் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். சுப்பிரமணியபுரம் குருகுலம் பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பெரியார் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலமுருகன் தலைமையில் போலீசார், பட்டாசுகளை எவ்வாறு பாதுகாப்பாக […]
மதுரை கள்ளிக்குடி அருகே வாகன விபத்தில் முதியவர் மரணம்
மதுரை கள்ளிக்குடி அருகே வாகன விபத்தில் முதியவர் மரணம் மதுரை மாவட்டம் கள்ளிக்குடி பெட்ரோல் பங்க் அருகே நேற்று நள்ளிரவு 4 வழிச்சாலையை கடக்க முயன்ற 55 வயது மதிக்கத்தக்க நபர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட அவர் படுகாயமடைந்தார். கள்ளிக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழியிலேயே அவர் உயிரிழந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது […]
திருச்சியில் போலி போலீஸ் 14 பவுன் நகை வழிப்பறி
திருச்சியில் போலி போலீஸ் 14 பவுன் நகை வழிப்பறி திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை கோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி (67). இவர் சீனிவாச நகரில் உள்ள மருத்துவர் வீட்டில் கடந்த 15 ஆண்டுகளாக வீட்டு வேலை பார்த்து வருகிறார். வழக்கம் போல் இன்று காலை வேலை முடித்து பேருந்தில் ஏறுவதற்காக வயலூர் மெயின் ரோடு வரும்பொழுது வெள்ளை சட்டை அணிந்த 60 வயது மற்றும் 45 வயது மதிக்கத்தக்க இரண்டு நபர்கள் தீபாவளி நேரம் ஏன் செயின் […]
சென்னை மாதவரத்தில் திருமணம் செய்வதாக கூறி காதலன் ஏமாற்றியதால் இளம்பெண் தற்கொலை
சென்னை மாதவரத்தில் திருமணம் செய்வதாக கூறி காதலன் ஏமாற்றியதால் இளம்பெண் தற்கொலை சென்னை மாதவரம் அடுத்த சின்னமாத்தூர் பாரதி நகரை சேர்ந்தவர் டேனியல் ராஜா வயது 45 இவரது மகள் ஏஞ்சல் வயது 23 கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்த ஏஞ்சல், படிப்பை தொடராமல் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர் தனது வீட்டு அருகே வசித்து வரும் வேன் டிரைவர் ஒருவரை கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இரு வீட்டாரும் பேசி […]
திருச்சியில் 48 மணி நேரத்தில் 82 ரவுடிகள் அதிரடி கைது
திருச்சியில் 48 மணி நேரத்தில் 82 ரவுடிகள் அதிரடி கைது தமிழக காவல்துறை இயக்குநர் திரு சைலேந்திரபாபு அவர்களின் மேலான உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகள், சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க 48 மணி நேரம் ரவுடி மின்னல் வேட்டை-ன்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதின் பேரில், திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன், ரவுடிகள், அவர்கள் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகர காவல் […]