காரிமங்கலம் அருகே டெம்போவில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்திய ஆண் போல் வேடம் அணிந்த பெண் ஒருவரை போலீசார் கைது செய்து 79 மூட்டை குட்கா மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வழியாக தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பெயரில் எஸ்பி கலைச்செல்வன் தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதை அடுத்து காரிமங்கலம் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் மற்றும் போலீசார் கும்பாரஹள்ளி செக்போஸ்டில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது பெங்களூரில் […]
Day: October 8, 2022
மதுரை மேலூர் பாகுதியில் 135 பவுன் நகை-வெள்ளி, பணத்தை கொள்ளையடித்த வடமாநில கும்பல்
மதுரை மேலூர் பாகுதியில் 135 பவுன் நகை-வெள்ளி, பணத்தை கொள்ளையடித்த வடமாநில கும்பல் தமிழகத்தில் நடக்கும் கொள்ளை, வழிப்பறி போன்ற சம்பவங்களில் சில வடமாநில கும்பல் ஈடுபட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென போலீசார் வலியுறுத்தி வருகின்றனர். கடைகள், தொழிற்சாலைகளில் வேலைக்கு சேரும் மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் முழு விவரங்களை வைத்திருக்க வேண்டுமென போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் ஒரு வீட்டில் வடமாநில கும்பல் கைவரிசை காட்டியுள்ளது. அதன் விவரம் […]
மதுரை முடக்காத்தான் பகுதியை சேர்ந்த வாலிபர் ரூ.1 லட்சம் வழிப்பறி செய்ததாக நாடகமாடியது அம்பலம் வாலிபர் கைது
மதுரை முடக்காத்தான் பகுதியை சேர்ந்த வாலிபர் ரூ.1 லட்சம் வழிப்பறி செய்ததாக நாடகமாடியது அம்பலம் வாலிபர் கைது ரூ.1 லட்சம் வழிப்பறி செய்ததாக நாடகமாடிய வாலிபர் சிக்கினார்.ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்தது அம்பலமானது. மதுரை முடக்கத்தான் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார் வயது 26. இவர் பரவை காய்கறி மார்க்கெட்டில் ஒட்டு மொத்த கொள்முதல் வியாபாரி குமாரிடம் பணம் வசூலிப்பாளராக உள்ளார். நேற்று நள்ளிரவு அஜித்குமார் கூடல்புதூர் போலீஸ் நிலையத்தில், மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கும்பல், […]
மதுரையில் டாக்டரை உருட்டு கட்டையால் தாக்கிய மினி பஸ் டிரைவர்-கண்டக்டர் கைது
மதுரையில் டாக்டரை உருட்டு கட்டையால் தாக்கிய மினி பஸ் டிரைவர்-கண்டக்டர் கைது மதுரை தேனி மெயின் ரோட்டை சேர்ந்தவர் தினேஷ்பாபு வயது 31 இவர் தனியார் மருத்துவமனையில் டாக்டராக உள்ளார். நேற்று இரவு இவர் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பி கொண்டிருந்தார். குரு தியேட்டர் சிக்னல் முன்பு, தனியார் மினிபஸ் வேகமாக மோதுவது போல நின்றது. இதை டாக்டர் தினேஷ் பாபு தட்டி கேட்டார். ஆத்திரம் அடைந்த மினி பஸ் டிரைவர், கண்டக்டர் ஆகியோர் உருட்டு கட்டையால் […]
மதுரையில் நகை கொள்ளை நாடகமாடிய நகைக்கடை ஊழியர்கள் 5 பேர் கைது
மதுரையில் நகை கொள்ளை நாடகமாடிய நகைக்கடை ஊழியர்கள் 5 பேர் கைது தேனியை சேர்ந்தவர் செந்தில்குமார் வயது 54 இவர் அங்கு சொந்தமாக நகைக்கடை நடத்தி வருகிறார். இவர் தனது கடையில் விற்பனை செய்யும் நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை பதிப்பதற்காக 87 பவுன் மதிப்புள்ள நகைகளுடன் நேற்று முன்தினம் காரில் மதுரை வந்தார். அவருடன் நகைக்கடை மேலாளர் சாய்பு, கார் டிரைவர் ராஜகோபால் ஆகியோரும் வந்தனர். மதுரை அரசரடி பகுதியில் காரை நிறுத்திவிட்டு அந்த பகுதியில் உள்ள […]
மதுரை சேடபட்டி அருகே 14 கிலோ கஞ்சா பறிமுதல் 2 நபர்கள் கைது
மதுரை சேடபட்டி அருகே 14 கிலோ கஞ்சா பறிமுதல் 2 நபர்கள் கைது மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டி பகுதியில் மதுரை டிஐஜி பொன்னி அவர்களின் தலைமையிலான போலீசார் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுப்பது சம்பந்தமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சேடபட்டி அருகே கம்மாளபட்டியை சேர்ந்த சேதுராமன் மகன் ஆனந்த் வயது 21/22, பாலுச்சாமி மகன் ஆனந்தகுமார் வயது 28/22, ஆகியோர் டூ வீலரில் வந்து கொண்டிருந்தனர். அவர்களை மடக்கி விசாரணை செய்ததில் […]
திருச்சி எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக குழுமத்தில் மினி மாரத்தான் ஓட்டம் – 15 கிலோமீட்டர் ஓடிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திருச்சி எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக குழுமத்தில் மினி மாரத்தான் ஓட்டம் – 15 கிலோமீட்டர் ஓடிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உலக இருதய தினத்தை முன்னிட்டு திருச்சி எஸ் ஆர் எம் பல்கலைக்கழக குழும மாணவர்கள் மாணவிகள் (பொறியியல் கல்லூரி மருத்துவக் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி) சேர்ந்த மாணவ மாணவியர்கள் இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கானவிழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது. இதில் 5 கிலோ மீட்டர் தூரம் மாணவிகளும், மாணவர்கள் 15 கிலோமீட்டர் தூரம் மினி மாராத்தான் விழிப்புணர்வு ஓட்டத்தில் […]