Police Department News

விளையாட்டு மற்றும் கலை போட்டிகளில் வெற்றி பெற்றமாணவ மாணவிகளுக்கு சான்று வழங்கிய ஆய்வாளர்.

விளையாட்டு மற்றும் கலை போட்டிகளில் வெற்றி பெற்றமாணவ மாணவிகளுக்கு சான்று வழங்கிய ஆய்வாளர். அமலி பதின்ம பள்ளியில்… விளையாட்டு & கலைபோட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,, மாணவியர்களுக்கு பதக்கங்கள் சான்றிதழ் கொடுத்தும்… போட்டிதேர்வுகளில் வெற்றி பெறுவது குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

Police Department News

மதுரையில் பைக் வீலிங் சாகசம் செய்தவர்கள் கைது

மதுரையில் பைக் வீலிங் சாகசம் செய்தவர்கள் கைது பைக் வீலிங் சாகசம் செய்யும் போது பலர் விபத்தில் சிக்கி பலியாவதும் நடந்து வருகிறது.தற்போது மதுரை நகரிலும் பைக் வீலிங் கலாச்சாரம் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில் முக்கிய சாலைகளில் கல்லூரி மாணவர்கள் “பைக் வீலிங்” சாகசத்தை ஆபத்தான முறையில் செய்து வருகின்றனர். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மாணவர்கள், இளைஞர்களின் பைக் வீலிங் இருப்பதால் இதற்கு கடிவாளம் போட வேண்டுமென பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். பைக் […]

Police Department News

விபத்து, ஒலி இல்லாமல் மாசற்ற தீபாவளி கொண்டாட்டம்

விபத்து, ஒலி இல்லாமல் மாசற்ற தீபாவளி கொண்டாட்டம் விபத்து, ஒலி இல்லாமல் மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும்.பொதுமக்களுக்கு மதுரை கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இந்த திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதேவேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடு கின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் […]

Police Department News

மதுரை பேரையூர் பகுதியில் கார் மோதி தொழிலாளி பலி

மதுரை பேரையூர் பகுதியில் கார் மோதி தொழிலாளி பலி பேரையூர் அருகே கார் மோதி தொழிலாளி பலியானார்.இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமங்கலம் அருகே உள்ள மதிப்பனூர் குழிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பால்பாண்டி(வயது43). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கோசலாதேவி அயன் கரிசல்குளத்திற்கு சென்றிருந்தார். அவரை கூப்பிட்டு வருவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் பேரையூர் சிலைமலைபட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார், அவரது இருசக்கர வாகனத்தில் மோதியது. […]

Police Department News

மதுரை திருமங்கலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகைபறிப்பு

மதுரை திருமங்கலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகைபறிப்பு திருமங்கலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.மோட்டார்சைக்கிளில் பின்தொடர்ந்து வந்து மர்ம நபர்கள் துணிகர கைவரிசை காட்டியுள்ளனர். திருமங்கலம் அருகே உள்ள தனக்கன்குளம் பகுதியை சேர்ந்தவர் மீனா(வயது29). கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்துவரும் அவர் திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள ஓட்டலில் வேலை பார்க்கிறார். இந்நிலையில் தன்னு டைய பிள்ளைகளை தனது சொந்த ஊரான அழகு ரெட்டிபட்டி கிராமத்தில் உள்ள தாய் வீட்டில் விட்டு […]

Police Department News

14.10.2022 இன்று
திரு.நெல்சன் (Assistant Commissioner of police J2 Adyar) அவர்கள் தலைமையில் சமூக ஆர்வலர் திரு. பசுமை மூர்த்தி அவர்களால் பெசண்ட் நகர் எலியட்ஸ் சர்வீஸ் சாலையில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

14.10.2022 இன்றுதிரு.நெல்சன் (Assistant Commissioner of police J2 Adyar) அவர்கள் தலைமையில் சமூக ஆர்வலர் திரு. பசுமை மூர்த்தி அவர்களால் பெசண்ட் நகர் எலியட்ஸ் சர்வீஸ் சாலையில் மரக்கன்றுகள் நடப்பட்டது. சென்னை பெருநகர காவல் J2 அடையாறு மாவட்டம் Thiru .NELSON ( Assistant Commissioner of police ) தலைமையில் சமூக ஆர்வலர் Thiru .PASUMAI MOORTHY அவர்கள் மூலம் J5 சாஸ்திரி நகர் காவல்துறை எல்லைக்குட்பட்ட பெசன்ட் நகர் எலியட்ஸ் சர்வீஸ் சாலையில் […]