Police Department News

போக்குவரத்து புதிய விதிமுறைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எஸ் ஐ சென்றாயன் மற்றும் துரை எஸ் ஐ தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் ஏற்படுத்தப்பட்டது

போக்குவரத்து புதிய விதிமுறைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எஸ் ஐ சென்றாயன் மற்றும் துரை எஸ் ஐ தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் ஏற்படுத்தப்பட்டது தர்மபுரி மாவட்டம் பென்னாகர வட்டத்திற்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் அருகே புதிய மோட்டார் விதிமுறைகளை பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் பென்னாகரம் எஸ்ஐ துரை மற்றும் எஸ் ஐ சென்ராயன் உள்ளிட்டோர் பங்கேற்றன இதனை படத்தில் காணலாம்…. போலீஸ் யூனியர் செய்திகளுக்காகடாக்டர். மு .ரஞ்சித் குமார்செய்தியாளர் வெற்றி மற்றும் சங்கீதா […]

Police Department News

தமிழ்நாட்டில் புதிய மோட்டார் வாகனச் சட்டம் நேற்று முதல் அமுல் தமிழக அரசு அரசாணை வெளியீடு

தமிழ்நாட்டில் புதிய மோட்டார் வாகனச் சட்டம் நேற்று முதல் அமுல் தமிழக அரசு அரசாணை வெளியீடு புதிய மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 2019 ன் திருத்தத்தின்படி நேற்று முதல் சட்டத்தில் குறிப்பிட்டபடி புதிய திருத்தியமைக்கப்பட்ட வாகன விதிமீறலுக்கான அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது சாலைகளில் தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசரகால வாகனங்களுக்கு வழிவிடத் தவறினால் ரூ.10,000 அபராதம் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், வாகனங்களை இயக்கினால் ரூ. 10,000 அபராதம். செல்போன் பேசிக் கொண்டோ, அதி வேகமாகவோ […]

Police Department News

புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி அபராதத்தொகை அதிகரிப்பால் போக்குவரத்து விதி மீறல்கள் குறையும்போக்குவரத்து காவல் துணை ஆணையர் பேட்டி

புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி அபராதத்தொகை அதிகரிப்பால் போக்குவரத்து விதி மீறல்கள் குறையும்போக்குவரத்து காவல் துணை ஆணையர் பேட்டி போக்குவரத்து காவல் துணை ஆணையர் திரு.ஆறுமுகசாமி அவர்கள் கூறும் போது மதுரை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் விபத்துக்களை தடுக்கவும் மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு. செந்தில்குமார் அவர்களின் அறிவுரையின் பேரில் போக்குவரத்து போலிசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். மதுரை மாநகரப்பகுதி வளர்ந்த பகுதியாகும் இங்கு சென்னை திருச்சி கோவையை போன்று பெரிய சாலைகள் […]

Police Department News

மனநலம் பாதிக்கபட்ட நபரை பத்திரமாக மீட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைத்த போலீசார்

மனநலம் பாதிக்கபட்ட நபரை பத்திரமாக மீட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைத்த போலீசார் மதுரை சாமநத்தம் பகுதியை சேர்ந்த பூரணம் என்பவரது மகன் திரு பாலசுப்பிரமணி வயது 40 மனநலம் குன்றியவர் மேலும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆன இவர் ஒரு ஆசிரமத்தில் தங்கியிருந்து வருகிறார் தீபாவளி பண்டிகைக்காக இவரது தாயார் இவரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார் இந்நிலையில் நேற்று காலை சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை செல்லும் வழியில் இவர் தவறுதலாக வேறு பேருந்தில் ஏறி […]